--- --:--:-- --

திடீரென உள்வாங்கிய பூமி..முக்கிய சாலையில் உருவான மிகப்பெரிய பள்ளம்..!

10

குஜராத் மாநிலத்தில் கொட்டி தீர்த்த கனமழையால் மக்களின் வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அகமதாபாத்தில் உள்ள முக்கிய சாலையின் நடுவே திடீரென்று பெரிய பள்ளம் ஏற்பட்டது.

 

மழையின் காரணமாக போக்குவரத்து குறைவாக இருந்ததால் நல்வாக உயிர் சேதங்கள் தவிர்க்கப்பட்டன.

 

Right Menu Icon