ஈரோட்டில் சிறுத்தை உலாவியதால் அதிர்ச்சி..!
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே ஊருக்குள் சிறுத்தை புகுந்ததால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் விடுதி காப்பக வனப்பகுதியில் சிறுத்தை வசித்து வருகின்றன.
இந்நிலையில் நேற்று இரவு சிறுத்தை ஒன்று உலாவி வந்துள்ளது. இதனை வீடியோ எடுத்த வாகன ஓட்டி ஒருவர் வீடியோவை வெளியிட்டுள்ளார்.





