பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்த அதிகாரி..!
ராஜபாளையத்தில் இரவு பணியில் இருந்த பெண் காவலருக்கு மதுபோதையில் பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் சிறப்பு சார்பு ஆய்வாளர் மோகன்ராஜ் என்பவரை பணியிடை நீக்கம் செய்து விருதுநகர்...
ராஜபாளையத்தில் இரவு பணியில் இருந்த பெண் காவலருக்கு மதுபோதையில் பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் சிறப்பு சார்பு ஆய்வாளர் மோகன்ராஜ் என்பவரை பணியிடை நீக்கம் செய்து விருதுநகர்...
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை திமுக அரசு சீரழித்து உள்ளதாக முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம் கடுமையாக சாடியுள்ளார். இதுகுறித்து பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழகத்தில் கடந்த ஒன்றரை ஆண்டு...
சென்னையில் பெண் காவலருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக எழுந்த புகாரில் திமுக பிரமுகரிடம் மன்னிப்பு கடிதம் எழுதி வாங்கி இருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விருகம்பாக்கத்தில்...
பெரம்பலூரில் பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்த எஸ்பி, அலுவலக கண்காணிப்பாளருக்கு கட்டாய விடுப்பு அளித்து திருச்சி சரக டிஐஜி உத்தரவிட்டுள்ளார். அரியலூரை சேர்ந்த 49 வயது...