--- --:--:-- --

மண்டலம்

பீளமேட்டில் உள்ள பழமை வாய்ந்த ஸ்ரீ பெரிய மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது!ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம்

கோவை பீளமேடு பாலரங்கநாதபுரத்தில் உள்ள பழமை வாய்ந்த ஸ்ரீ பெரிய மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம்...

கோவையில் குட்டீஸ்களுக்கான மாரத்தான்!3 ஆயிரம் பேர் பங்கேற்பு!

கோவையில் குட்டீஸ்களுக்கான ஓட்டப்பந்தயம் 3 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.ஆலயம் வெல்பேர் டிரஸ்ட் மற்றும் வேர் அமைப்பின் சார்பில் கோயம்புத்தூர் கிட்ஸ் ரன் எனும் பெயரில் குழந்தைகளுக்கான ஓட்டப்பந்தய...

யோகாசனங்கள் செய்து பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்திய டூஷீன் தசை சிதைவு நோயால் பாதித்த சிறுவர்கள் !!!

கோவையில் டூஷீன் தசை சிதைவு நோயால் பாதித்த சிறுவர்கள் செய்த கலைநிகழ்ச்சிகள் மற்றும் யோகாசனங்கள் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியது.   ஆண்டு தோறும் செப்டம்பர் 7 ஆம்...

கடையின் பூட்டை உடைத்து கொள்ளையில் ஈடுபடும் கொள்ளையர்கள்! வெளியான சி‌சி‌டி‌வி காட்சிகள்!

பல கோடி ரூபாய் வர்த்தகம் நடைபெறும் கோவை சோமசுந்தரம் சாலையில் உள்ள ஒரு கடையின் பூட்டை உடைத்து கொள்ளையர்கள் திருடும் சிசிடிவி காட்சிகள் அப்பகுதி மக்களிடையே பெரும்...

இந்திய தொழில் வர்த்தக சபையின் 91 ஆவது ஆண்டு விழா !!!

கோவையில் இந்திய தொழில் வர்த்தக சபையின் 91 ஆவது ஆண்டு விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இந்திய தொழில் வர்த்தக சபையின் கோவை பிரிவு 1929 ஆம்...

நாடு முழுவதும் 75 மருத்துவக்கல்லூரிகள் துவங்க திட்டம்!மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் அஷ்வின் குமார் சவ்பே நம்பிக்கை

நாடு முழுவதும் 75 மருத்துவக்கல்லூரிகள் துவங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும்,இதன் மூலம் வரும் 5 ஆண்டுகளில் ஒரு லட்சம் மருத்துவ சீட்டுகள் அதிகம் கிடைக்கும் என மத்திய சுகாதாரத்துறை இணை...

கோவை பி.எஸ்.ஜி மேலாண்மை கல்லூரியில் நடைபெற்ற ஓணம் பண்டிகை விழா

கோவை பி.எஸ்.ஜி மேலாண்மை கல்லூரியில் நடைபெற்ற ஓணம் பண்டிகை விழாவில் கல்லூரி மாணவிகள் கேரள பாரம்பரிய உடையணிந்து செண்டை மேளம் முழங்க அத்தப் பூ கோலமிட்டு மகாபலியை...

பள்ளி வகுப்பறையில் தற்கொலை செய்து கொண்ட மாணவி!

மதுரையில் தனியார் பள்ளி வகுப்பறையில் பிளஸ் 1 மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை புதூர் பகுதியைச் சேர்ந்த அர்ச்சனா என்ற...

மாணவ,மாணவிகளுக்கு கல்வி கற்பதற்கான வழிமுறைகள் குறித்தும் ஆசிரியர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்

மாணவ,மாணவிகளுக்கு இந்திய நிறும செயலாளர் ஆவதற்கான கல்வி குறித்த பயன்களையும்,கற்ப தற்கான வழிமுறைகள் குறித்தும் ஆசிரியர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என கோவையில் நடைபெற்ற கருத்தரங்கில் வலியுறுத்தப்பட்டது....

ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து அன்னூரில் காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்.50 க்கும் மேற்பட்டோர் கைது

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை செப்டம்பர் 19 வரை நீதிமன்ற காவலில் திகார் சிறையில் அடைக்க டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.இந்நிலையில் இதனை கண்டித்து நாடு...

ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து கோவையில் காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை செப்டம்பர் 19 வரை நீதிமன்ற காவலில் திகார் சிறையில் அடைக்க டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.இந்நிலையில் இதனை கண்டித்து நாடு...

தனக்கே உரிய பாணியில் திமுக – வை கலாய்த்த ஹெச்.ராஜா !!!

தமிழக பாஜக தலைவரை தேர்ந்தெடுப்பதில் எந்த இழுபறியும் இல்லை எனவும்,அகில இந்திய தலைமை முடிவு செய்யும் தலைவரை தொண்டர்கள் ஏற்றுக்கொள்வார்கள் எனவுமா பா.ஜ.க தேசிய செயலாளர் ஹெச்.ராஜா...

தற்கொலையை தடுத்து தக்க சமயத்தில் உயிரை காப்பாற்றிய காவல்துறை

திண்டுக்கல் நாகல்நகரை சேர்ந்த தாமோதரன், மனைவி ரோகினி இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் இவர்களுக்கு ஆண், பெண் 2 குழந்தைகள் உளள்னர்.   குடும்பத்தகராறில் கணவர்...

தில்லாலங்கடி வேலையெல்லாம் இனி செல்லுபடியாகாது! ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிளை ஓட்டாமல் உருட்டி சென்றாலும் சட்டம் பாயும்…

ஹெல்மெட் இல்லாமல் வாகனம் ஓட்டினால் தானே அபராதம் எனக்கூறி காவலர்களைக் கண்டதும் வாகன ஓட்டிகள் வண்டியை தள்ளிக் கொண்டு செல்லும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.  ...

குமரியில் குளம்,குட்டைகளை மூழ்கடித்த தொடா்மழை

குமரியில் தொடர் மழை காரணமாக குமரி மாவட்டத்திலுள்ள அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 2 அடி உயர்வு.கரையோர மக்களுக்கு வெள்ள...

ஊராட்சி மன்றமா? அரசியல் கட்சியின் அலுவலகமா? சந்தேகத்தை ஏற்படுத்தும் சக்கரகோட்டை ஊராட்சி

இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள சக்கரகோட்டை ஊராட்சி அரசு அலுவலகமா இல்லை அரசியல்வாதிகளின் அலுவலகமா என்று புரியாமல் திரும்பிச் செல்லும் மக்களை பார்க்கையில் மன வேதனை அளிக்கிறது.  ...

திருப்பூரில் திமுக பிரமுகர் கொலை வழக்கில் 4 பேர் கைது ஒருவர் தலைமறைவு! ரூ.10 ஆயிரம் கேட்டு கொடுக்காததால் போட்டு தள்ளினோம் வாக்குமூலத்தில் பகீர்…

திருப்பூர் வஞ்சிப்பாளையம் ரோடு அருள்ஜோதி நகரை சேர்ந்தவர் பாலமுருகன் இவர் அண்ணா காலனி பகுதி தி.மு.க. மாணவரணி துணை அமைப்பாளர் ஆவார். இவர் காலேஜ் ரோடு காவிரி...

காலபைரவருக்கான அஷ்ட பந்தன மஹா கும்பாபிஷேக விழா நடைபெற்று 41நாள் கொண்ட மண்டல பூஜை !!!

கோவை இராமானுஜம் நகரில் காலபைரவருக்கான திருக்கோவில் அமைத்து அதன் அஷ்ட பந்தன மஹா கும்பாபிஷேக விழா நடைபெற்று 41நாள் கொண்ட மண்டல பூஜை நடைபெற்று வருகிறது. கோவை...

மெட்ரோ ரயில் தனியார்மயமாக்கப்பட்ட விவகாரம்!

சென்னையில் 9 மெட்ரோ ரயில் நிலையங்கள் தனியார் மயமாக்க பட்டுள்ள விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தொழிலாளர் சங்கத்தினர் இன்று விவாதிக்கின்றனர். சென்னை மெட்ரோ ரயில்வேயில்...

சேலம் மாவட்டத்தில் பெய்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி!

சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அவ்வப்போது ஒரு சில இடங்களில் வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்து வருகிறது....

கோவையில் 3.50 லட்சம் மதிப்பில் ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களை கவர்ந்த விநாயகர்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவையில் 3.50 லட்சம் மதிப்பில் ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்ட விநாயகர் பக்தர்களை வெகுவாக கவர்ந்தது. தமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழாவை பொதுமக்கள்...

ஸ்டாலின் முதலில் பொருளாதாரக் கொள்கை என்றால் என்னவென்று விளக்கம் அளிக்கட்டும்-சரத்குமார் சரமாரி கேள்வி

மத்திய அரசை குற்றஞ்சாட்டி வரும் திமுக தலைவர் ஸ்டாலின் முதலில் பொருளாதார கொள்கை என்றால் என்ன என்பது பற்றி விளக்கம் அளிக்கட்டும் என்று சமத்துவ மக்கள் கட்சித்...

திருவாடானையில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டம்

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா, திருவாடானையில் விநாயகர் சதுர்த்தி விழா விமர்சியாக அணைத்து விநாயகர் கோவில்களிலும் நடைபெற்றது. திருவாடானை அருள்மிகு ஆதிரெத்தினேஸ்வரர் ஆலயத்தில் உள்ள விநாயகர், கோவில்...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகல கொண்டாட்டம்.

கோவை மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி விநாயகர் கோவில்களில் அதிகாலை முதலே நடைபெற்ற பூஜையில் கலந்து கொண்ட பக்தர்கள் நீண்ட வரிசையில்...

Right Menu Icon