--- --:--:-- --

மண்டலம்

கடும் பனிமூட்டத்தால் அடுத்தடுத்து 10 வாகனங்கள் மோதி விபத்து

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நிலவிய கடும் பனிமூட்டம் காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் பத்து வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. வழக்கமாக ஏராளமான வாகனங்களுடன் பரபரப்பாக இயங்கும் வேலூர்...

போகிக்கு டயர், பிளாஸ்டிக் எரிக்கக்கூடாது : மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் எச்சரிக்கை

சென்னையில் போகிப் பண்டிகையின்போது பழைய பொருட்களை எரிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாசு கட்டுப்பாட்டு வாரியம் எச்சரித்துள்ளது.   போகிப் பண்டிகையை முன்னிட்டு பிளாஸ்டிக்...

சினிமாவில் நடிக்க வைப்பதாகக்கூறி சென்னையில் 8 மாத ஆண் குழந்தை கடத்தல்

சென்னையில் சினிமாவில் நடிக்க வைப்பதாக கூறி எட்டு மாத ஆண் குழந்தையை கடத்தி சென்ற பெண்ணை காவல்துறையினர் தேடி வருகின்றனர். மகாராஷ்டிராவை சேர்ந்த ரந்தோஷ், ஜானி தம்பதி...

போதை மாத்திரை வாங்குவதற்காக செல்போன் பறிப்பில் ஈடுபட்ட சிறுவர்கள்

சென்னையில் போதை மாத்திரை வாங்குவதற்காக செல்போன் பறிப்பில் ஈடுபட்ட 9 சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை நுங்கம்பாக்கத்தில் ராகேஷ் என்ற ஐ‌டி நிறுவன ஊழியரை கடந்த பத்தாம்...

அரசின் ஊழலை சுட்டிக்காட்டி புத்தகம் வெளியிட்டால் குத்தமா..? மூத்த பத்திரிகையாளர் அன்பழகன் கைதுக்கு குவியும் கண்டனங்கள்!!

சென்னை புத்தகக் கண்காட்சியில், அதிமுக அரசின் ஊழல் குறித்த புத்தகங்களுடன் ஸ்டால் அமைத்திருந்த மூத்த பத்திரிகையாளர் அன்பழகனை கைது செய்ததற்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளது. அவரை உடனே...

பொங்கல் பண்டிகை: அரசு பேருந்துகள் மூலம் வெளிமாவட்டங்களுக்கு லட்சக்கணக்கானோர் பயணம்!

பொங்கல் பண்டிகைக்காக சென்னையில் இருந்து சுமார் 4 லட்சம் பேர் அரசு பேருந்துகள் மூலம் வெளி மாவட்டங்களுக்கு சென்று வருகிறார்கள்.   பொங்கல் பண்டிகையையொட்டி சொந்த ஊர்களுக்கு...

குரூப் 1 தேர்வில் வென்று சாதனை…! இராமநாதபுரம் அருகே குக்கிராமத்தை சேர்ந்த இளம்பெண் டிஎஸ்பி பதவிக்கு தேர்வு!!

இராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே திருவடிமிதியூர் V.தொத்தார்கோட்டை என்ற சின்னஞ் சிறிய கிராமம் உள்ளது. இந்த கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன்-வாசுகி தம்பதியரின் மகள் ராஜபிருந்தா (26).இவர், டிஎன்பிஎஸ்சி...

தமிழகத்தில் ஒரு இஸ்லாமியர் பாதிக்கப்பட்டாலும் அடுத்த நொடியே பதவியை வீசிவிட்டு போராட தயார் – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சூளுரை !!!

தமிழகத்தில் ஒரு இஸ்லாமியர் பாதிக்கப்பட்டாலும் அடுத்த நொடியே பதவியை வீசிவிட்டு உங்களோடு இணைந்து போராட தயாராக இருக்கின்றேன். குடியுரிமை சட்டம் முஸ்லீம்களுக்கு எதிரானது என ஒருகூட்டம் கூறிக்கொண்டு...

உள்ளாட்சி மறைமுகத் தேர்தல் இறுதி நிலவரம்..!மாநில தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

27 மாவட்டங்களில் மாவட்ட ஊராட்சி மற்றும் ஒன்றியங்களில் நடைபெற்ற தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகளுக்கான மறைமுகத் தேர்தலின் முடிவுகளை தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்...

இராமநாதபுரத்தில் திமுக அமோகம்..! மாவட்ட சேர்மன் மற்றும் 7 ஒன்றிய தலைவர் பதவியை கைப்பற்றியது!!

உள்ளாட்சி மறைமுகத் தேர்தலில், இராமநாதபுரம் மாவட்டத்தில் மாவட்ட கவுன்சில் தலைவர் மற்றும் 7 ஒன்றிய தலைவர் பதவிகளை திமுக கைப்பற்றியுள்ளது.   இராமநாதபுரம் மாவட்டத்தில் 11 ஊராட்சி...

12-ம் வகுப்பு மாணவியை ஆசை வார்த்தை கூறி கர்ப்பமாக்கிய ஆசிரியர் கைது

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பன்னிரண்டாம் வகுப்பு மாணவியை ஆசை வார்த்தை கூறி கர்ப்பமாக்கிய ஆசிரியரை போலீசார் கைது செய்துள்ளனர். உசிலம்பட்டி அருகே ஏழுமலை சன்னாசி கோவில்...

கோவையை கைப்பற்றிய அதிமுக !!!

கோவை மாவட்ட ஊராட்சி குழு தலைவராக சாந்திமதி போட்டியின்றி தேர்வு. மொத்தம் உள்ள 12 ஒன்றியக்குழு தலைவர் பதவிகளையும் அதிமுக கைப்பற்றியது.   நடந்த முடிந்த ஊரக...

உள்ளாட்சி மறைமுகத் தேர்தல் : அதிக ஒன்றிய தலைவர் பதவிகளை கைப்பற்றியது அதிமுக..! மாவட்ட ஊராட்சியிலும் அதிமுக அமோகம்!!

மாவட்ட ஊராட்சித் தலைவர், ஒன்றியக் குழு தலைவர் பதவிகளுக்கான மறைமுகத் தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் ஒன்றிய குழு தலைவர் பதவிக்கு திமுகவைவிட அதிமுக கூடுதல் இடங்களை...

மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவி: அதிமுக -14, திமுக-12 இடங்களில் வெற்றி புதுக்கோட்டையில் ஏமாந்த திமுக!!

தமிழகத்தில் 27 மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிக்கான தேர்தலில் சிவகங்கை தவிர 26 மாவட்டங்களில் மறைமுக தேர்தல் முடிந்து முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் அதிமுக14, திமுக 12...

உள்ளாட்சி மறைமுக தேர்தலில் திமுக – அதிமுக மோதல்.! தடுக்க முயன்ற டிஎஸ்பிக்கு அரிவாள் வெட்டு!!

விருதுநகர் அருகே நரிக்குடி ஊராட்சி ஒன்றியத் தலைவர் பதவிக்கான மறைமுகத் தேர்தலில் திமுக, அதிமுக இடையே மோதல் வெடித்தது. தடுக்க முயன்ற போலீஸ் டிஎஸ்பி அரிவாளால் வெட்டப்பட்ட...

பல இடங்களில் தேர்தல் ஒத்திவைப்பு ஏன்..? மறைமுகத் தேர்தலில் முறைகேடு என திமுக புகார்!!

மறைமுகத் தேர்தலில் அதிமுகவுக்கு பாதகமான ஒன்றியங்களில் முறைகேடுகள் நடைபெறுவதாகவும், தேர்தல் அதிகாரிகள் தன்னிச்சையாக தேர்தலை தள்ளி வைத்துள்ளதாகவும் திமுக தரப்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது.  ...

திருப்பூா், சின்னபுதூர் அருகே வாகன ஓட்டிகளுக்கு கவனச் சிதறலை ஏற்படுத்தும் வகையில் வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ்பேனர்

கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் பிளக்ஸ் பேனர் விழுந்து என்ஜினீயர் சுபஸ்ரீ பலியானார். இந்த சம்பவத்தை தொடர்ந்து தடையை மீறி பொது இடங்களில் பொதுமக்களுக்கு இடையூறு...

கவுன்சிலர்கள் கடத்தலால் சட்டம் ஒழுங்கு பிரச்னை..! திருப்புவனம் ஊராட்சி ஒன்றிய தலைவர் தேர்தல் திடீர் ரத்து!!

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஊராட்சி ஒன்றிய தலைவருக்கான மறைமுகத் தேர்தல் திடீரென ரத்து செய்யப்பட்டு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. திமுகவும், அதிமுகவும் சுயேட்சை மற்றும் அமமுக கவுன்சிலர்களை கடத்த...

மாவட்ட ஊராட்சி, ஒன்றிய தலைவர் உள்ளிட்ட 10,306 பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல்..! பல இடங்களில் உச்சகட்ட பரபரப்பு!!

உள்ளாட்சித் தேர்தலின் அடுத்த கட்டமாக மாவட்ட ஊராட்சித் தலைவர், ஒன்றியக் குழு தலைவர் மற்றும் துணைத் தலைவர்கள் என 5 பதவிகளுக்கு, மொத்தம் 10,306 பேரை தேர்வு...

சாலையோரம் வீசப்பட்ட தேசியக் கொடியை எடுத்து பாதுகாத்த காவலருக்கு பாராட்டு

கடலூர் அருகே சாலையோரம் வீசப்பட்ட தேசியக் கொடியை எடுத்து பாதுகாத்த பாதுகாவலரை நேரில் அழைத்து சென்னை மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன் பாராட்டினார்.   கடந்த மாதம்...

சசிகலா தரப்பு எதிர்ப்புக்கு பணிந்தது தர்பார் படக்குழு..! சர்ச்சைக்குரிய சிறை வசனத்தை நீக்குவதாக திடீர் அறிவிப்பு!!

ரஜினியின் தர்பார் படத்தில் இடம் பெற்றுள்ள ஒரு வசனம், சிறையில் உள்ள சசிகலாவை விமர்சிப்பது போல இருப்பதாக பரபரப்பு எழுந்த நிலையில், சசிகலா தரப்பிலும் எதிர்ப்பு கிளம்பியது....

கோவை மாவட்டம் அம்மாவின் கோட்டை என்பதை நிரூபித்துள்ளோம் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பெருமிதம் !!!

கோவை ஆர்.எஸ்.புரம் கென்னடி திரையரங்கம் அருகே இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பொது மக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூபாய் 1000...

டோல்கேட்களில் வடமாநில ஊழியர்களின் அடாவடி..! ஐயப்ப பக்தர்களை துரத்தி, துரத்தி தாக்கிய கொடுமை!!

தமிழகத்தில் உள்ள பெரும்பாலான டோல்கேட்களில், பணிபுரிபவர்களில் பெரும்பாலானோர் வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். தமிழ் தெரியாத இவர்களால், டோல்கேட்களில் தினமும் தகராறுகள் வெடிப்பது சகஜமாகி விட்டது.மதுரை அருகே ஒரு...

22,741புத்தகங்களை கொண்டு சுமார் 1174 சதுர அடியில் திருவள்ளுவர் ஓவியம் ! உலக சாதனை படைத்த தனியார் பள்ளி மாணவர்கள் !!!

தமிழை வாழவைத்த அய்யன் வள்ளுவனுக்கு பொங்கல் பண்டிகையை நன்றி தெரிவிக்கும் ஒரு மரபாகவும், தமிழர்களின் பாரம்பரிய நிகழ்வாகவும் கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்நிலையில் இதனை கொண்டாடும் விதமாக கோவை...

Right Menu Icon