ஆண்களின் மர்ம உறுப்பை அறுக்கும் சைகோ!
சென்னையை அடுத்துள்ள மாதவரம் பகுதியில் அண்மையில் இரண்டு பேரின் மர்ம உறுப்புகள் அறுக்கப்பட்டன. ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில் மற்றொருவர் ஸ்டான்லி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை...
சென்னையை அடுத்துள்ள மாதவரம் பகுதியில் அண்மையில் இரண்டு பேரின் மர்ம உறுப்புகள் அறுக்கப்பட்டன. ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில் மற்றொருவர் ஸ்டான்லி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை...
செல் ஃபோன் திருட்டில் ஈடுபட்ட இரு இளைஞர்களை போலீசார் 2 மணி நேரத்தில் கைது செய்தனர். ஆவடியை சேர்ந்த சிஆர்பிஎஃப் ஓய்வு பெற்ற ஆய்வாளரான தங்கராசு என்பவர்...
அஜாக்கிரதையாக வாகனம் ஒட்டி விபத்தை ஏற்படுத்துபவர்களின் ஓட்டுனர் உரிமத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது என தமிழக அரசிடம் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. சென்னை தாம்பரத்தில் வேகமாக...
சென்னை மூலக்கடையில் இரு சக்கர வாகனத்தில் தந்தை தவறான பாதையில் சென்ற போது ஏற்பட்ட விபத்தில் 7 வயது சிறுமி உயிரிழந்தார். அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் சாண்ட்ரியன்...
காலில் காயம் ஏற்பட்டதால் தலையில் ஹெல்மெட் அணியவில்லை என கூறி வாக்குவாத்தில் ஈடுபட்ட இளைஞரை போக்குவரத்து காவல் துறையினர் எச்சரித்து அனுப்பினர். சென்னை ராயபுரம் சூரிய நாராயண...
சென்னையை அடுத்த மாங்காட்டில் சாலையில் நடந்து சென்ற சிறுமி உட்பட 3 பேரை வளர்ப்பு நாய் ஒன்று கடித்து குதறியது. மாங்காடு ஸ்ரீ ராம ஜெயம் பகுதியை...
சென்னை மாதவரம் அருகே மீண்டும் ஒருவருக்கு மர்ம உறுப்பு துண்டிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையை அடுத்துள்ள மாதவரம் ரெட்டேரி மேம்பாலம்...
பொறியியல் படிப்பில் சேர விண்ணப்பித்தவர்களுக்கான ரேண்டம் எண்ணை உயர் கல்வி துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் வெளியிட்டார். பொறியியல் படிப்புகளில் சேர ஒரு லட்சத்து முப்பத்து மூன்றாயிரத்து...
சென்னை மெரினா கடற்கரையில் இளைஞர்கள் விளையாட்டாக நிகழ்த்திய இருசக்கர வாகன பந்தையம் உயிரை பறித்திருக்கிறது. மெரினா கடற்கரை சாலை, அண்ணாசாலை,கிழக்கு கடற்கரை சாலை உள்ளிட்ட சென்னையின் முக்கிய...
தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள், மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சி அமையும் என்று கூறியிருப்பது, தமிழகத்தில் அதிக இடங்களை பிடிக்கும் என்று கருதப்படும் திமுக தலைமைக்கு, பெரும்...
தமிழகத்தில், ஆசிரியா் தகுதித் தோ்வு வரும் ஜூன் 8 மற்றும் 9ம் தேதிகளில் நடைபெறும் என்று தோ்வு வாரியம் அறிவித்துள்ளது. நடப்பாண்டுக்கான ஆசிரியர் தகுதித் தே்ாவு...
தேசிய அளவில் மூன்றாவது அணி அமையுமா என்பது மே 23 ஆம் தேதிக்கு பிறகு தெரிந்துவிடும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். தெலுங்கானா ராஷ்ட்ரீட...
சென்னையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை, தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் சற்று முன் சந்தித்து ஆலோசனை நடத்தினார். தேசிய அளவில் மூன்றாவது அணி அமைப்பதற்கான முயற்சிகளில்...
வெப்பச்சலனம் காரணமாக, தமிழகம், புதுவையில் ஒரு சில இடங்களில், இடியுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு...
தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அரசு கைவிடாவிட்டால், எரிமலை போல் மக்களின் போராட்டம் வெடிக்கும் என்று, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எச்சரித்துள்ளார். இதுகுறித்து, இன்று அவர்...
காப்புரிமை தருவதாகக்கூறி நடிகர் விமல் விமல், ஒன்றரை கோடி ரூபாயை மோசடி செய்துவிட்டதாக, தயாரிப்பாளர் சிங்காரவேலன் பரபரப்பு புகார் ஒன்றரை தெரிவித்துள்ளார். பல ஆண்டுகளுக்கு முன்...
தமாகாவை பாஜகவுடன் இணைப்பதாக வரும் செய்திகளில் துளியும் உண்மையில்லை என்று, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியில் இருந்து...
லாட்டரி அதிபர் மார்ட்டினின் உதவியாளர் மரணம் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று, காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. லாட்டரி அதிபர்...
காசிக்கு ஒருமுறையாவது செல்ல வேண்டும் என்பது, இந்துக்கள் பலரின் எண்ணமாகும். காசிக்கு செல்ல முடியவில்லையே என்ற கவலையில் இருப்பவர்கள், புதுச்சேரி அருகே உள்ள திருக்காஞ்சி கிராமத்தில் வீற்றிருக்கும்,...
கோவையில் இருந்து தேனிக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாற்றப்பட்டதாக கூறியுள்ள திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், இவ்விவகாரத்தில் சிறப்பு தலைமை தேர்தல் அதிகாரியை நியமிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்....
சென்னையில், வலிப்பு வந்தவருக்கு உதவி செய்த பிரபல தமிழ் எழுத்தாளர் பிரான்சிஸ் கிருபா கைது செய்யப்பட்டு, பிரேதப்பரிசோதனை அறிக்கைக்கு பின் விடுவிக்கப்பட்டார். போலீசார் சரிவர விசாரிக்காமல் சிசிடிவி...
நடப்பு ஆண்டுக்கான நீட் எனப்படும் தேசிய தகுதி நுழைவுத்தேர்வு, இன்று மதியம் நடைபெறுகிறது. மாணவ, மாணவியர் எதை எடுத்து செல்லலாம்; எடுத்துச் செல்லக்கூடாது என்ற பல கட்டுப்பாடுகளை...
உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது குறித்து தமிழக தேர்தல் ஆணையமே முடிவு செய்யும்; தேர்தல் அறிவிப்புகளை வெளியிட 3 மாத அவகாசம் வேண்டும் என்று, உச்ச நீதிமன்றதில் தமிழக...
அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன், திடீர் உடல் நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதிமுக அவைத்தலைவர் மதுசூதனனுக்கு இருதய கோளாறு பிரச்சனை இருந்து வந்துள்ளது....