--- --:--:-- --

சென்னை

கடற்கரையில் தாயுடன் உறங்கிக் கொண்டிருந்த 8 மாத குழந்தை கடத்தல்

சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் நடைமேடையில் படுத்துறங்கிய பெண்ணின் 8 மாத குழந்தை கடத்தி செல்லப்பட்டு இருப்பது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.   விழுப்புரம்...

சென்னையில் போராட்டங்கள் நடத்த மார்ச்.14 வரை தடை விதிப்பு

சென்னையில் போராட்டங்கள், மனித சங்கிலி உள்ளிட்ட ஆர்ப்பாட்டங்கள் நடத்த அடுத்த மாதம் 14ஆம் தேதி வரை காவல் துறை தடை விதித்துள்ளது.   இது தொடர்பாக சென்னை...

சென்னை மெட்ரோ ரயில்களில் திரைப்படங்களை பார்க்கும் வசதி அறிமுகம்

சென்னை மெட்ரோ ரயிலில் பயணிப்போர் திரைப்படம் உள்ளிட்ட கேளிக்கை காணொளிகளை பார்க்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் உருவாக்கியுள்ள சுதுர் பாக்ஸ் என்ற செயலி...

நின்றுக்கொண்டிருந்த லாரி மீது பேருந்து மோதி விபத்து

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே விதிமுறைகளை மீறி சாலை ஓரமாக நின்று கொண்டிருந்த லாரி மீது தனியார் சொகுசுப் பேருந்து மோதியதில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்....

மெட்ரோ ரயிலில் இறைச்சி, மீனை கொண்டு செல்ல தடை

சென்னை மெட்ரோ ரயில்களில் சமைக்கப்படாத இறைச்சி, மீன் போன்ற கடல் உணவுகளை எடுத்து செல்வது தடை செய்யப்பட்டுள்ளது.   மெட்ரோ ரயில்வே காரேஜ் டிக்கெட் விதிகள் 2014...

திருப்பூர் மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் முதல்வா் எடப்பாடி பழனிசாமிக்கு அவிநாசி எல்லையில் உற்சாக வரவேற்பு 

சென்னையிலிருந்து விமானம் மூலம் கோவை வந்த தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் நிர்வாகிகள் சார்பில் சால்வை அணிவித்து உற்சாகமாக வரவேற்றனர்....

“பூமி உள்ளவரை புகழும் நிலைத்திருக்கும்!!” ஜெயலலிதாவின் 72-வது பிறந்த தினம்..! அதிமுகவினர் உற்சாக கொண்டாட்டம்!!!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 72-வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அதிமுகவினர் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இந்த நாளை பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினமாக அறிவித்துள்ள...

2020 கிலோ கேக்கில் அப்துல்கலாம் உருவம்

சென்னை அடுத்த பூந்தமல்லியில் முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் உருவம் இடம் பெற்ற 2020 கிலோ எடையிலான கேக் தயாரிக்கப்பட்டுள்ளது. அப்துல்கலாமின் 2020இல் இந்தியா வல்லரசாகும்...

போலீசாரின் தடையை மீறி பஸ்டே கொண்டாடிய பள்ளி மாணவர்கள்..!

சென்னையில் பேருந்து நாள் கொண்டாடிய கல்லூரி மாணவர்கள் பயணிகளையும், பொதுமக்களையும் துன்பத்திற்கு ஆளாக்கும் நிலை அதிகரித்து வந்ததால் அதற்கு தடை விதிக்கப்பட்டது. இருந்தாலும் ரூட்டு தல என்ற...

தாடையில் வளர்ந்த 1 கிலோ எடை கொண்ட கட்டி அகற்றம்

தான்சானியாவில் சேர்ந்தவருக்கு தாடையில் வளர்ந்த சுமார் ஒரு கிலோ எடை கொண்ட கட்டியை நவீன அறுவை சிகிச்சை மூலம் அகற்றி சென்னை சிம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை...

பெண்ணிடமிருந்து நூதன முறையில் ரூ.44,000 கொள்ளை

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் பெண்ணிடமிருந்து 44 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடி சென்ற நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். அந்த பகுதியை சேர்ந்த பார்வதி என்பவர் இந்தியன்...

அவிநாசி அருகே அரசுப் பேருந்து – கன்டெய்னர் லாரி மோதி கோர விபத்து. ! 20 பேர் பலியான சோகம்!!

அவினாசி அருகே கேரள அரசுப் பேருந்து மீது கன்டெய்னர் லாரி மோதிய கோர விபத்தில் 4 பெண்கள் உட்பட 20 பேர் பலியான கோர விபத்து நடந்து...

பெண் காவல் ஆய்வாளரை தாக்கிய ஜிம் மாஸ்டர்

சென்னை அருகே பெண் காவல் ஆய்வாளரை அவரது வீட்டிலேயே உடற்பயிற்சி நிலைய பயிற்சியாளர் ஒருவர் தாக்கிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதுகுறித்த சிசிடிவி காட்சிகளும் வெளியாகியுள்ளன. கேளம்பாக்கம் அருகே...

அரசு பேச்சுவார்த்தை மூலம் சுமுக தீர்வு காண வேண்டும் : தமிழ்நாடு பால் முகவர்கள் சங்கம்

போராட்டம் காரணமாக ஆவின் பால் தட்டுப்பாடு ஏற்பட்டு தனியார் பால் விற்பனை அதிகரிக்கும் என்றும் எனவே அரசு பேச்சுவார்த்தை மூலம் சுமூக தீர்வு காண வேண்டும் எனவும்...

ஆவின் லாரி உரிமையாளர்கள் 2ஆவது நாளாக வேலைநிறுத்தம்

ஆவின் லாரி உரிமையாளர்கள் இரண்டாவது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள போதிலும், சென்னையில் ஆவின் பால் விற்பனை வழக்கம்போலவே நடைபெறுகிறது.   ஆவின் லாரி உரிமையாளர்கள்...

செல்போனில் பேசியபடியே பேருந்தை ஓட்டிச்சென்ற ஓட்டுநர்

சென்னை நோக்கி வந்த அரசுப் பேருந்தின் ஓட்டுநர் ஒருவர் செல்போனில் பேசியபடியே பேருந்தை ஓட்டிச் சென்ற வீடியோ வெளியாகியுள்ளது. கும்பகோணத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த அரசுப்...

சாலையில் தாறுமாறாக ஓடிய காரால் விபத்து

சென்னை அண்ணாநகர் மேம்பாலம் அருகே அதிகாலையில் மது போதையில் காரை இயக்கி வந்த நான்கு இளைஞர்கள் சாலையில் நின்றிருந்த மூன்று கார்களை இடித்து சேதப்படுத்தியதுடன் அங்கிருந்த வீட்டில்...

5 பெண்களை திருமணம் செய்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்

5 பெண்களை திருமணம் செய்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் முதல் மனைவி புகார் அளித்துள்ளார்....

‘அடாவடி வட்டி’ கறார் வசூல்…! கமிஷன் கறக்கும் அதிகாரிகள்..!! திருப்பூர் TMB வங்கிகிளையில் இப்படியும் மோசடி!!

தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளாகட்டும், தனியார் வங்கி களாகட்டும், குறைந்த லாப நோக்கில் மக்களுக்கு சேவை வழங்குவதை கடமையாகக் கொண்டு செயல்பட வேண்டும். இப்படித்தான் வங்கிகள் செயல்பட வேண்டும் என...

ஃபுல் போதையில்.. வாந்தியெடுத்து .. தட்டுத்தடுமாறி.. நிலை குலைந்த நிலையில்..? அரசு மருத்துவமனை ஊழியரின் அலங்கோலம்..! பரிதவித்த நோயாளிகள்!!!

ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில், ரத்தப் பரிசோதனை பிரிவு ஊழியர் ஒருவர் பணியின் போதே ஃபுல் மப்பில் நிலை நடுமாறி.. தள்ளாடி .. வாந்தியெடுத்து அலங்கோலமாகக் கிடக்க,...

டிக்டாக்கில் கத்தியை காண்பித்து கானாபாடலுக்கு நடித்த 2 சிறுவர்கள் கைது

சென்னை, தாம்பரம் அருகே டிக் டாக்கில் கானா பாடல் ஒன்றுக்கு கத்தியை காண்பித்து நடித்தது மட்டுமில்லாமல் காவல் நிலையத்தின் புகைப்படத்தையும் வீடியோவில் பயன்படுத்திய இரண்டு சிறுவர்கள் கைதாகினர்....

பிகில் திரைப்படத்தின் தயாரிப்பாளர் வருமானவரித்துறை அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம்

ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி அர்ச்சனா சென்னையில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.பிகில் படம் வருமானம் தொடர்பாக வருமான வரித்துறையினர்...

பேருந்து கண்ணாடிகளை உடைத்த பிரசிடென்சி கல்லூரி மாணவர்கள்

சென்னையில் மாநகர பேருந்து கண்ணாடிகளை உடைத்த பிரசிடென்சி கல்லூரி மாணவர்கள் 3 பேரை கைது செய்த போலீசார் நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். கடந்த நான்காம் தேதி...

வாகன எண் பிளேட்டை பதிவு செய்யும் ஏ‌என்‌பி‌ஆர் சிசிடிவி…!

சென்னையில் ஏஎன்பிஆர் எனப்படும் தானாகவே வாகன எண் பிளேட்டை பதிவு செய்யும் வசதிகொண்ட சிசிடிவி கேமராக்களில் இயக்கத்தை மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன் தொடங்கி வைத்தார்.  ...

Right Menu Icon