தலைமை ஆசிரியர் பள்ளிக்கு வராததால் பள்ளியை பூட்டி பெற்றோர்கள் போராட்டம்
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியை பெற்றோர்கள் பூட்டு போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பள்ளி திறந்த நாள் முதல் தற்போது வரை பள்ளி...
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியை பெற்றோர்கள் பூட்டு போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பள்ளி திறந்த நாள் முதல் தற்போது வரை பள்ளி...
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் அரசு கட்டிடம் பழுதடைந்ததால், அருகே உள்ள கோவிலில் தற்காலிகமாக வகுப்பு நடந்து வருகிறது. வயதிற்கு வந்த மாணவிகளை கோவிலுக்கு வெளியே...
கட்சியின் தலைமைக்கு பதில் நிர்வாகிகள் பங்கேற்க முடியுமா என்ற குழப்பம் ஏற்பட்டதால் பிரதமர் தலைமையில் நடைபெற்ற ஒரு தேசம்,ஒரே தேர்தல் ஆலோசனைக்கூட்டத்தில் அதிமுக பங்கேற்கவில்லை. தேர்தல் செலவினங்களை...
பிறந்த நாள் கொண்டாடும் ராகுல் காந்திக்கு நரேந்தர மோடி வாழ்த்து தெரிவித்து இருக்கிறார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தன்னுடையே 49 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையொட்டி...
தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தேர்தல் வரும் ஜூலை14 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தும் அதிகாரியாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி செந்தில் நாதன் செயல்படுவார்...
பழைய குற்ற வழக்குகள் தொடர்பாக காவல் துறையினர் தன்னை தொந்தரவு செய்வதாக கூறி குற்றாவாளி ஒருவர் அசோக் நகர் காவல் நிலையம் முன்பாக பிளேடால் கழுத்தை அறுத்துக்...
தமிழக மருத்துவமனைகளில் குடிநீர் பிரச்சனை ஏற்படாத வகையில் தகுந்த நடவடிக்கை எடுக்கபட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் 15 லட்சம் ரூபாய்...
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் நிறுத்தப்பட்டதன் பின்னணியில் தமிழக அரசு இருப்பதாக விஷால் அணியை சேர்ந்த பூச்சி முருகன் குற்றம் சாட்டியுள்ளார். பாக்கியராஜ் தலைமையிலான அணிக்கு சாதகமாக...
மதுரையை சேர்ந்த கூலித்தொழிலாளி ஒருவருக்கு வழங்கப்பட்ட ஆதார் கார்டில் அவரது வயது 120 என்று குறிப்பிடப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள கிராமத்தை...
கர்நாடக மாநிலத்தின் ஒரு நகரில் டிக் டாக் செயலியில் வீடியோ பதிவு செய்வதற்காக சாகசம் செய்த இளைஞரின் முதுகெலும்பு உடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குமார்...
கோவை சத்தி சாலை கணபதியில் வசித்து வருபவர் சிவக்குமார்.இவர் தனது வீட்டின் அருகிலேயே BEUTY WARES என்ற டைல்ஸ் மற்றும் கட்டிடம் சம்பந்தமான பொருட்கள் விற்பனை செய்யும்...
கடந்த மாதம் 14 ஆம் தேதி சரவணம்பட்டி காவல் நிலைய கொலை முயற்சி வழக்கில் ஜாமீனில் வந்த பிரதீப் என்பவர் கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் கையெழுத்திட்டு...
தற்போதைய இளைய தலைமுறையினர் மெதுவாக சாதிய முறையிலிருந்து வெளிவந்து கொண்டிருப்பதால் கலப்பு திருமணங்கள் அதிகரித்து வருவதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நாமக்கல் பகுதியை சேர்ந்த நிவேதிதா, கடலூர்...
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மது போதையில் தகராறு ஈடுபட்ட 3 ராணுவ வீரர்கள் கைது செய்யப்பட்டனர். ஏழாயிரம் பண்ணையில் மெய்ன் பஜாரில் உள்ள கடையில் தமிழக...
ரசியாவை சேர்ந்த மெக்கானிக் ஒருவர் எலுமிச்சை பழங்கள் மூலம் காரை இயக்கி ஆச்சரியபடுத்தி வருகிறார். கார் மெக்கானிக் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். இதற்காக 1000 எலுமிச்சை பழங்களை...
சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் திடீரென டைல்ஸ் கற்கல் உடைந்து விழுந்த சம்பவத்தில் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து...
தமக்கு வழக்கப்பட்ட சாகித்திய அகாடமி விருதில் இந்தி எழுத்துக்கு பதிலாக தமிழ் எழுத்துகளை பொறிக்க வேண்டுமென எழுத்தாளர் யூசுஃப் வலியுறுத்தியுள்ளார். கன்னியாகுமாரி மாவட்டம் குளச்சலை சேர்ந்தவர் யூசுஃப்....
உலககோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிக்கொண்ட போட்டி மான்செஸ்டரில் கடந்த ஞாயிற்று கிழமை நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி பாகிஸ்தான் அணியை 81...
மக்களவை காங்கிரஸ் தலைவராக ஆதிர் ரஞ்சன் சௌத்ரி தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளார்.மேற்கு வங்க மாநிலத்திலிருந்து மக்களவைக்கு தேர்ந்து எடுக்கப்பட்ட இவர் மக்களவை காங்கிரஸ் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். டெல்லியில்...
அதிமுகவினருக்கு உள்ளத்தில் தமிழ் இருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் தமிழக மக்களவை உறுப்பினர்கள் தமிழ்மொழியில் பதவி ஏற்றுகொண்டது தொடர்பாக கூறினார். அவர்கள்,அதாவது அதிமுக உறுப்பினர்கள்...
போலீசாருக்கு வீடியோ மூலம் சவால்விட்ட கஞ்சா வியாபாரியை கடலூர் மாவட்ட மந்தாரகுப்பம் போலீசார் கைது செய்துள்ளனர். நெய்வேலியில் மணிகண்டன் என்பவர் தான் கஞ்சா விற்பதாகவும், தன்னை போலீசாரால்...
சென்னை மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டு வரும் ஜெயலலிதா நினைவு மண்டபம் இன்னும் 5 மாதங்களில் மக்களின் பார்வைக்கு திறக்கப்படும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியிருக்கிறார். நினைவு...
தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுடன் வசித்து வந்த சசிகலா,இளவரசி மற்றும் போயஸ் கார்டன் ஊழியர்கள் 15 பேரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா மறைந்த நிலையில்...
ராஜஸ்தானில் கடும் வயிற்று வலியால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற வந்தவரின் வயிற்றிலிருந்து நாணயங்கள், சாவிகள் மற்றும் சைன்களை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றியுள்ளனர். உதய்பூரை சேர்ந்த...