--- --:--:-- --

செய்திகள்

விவாசய நிலத்தை சமன்படுத்தும் பணியின் போது ஐம்பொன் சிலைகள் கண்டுபிடிப்பு

புதுக்கோட்டை மாவட்டத்தில் விவாசயி ஒருவர் நிலத்தை சமன் செய்யும் பணியின் போது 17 ஐம்பொன் சிலைகளும் கண்டெடுக்கபட்டுள்ளன. முத்தையா என்பவருக்கு சொந்தமான நிலத்தை சமன் செய்யும் பணிகள்...

1,627 முதுநிலை பட்டதாரி,பட்டதாரி ஆசிரியர்கள் பெயர் பட்டியல் வெளியீடு

தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெறுவதற்கு தகுதியான 1,627 முதுநிலை பட்டதாரி, மற்றும் பட்டதாரி ஆசிரியர்களின் தற்காலப் பெயர் பட்டியலை பள்ளிகல்வித்துறை வெளியிட்டுள்ளது.பட்டியலில் உள்ளவர்களின் பணிக்காலம் மற்றும்...

திருவண்ணாமலை அருகே உயர்மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு

திருவண்ணாமலை அருகே உயர் மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் மின்கோபுரத்தின் மீது ஏறி போராட்டம் நடத்தினர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உயர் மின்கோபுரத்தில் மின் இணைப்பு...

கூப்பிட்ட குரலுக்கு ஓடி வரும் அணில்கள்: குழந்தை போல் வளர்க்கும் பெண்

காஞ்சிபுரத்தில் பெண் ஒருவர் தனது பிள்ளைகள் போல் வளர்த்துவருவது அனைவரிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. நாய், பூனை, பறவைகள் போன்றே அணிலை செல்ல பிராணியாக வளர்த்து வருகிறார். பழைய...

தமிழகத்தின் 15 வது மாநகராட்சி : ஆவடி

தமிழ்நாட்டின் 15 வது மாநகராட்சியாக ஆவடி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி உள்ளிட்ட 14 மாநகராட்சிகள் உள்ளன. இந்த நிலையில் 15 வது மாநகரட்சியாக...

தண்ணீர் தட்டுப்பாட்டால் ஓட்டல்கள் மூடப்படவில்லை! ஓட்டல் உரிமையாளர்கள்

தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக ஓட்டல்கள் மூடப்படுவதாக வெளியாகும் தகவல் தவறானது என தமிழ்நாடு ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. சென்னை உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணியுடன் தமிழ்நாடு...

சோனியா காந்தி தலைமையில் கூட்டத்தொடருக்கு அணி திரளும் எதிர்க்கட்சிகள்

நாடாளுமன்ற கூட்டத்தொடரில் ஆளுங்கட்சிக்கு எதிராக எடுக்கப்பட வேண்டிய நிலைப்பாடு குறித்து முடிவு செய்வதற்காக எதிர்கட்சி தலைவர்களின் கூட்டம் இன்று மாலை நடைபெற உள்ளது. ஐக்கிய முற்போக்கு கூட்டணியின்...

மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் ,முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு!

சென்னை மெரினா கடற்கரையில் அமைந்து இருக்கிற மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் மற்ற அமைச்சர்கள் மலர் தூவி நினைவிடத்தில் அஞ்சலி...

நகராட்சி குடிநீர் குழாய்களிலிருந்து சட்ட விரோதமாக நீர் பெற்ற விவகாரம்

கடலூரில் நகராட்சி குடிநீர் குழாய்களிலிருந்து சட்ட விரோதமாக நீர் உறிஞ்சியதாக கூறி சுமார் 50 மின் மோட்டார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மின் மோட்டார்களை பயன்படுத்தி சட்ட விரோதமாக...

கடும் வெயில்,ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக குளத்தில் செத்து மிதக்கும் மீன்கள்

திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூர் ஊரக இடத்தில் உள்ள குளத்தில் செத்துகிடக்கும் மீன்களை அப்புறப்படுத்துமாறு பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அங்குள்ள தாமரை குளம் ஒன்றில் ஏராளமான மீன்கள்...

சூப்பர் மார்கெட்டுகளில் பெட்ரோல்,டீசல் விற்பனை செய்ய திட்டம்

சூப்பர் மார்கெட்டுகளில் பெட்ரோல், டீசல் விற்பனை செய்யும் திட்டத்தை மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிபொருள் துறை அமைச்சகம் முன்மொழிய உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. மக்கள் பயன்பாட்டிற்கு...

கோவில்பட்டி அருகே மனைவியை கத்தியால் குத்திகொலை செய்த கணவர்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே குடும்ப பிரச்சனை காரணமாக மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவர் கழுத்து அறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். சத்திரப்பட்டியை சேர்ந்த மாரியப்பன்...

அதிநவீன வசதி கொண்ட ஒன் பிளஸ் செல்போன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது

திரையரங்குகளில் பயன்படுத்தக்கூடிய ஸ்பீக்கர் கொண்ட அதிநவீன ஒன் பிளஸ் செல்போனை பூர்வீகா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. பூர்வீகா நிறுவனம் புதிய மாடல் செல்போன்களை அவ்வப்போது அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த...

மு.க. ஸ்டாலின் மீது அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டு

முதல்வரின் டெல்லி பயணம் பற்றி முழுமையாக அறியாமல் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அவதூறு பரப்பிவருவதாக அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார். டெல்லியில் நடந்த நிதி ஆயுக்...

போக்குவரத்து நெரிசல் மிக்க சாலையில் ஊர்ந்து சென்ற முதலை

மெக்ஸிகோவில் போக்குவரத்து நெரிசல் நிறைந்த சாலையின் குறுக்கே முதலை ஒன்று சாவகாசமாக ஊர்ந்து சென்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஜுவாங்க்ஜோ என்ற இடத்தில் அந்த காலைபொழுதில் , பரபரப்பாக...

வரும் 2027 இல் மக்கள் தொகையில் சீனாவை இந்தியா முந்திவிடும்-ஐ.நா. ஆய்வறிக்கை

வரும் 2027 ஆம் ஆண்டு சீனாவைவிட அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா இருக்கும் என ஐ.நா. ஆய்வறிக்கையில் தெரிய வந்துள்ளது. ஐ.நா.வின் பொருளாதார மற்றும்...

வாளால் மிரட்டிய ஆட்டோ ஓட்டுநரையும், மகனையும் அடித்து துவைத்த போலீசார்

டெல்லியில் சீக்கிய ஓட்டுனரையும், அவரது மகனையும் தாக்கிய 3 போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். டெல்லியில் மற்றொரு வாகன ஓட்டியுடன் ஏற்பட்ட தகராறில் ஆட்டோ ஓட்டுனர்...

மும்பையில் பள்ளிக்கு அருகே வெடிகுண்டு கண்டுபிடிப்பு

மகாராஷ்டிர மாநிலத்தில் நவிமும்பை பகுதியில் வெடிகுண்டு கண்டுபிடிக்கபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மும்பையில் பள்ளிக்கு அருகே மர்ம பொருள் கிடப்பதாக வந்த தகவலை அடுத்து போலீசார் நடத்திய...

மெக்ஸிகோ கடல் பகுதியில் நீலத் திமிங்கலத்தை கண்ட சுற்றுலா பயணிகள்

மெக்ஸிகோ கடல் பகுதியில் திமிங்கலம் ஒன்று சுற்றுலா பயணிகளை தொடுவதற்கு அனுமதித்தது ஆச்சிரியத்தை ஏற்படுத்தியது. கடல் பகுதியில்,கடல் ஆராய்ச்சியாளர்களும், சுற்றுலா பயணிகளும் சென்று கொண்டிருந்தனர். அப்போது உலகின்...

17 வது மக்களவையில் பிரதமர் மோடி உள்ளிட்ட உறுப்பினர்கள் பதவி ஏற்பு

17 வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் டெல்லியில் தொடங்கியுள்ளது. இதையொட்டி மக்களவையின் தற்போதைய சபாநாயகராக பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவரும், தொடர்ந்து 7முறை மக்களவை உறுப்பினராக தேர்ந்து...

ரிசர்வ் வங்கி மேலும் 0.25 சதவீதம் ரெப்போ வட்டியை குறைக்க வாய்ப்பு

மத்திய ரிசர்வ் வங்கி மீண்டும் 25 அடிப்படை புள்ளிகள் வட்டியை குறைக்கும் என்று டிவிட்ஸ்ரெட்டிங்க் நிறுவனம் தெரிவித்துள்ளது. நடப்பாண்டில் 3 முறை வட்டியை ரிசர்வ் வங்கி குறைத்துள்ளது.கடந்த...

பீகாரில் மூளைக்காய்ச்சலால் 103 குழந்தைகள் பலி

பீகாரில் மூளைக்காய்ச்சலால் மேலும் 10 குழந்தைகள் பலியானதையடுத்து உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 103 ஆக அதிகரித்துள்ளது. மூளைக்காய்ச்சலால் தற்போது 103 குழந்தைகள்முஷாபர்பூரில் இரண்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை...

சசிகலா முன் கூட்டியே விடுதலை இல்லை -டி‌டி‌வி தினகரன்

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் உள்ள சசிகலாவை முன்கூட்டியே விடுவிக்குமாறு தங்கள் தரப்பிலிருந்து எவ்வித கோரிக்கையும் வைக்கவில்லை என்று அமமுக பொதுசெயலாளர் டி‌டி‌வி தினகரன் கூறியுள்ளார். பெங்களூர் பரப்பன...

கன்னியாகுமாரி மக்களவை தொகுதி:வாக்காளர் பட்டியலிலிருந்து விடுபட்டவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கலாம்

கன்னியாகுமாரி மக்களவை தொகுதியில் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்ட வாக்காளர்கள் மீண்டும் விண்ணப்பிக்க சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. கன்னியாகுமாரி மக்களவை தொகுதி வாக்காளர் பட்டியலிலிருந்து 45,000 பேர்கள் நீக்கப்பட்டிருப்பது...

Right Menu Icon