--- --:--:-- --

செய்திகள்

காகிதத்தை பயன்படுத்தி நாற்று நடும் தொழில்நுட்பம் :அசத்தும் தஞ்சை விவசாயி

தண்ணீர் பற்றாக்குறை நிலவும் சூழலில் விவசாயி ஒருவர் விவாசாயத்தில் புதிய தொழில்நுட்பத்தை புகுத்தி இருக்கிறார். தஞ்சையில் உள்ள ரமேஷ் தொழிற்பயிற்சியை முடித்தவர். விவசாயத்தின் மீது கொண்ட ஆர்வத்தால்...

விபத்தில் பலியான விமானப்படை வீரருக்கு கோவையில் இறுதி அஞ்சலி

அருணாச்சல பிரதேசத்தில் விமான விபத்தில் சிக்கி உயிரிழந்த வினோத் ஹரிகரின் உடலுக்கு கோவை சூலூர் விமானப்படை தளத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. கடந்த 3 ஆம் தேதி விமானப்படைக்கு...

சிங்கப்பூரில் ஸ்டாலின் ஜாலி…அமைச்சர் செல்லூர் ராஜீ பேச்சால் தலைவலி..!

நீர் ஆவியாகமல் நீர் நிலைகளை பாதுகாப்பது பற்றி எதிர்காலத்தில் விஞ்ஞானிகள் தான் ஆலோசனை சொல்ல வேண்டும் என்று அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.அதிமுக தலைமை உத்தரவிட்டதன் படி...

பூந்தமல்லி அருகே குயின்ஸ்லண்ட் ராட்டின விபத்து – பூங்காவை மூட காவல்துறை உத்தரவு

சென்னை அருகே உள்ள பொழுது போக்கு பூங்காவில் ராட்டினம் அறுந்து விழுந்ததால் தற்காலகமாக பூங்காவை மூட காவல் துறை உத்தரவிட்டுள்ளது. பூந்தமல்லி அடுத்துள்ள கிராமத்தில் குயின்ஸ்டன் எனும்...

கணவரின் குடும்பத்தாரால் எனக்குப் பெரும்  தொல்லை!  போலீசில் புகாா் கொடுத்தும்  நடவடிக்கை இல்லை!!

மதுரை திருமங்கலத்தில் கணவர் குடும்பத்தாரின் கொடுமைகள் குறித்து புகார் அளித்தும் காவல் நிலையத்தில் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி மாதர் சங்கத்துடன் சேர்ந்து மகளிர் காவல் நிலையத்தை...

இளம் பெண்ணை பலாத்காரம் செய்ததாக 3 பேரிடம் போலீஸ் விசாரணை

சேலத்தில் இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் தொடர்பாக 3 பேருடன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் சூரமங்கலத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவர் அண்மையில் குபேந்திரன்...

இயக்குனர் பா.ரஞ்சித் மீதான கைது தடையை நீட்டிக்க நீதிமன்றம் மறுப்பு

திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித்தை கைது செய்வதற்கான தடையை நீட்டிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை மறுப்பு தெரிவித்துள்ளது. மன்னர் ராஜராஜசோழன் குறித்து அவதூறாக பேசியதாக இயக்குனர் பா.ரஞ்சித் மீது...

ராமநாதபுரத்தில் சர்வதேச யோகா தின விழா

இந்திய அரசு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் நேரு யுவ கேந்திரா ராமநாதபுரம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ராமநாதபுரம் சார்பில் சர்வதேச யோகா தின...

இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை சார்பாக தன்னார்வ இரத்ததான முகாம்

இராமநாதபுரம் மாவட்டம் கிங்ஸ் பேலஸ் தனியார் திருமண மண்டபத்தில் காவல்துறை சார்பாக நடைபெற்ற தன்னார்வ இரத்ததான முகாமிற்கு இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஓம்பிரகாஷ் மீணா, இரத்ததானம்...

பிரதமர் மோடி சர்வதேச யோகா தினத்தை ஒட்டி வெளியிட்ட வீடியோ

2015 ஆம் ஆண்டு முதல் சர்வதேச யோகா தினம் ஆண்டுதோறும் ஜூன் 21 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு இதய ஆரோக்கியத்திற்கு யோகாசனம் என்ற கருத்தாக்கத்தை...

காஞ்சிபுரத்தில் கடத்தி செல்லப்பட்ட 6 திருநங்கைகள் போலீசாரால் மீட்பு

காஞ்சிபுரம் அருகே 6 திருநங்கைகள் கடத்தப்பட்ட வழக்கில் 5 திருநங்கைகள் உள்ளிட்ட 9 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். குருவி மலைப்பகுதியில்உள்ள திருநங்கை குடியிருப்பில் இருந்த 6...

சென்னையில் ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.528 உயர்வு

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு 528 ரூபாய் உயர்ந்தது. அமெரிக்க மத்திய வங்கி இந்த ஆண்டில் வட்டி குறைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தெரிவித்துள்ள நிலையில்...

முத்தலாக் சட்ட வரைவு மசோதா மாநிலங்களவையில் தாக்கல்

திருத்தபட்ட முத்தலாக் சட்ட வரைவு மசோதா மாநிலங்களவையில் நேற்று மீண்டும் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. மக்களவையிலும் இன்று அது தாக்கல் செய்யப்படுகிறது. முஸ்லிம் பெண்ணை 3 முறை...

விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

மதுரையில் சாலை விபத்தில் சிக்கிய 3 பேரை மீட்ட அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அவர்களை மருத்துவமனையில் சேர்த்து நிதி உதவியும் அளித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் ஆவியூரிலிருந்து மதுரைக்கு...

காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட கிராம நிர்வாக அலுவலர்

திருப்பூரில் உள்ளிருப்புபோராட்டத்தில் ஈடுபட்டவரிடம் காலில் விழுந்து பெண் கிராம அலுவலர் ஒருவர் மன்னிப்பு கேட்டார். திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருபவர் முத்துலட்சுமி...

தமிழிசையின் தந்தை தமிழக எம் பி- க்கள் கன்னித் தமிழ் காத்தமைக்கு வாழ்த்துரை

1977 ம் ஆண்டு நாகர்கோவில் தொகுதியின் எம்பியாக நான் தேர்ந்தெடுக்கப்பட்டேன். நாடாளுமன்றத்தில் தமிழில் பேச ஆரம்பித்ததுமே, "வெளியேறு, வெளியேறு" என்று இந்தியில் கத்துவார்கள். சிலர், "முட்டாள் உட்கார்"...

இறப்பிலும் இணை பிரியா கணவன் மனைவி

இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா மங்களக்குடி அருகே உள்ள கூகுடி கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி (வயது 92), விவசாயி. இவரது மனைவி சின்னம்மாள் (90). கணவன்-மனைவி இருவரும்...

இராமநாதபுரம் மாவட்டத்தில் கடும் குடிநீர் தட்டுப்பாட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த தி மு க திட்டமிடல்

இராமநாதபுரம் மாவட்டத்தில் நிலவும் கடும் குடிநீர் தட்டுப்பாட்டை கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த தி மு க திட்டமிடல்.இராமநாதபுரம் மாவட்டத்தில் நிலவும் கடும்...

நடிகர் சங்க தேர்தலில் ஆளுநர் தலையிட மறுப்பு

நடிகர் சங்க தேர்தல் நிறுத்தப்படத்தை எதிர்த்து விஷால் தலைமையிலான அணி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. வரும் 23 ஆம் தேதி நடைபெறவிருந்த நடிகர் சங்க தேர்தலை...

ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தினர் பதித்து வைத்திருந்த குழாயில் உடைப்பு!

தஞ்சை மாவட்டத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தினர் பதித்து வைத்திருந்த குழாயில் உடைப்பு ஏற்பட்டு கச்சா எண்ணெய் கசிந்ததால் மக்கள் அதிர்ச்சி அடைந்தார்கள். கும்பகோணம் மாவட்டம் கதிரமங்கலத்தில் இருந்து மயிலாடுதுறைக்கு...

சென்னையில் தாறுமாறாக ஓடிய மாநகர பேருந்து :ஓட்டுனரை பிடித்து தர்ம அடி கொடுத்த பொது மக்கள்

சென்னை தேனாம்பேட்டையில் தறி கெட்டு ஓடி மாநகர அரசு பேருந்து மோதியதில் 4 பேர் படுகாயம் அடைந்தனர். இச்சம்பவத்தில் மாநகர அரசு பேருந்து ஓட்டுனருக்கும்,பொது மக்களுக்கும் இடையே...

திமுகவினர் நடத்தும் மது ஆலைகளை மூடினாலே தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் தீர்ந்து விடும்- தமிழிசை

தமிழகத்தில் மக்கள் தண்ணீருக்காக தவித்து வரும் நிலையில் உதவி செய்ய வேண்டுமே தவிர திமுக ஆர்ப்பாட்டம் செய்வது தேவையற்ற செயல் என மாநில பாஜக தலைவர் தமிழிசை...

உசிலம்பட்டியில் மாணவ,மாணவிகளுக்கு புத்துணர்ச்சி ஏற்படுத்தி கல்வி கற்பிக்கும் தொடக்கப் பள்ளி

உசிலம்பட்டியில் அரசு உதவி பெரும் தொடக்கப்பள்ளி ஒன்றில் மாணவர்கள் புத்துணர்ச்சியாகவும், உற்சாகத்துடனும் இருப்பதற்காக புதுமையான பயிற்சி அளித்து வருவது அப்பகுதி மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. அரசு உதவி...

பாகிஸ்தானுடன் இந்தியா பேச்சு வார்த்தை- வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் மறுப்பு

பாகிஸ்தானுடன் பேச்சு வார்த்தை நடத்த இந்தியா ஒப்புக்கொண்டுள்ளதாக கூறப்படும் செய்திகளை வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் மறுத்துள்ளார். பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பதவி ஏற்ற நிலையில்...

Right Menu Icon