காகிதத்தை பயன்படுத்தி நாற்று நடும் தொழில்நுட்பம் :அசத்தும் தஞ்சை விவசாயி
தண்ணீர் பற்றாக்குறை நிலவும் சூழலில் விவசாயி ஒருவர் விவாசாயத்தில் புதிய தொழில்நுட்பத்தை புகுத்தி இருக்கிறார். தஞ்சையில் உள்ள ரமேஷ் தொழிற்பயிற்சியை முடித்தவர். விவசாயத்தின் மீது கொண்ட ஆர்வத்தால்...





