--- --:--:-- --

செய்திகள்

தண்ணீர் பிடிப்பதில் இரு சமூகத்தினரிடையே பிரச்சனை

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே ஊருக்கு பொதுவான ஆழ்துளை கிணற்று நீரை ஒரு சமூகத்தினர் பிடிக்க விடாமல் தடுப்பதாக கோரி மற்றொரு சமூகத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்....

பரோலில் வெளிவந்த சிறைக்கைதி மனைவியுடன் தூக்கிட்டு தற்கொலை

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே பரோலில் வெளிவந்த சிறைக்கைதி மனைவியுடன் இணைந்து தற்கொலை செய்து கொண்டுள்ளான். குவளைக்கால் கிராமத்தைச் சேர்ந்த சுவாமிநாதன் என்பவர் பாலியல் வன்கொடுமை தொடர்பாக...

கயிற்றில் தொங்கிய நிலையில் முதியவர் சடலம்

மேட்டூர் அணை அருகே முதியவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து விசாரணை நடைபெற்று கொண்டிருக்கிறது. சேலம் மாவட்டம் மேட்டூர் அணையின் வலது கரையை ஒட்டியுள்ள ஒரு...

திருமண நிகழ்ச்சிகளில் மொய், பணம், பரிசுப்பொருட்கள் ஆகியவற்றை திருடும் நபர் கைது

திருமண நிகழ்ச்சிகளில் மொய், பணம், பரிசுப்பொருட்கள் ஆகியவற்றை திருடும் நபரை போலீசார் கைது செய்து இருக்கின்றனர். கிழக்கு கடற்கரை சாலை ஃபுட் வில்லேஜ் பேக்டரி என்ற உணவகத்துடன்...

அதிக குதிரை திறன்கொண்ட இன்ஜின்களை பொருத்திய விசைப்படகுகள் மீது நடவடிக்கை

அதிக குதிரை திறன் கொண்ட இன்ஜின்களை பொருத்திய விசைப்படகுகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்த கோரி தூத்துக்குடி திரேஸ்புரத்தில் உள்ள நாட்டு படகு மீனவர்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தில்...

தண்ணீர் பிரச்சனையின் விபரீதம் உணராமல் அரசு செயல்படுகிறது-வைகோ

தண்ணீர் பிரச்சனையின் விபரீதம் உணராமல் அரசு செயல்பட்டு கொண்டிருப்பதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார். தேச துரோக வழக்கு தொடர்பான விசாரணைக்காக சென்னை சிறப்பு...

தங்கும் விடுதிக்குள் புகுந்து செல்போன்கள்,பணம் திருட்டு

காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் அருகே விடுதிக்குள் புகுந்து 4 செல் போன்கள், மற்றும் பணம் திருடப்பட்டுள்ளது. தனியார் ஆண்கள் தங்கும் விடுதியில் கேரளாவை சேர்ந்த அப்துல் என்பவர்...

மன்னார்குடி அருகே ஏற்பட்ட தீ விபத்தில் 20 க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே ஏற்பட்ட தீ விபத்தில் 20 க்கும் மேற்பட்ட கூரை வீடுகள் எரிந்து நாசமாகின. மன்னார்குடி அருகே வீடு ஒன்றில் திடீர் தீ...

போலீஸ் தாக்கியதில் இளைஞர் உயிரிழப்பு : நடவடிக்கை எடுக்ககோரி உறவினர்கள் ஆட்சியரிடம் புகார்

மதுரையில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் உயிரிழப்புக்கு போலீசாரே காரணம் என்று கூறி அவரது உறவினர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். மதுரை சிம்மக்கல்லில் நடைபெற்ற சோதனையின்...

பெற்றோர் கண் எதிரே உயிரிழந்த மகன்! சோகத்தில் கிராம மக்கள்

கடலூர் மாவட்டத்தில் தம்பியின் காலணியை சுமந்தபடி ஓடோடி வந்த அண்ணன் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் வசிப்பவர் கணேஷ்...

மோட்டார் வாகன சட்டதிருத்த மசோதா நிறைவேறினால் மிகப்பெரிய மாற்றங்களை நிகழ்த்தும் என எதிர்பார்ப்பு

மக்களவையில் நிறைவேற்றப்பட்டு மாநிலங்களவையில் நிலுவையில் உள்ள மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதா நிறைவேறினால் போக்குவரத்து விதிகளில் நிறைய மாற்றங்கள் நிகழும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம்...

நடிகர் சங்க தேர்தலுக்கு பாதுகாப்பு வழங்க கோரி விஷால் வழக்கு

நடிகர் சங்க தேர்தலுக்கு பாதுகாப்பு வழங்க சென்னை காவல் துறை ஆணையருக்கு உத்தரவிட கோரி நடிகர் விஷால் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இது தொடர்பாக...

தேர்தல் என்றாலே அரசியல் தான்: நடிகர் விஷால்

திண்டுக்கலில் உள்ள நாடக நடிகர் சங்கத்தின் உறுப்பினர்களிடம் பாண்டவர் அணியைச் சேர்ந்த நடிகர் விஷால் மற்றும் நடிகர் நாசர் ஆகியோர் இன்று வாக்கு சேகரித்தனர். தேர்தல் என்றாலே...

சேலத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்ற கடைகளுக்கு அபராதம்

சேலம் மாநகராட்சி பகுதிகளில் அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யபட்டன. சம்பந்தப்பட்ட வணிக நிறுவனங்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது. ஜனவரி 1 ஆம்...

அரசு பொது சேவை மையங்களில் ஆன்லைன் பணப்பரிவர்த்தனை உயர்வு

அரசு பொது சேவை மையம் மூலம் ஆன்லைனில் கட்டணங்கள் செலுத்துவது 5 ஆண்டுகளில் நான்கு மடங்காக அதிகரித்துள்ளது. இணையம் மூலம் பணப்பரிவர்த்தனை மேற்கொள்ள தெரியாதவர்கள் அதிகம் வசிக்கும்...

மேஜிக் செய்வதாக கூறி கங்கைக்குள் மூழ்கிய மேஜிக் நிபுணர் மாயம்

மேஜிக் செய்வதாக கூறி கங்கை நதிக்குள் இறங்கி மேஜிக் நிபுணர் ஒருவர் நீரில் மூழ்கி மாயமாகி உள்ளார். விதவிதமான மேஜிக் சாகசங்கள் நிகழ்த்துவதில் வித்தகரான சஞ்சல் என்பவர்...

வலிமையான எதிர்க்கட்சிகள் அவசியம்: பிரதமர் மோடி

எதிர்க்கட்சிகளின் தங்களின் எண்ணிக்கையை பற்றி கவலைப்படாமல் ஆக்கப்பூர்வமாக அவை நடவடிக்கைகளில் பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். மக்களவை கூட்டத்தொடரின் முதல் நாளில் அவைக்கு செல்லும் முன்பு பிரதமர் மோடி...

ஊராட்சி ஆபரேட்டர் மற்றும் துப்புரவு தொழிலாளர்களுக்கு மாதம் 5ஆம் தேதிக்குள் சம்பளம் வழங்க வேண்டும்

இராமநாதபுரம் மாவட்டத்தில் பணிபுரியும் குடிநீர் மேல்நிலை தொட்டி ( டேங்க் ஆப்பரேட்டர்) மற்றும் துப்புரவு தொழிலாளர்களுக்கு அரசு அறிவித்த ஏழாவது ஊதியக்குழு மற்றும் சம்பள நிலுவைத்தொகையை வழங்க...

காதைக் கடித்துவிட்டு கபட நாடகம் ஆடியவருக்கு கன்னத்தில் 12 தையல் – 5 போ் மீது வழக்கு

இராமநாதபுரம் எம் எஸ்கே நகரைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் விஜய ராமலிங்கம். இதே பகுதியை சேர்ந்தவர் அஜித்குமார். இன்றிரவு 9 மணியளவில் அஜித்குமார் வீட்டிற்கு டிப்பன் வாங்க...

நாடு முழுவதும் டாக்டர்கள் இன்று வேலைநிறுத்தம்

மேற்கு வங்காள தலைநகர் கொல்கத்தாவில் உள்ள என்.ஆர்.எஸ். அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர் கடந்த 10-ந் தேதி உயிரிழந்ததால், அவரது...

நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த பரிந்துரை

அனைத்துக்கட்சி கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வழிவகுக்கும் ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற பரிந்துரை...

நடிகர் சங்கத் தேர்தல்: சுவாமி சங்கரதாஸ் அணியினர் போர்க்கொடி

நடிகர் சங்க தேர்தல் வரும் 23 ஆம் தேதி நடைபெறும் நிலையில், தேர்தல் நடத்தும் அதிகாரியான ஓய்வு பெற்ற அதிகாரியான பத்மநாபனை மாற்ற வேண்டும் என சுவாமி...

திருத்தணியில் 111 டிகிரி வெப்பம் பதிவு

தமிழகத்தில் கடுமையான வெயில் நிலவி வரும் நிலையில் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் 111 டிகிரி அளவிற்கு வெப்பம் பதிவானதால் பொது மக்கள் வீட்டுக்குள் முடங்கினர். தமிழகத்தில் கடுமையான...

உலகக் கோப்பை சதமடித்தார் ரோஹித் ஷர்மா-ஆர்பரித்த கிரிக்கெட் ரசிகர்கள்

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா பாகிஸ்தான் இடையே போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சென்னை அரும்பாக்கம் ஸ்கைவாக் வணிக வளாகத்தில் ரசிகர்கள் கண்டு ரசித்து வருகின்றனர்....

Right Menu Icon