--- --:--:-- --

செய்திகள்

பெண் சிறுத்தை உயர் அழுத்த மின் கம்பியில் உரசியதால் பரிதாப பலி

ஹரியானாவில் பெண் சிறுத்தை ஒன்று மரத்தின் மீது ஏறிய போது உயர்மின்னழுத்தம் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தது. மந்தவார் கிராமத்தில் இன்று காலை 8 மணியளவில் மரத்தின்...

கஞ்சா வாங்குவதற்கு பணம் இல்லாததால் திருட்டில் ஈடுபட்ட இளைஞர்கள்

கன்னியாகுமரியில் இரு சக்கர வாகனத்தில் திருட்டில் ஈடுபட்டு வந்த 4 இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது இரண்டு...

அந்நியர்கள் ஊடுருவலை தடுக்க தேசிய அளவிலான குடிமக்கள் பதிவேடு

அந்நியர்கள் ஊடுருவலை தடுக்க தேசிய அளவிலான குடிமக்கள் பதிவு அட்டையை அறிமுகப்படுத்த இந்தியா திட்டமிட்டு இருக்கிறது. நாடாளுமன்றத்தில் நடைபெற்ற இரு அவைகளுக்கான கூட்டத்தில் குடியரசு தலைவர் ராம்...

காங்கிரஸ் கட்சிக்கு தலைமை ஏற்பது யாரென கட்சி முடிவெடுக்கும்-ராகுல் காந்தி

தனக்கு அடுத்து காங்கிரஸ் கட்சிக்கு தலைமை ஏற்கபோவது யார் என கட்சி தான் முடிவு செய்யும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.17 வது மக்களவை தேர்தலில் தோல்வியை...

பெரியகுளத்தில் நடந்த மா விழா மற்றும் கருத்தரங்கம்

பெரியகுளத்தில் நடைபெற்ற மா விழாவில் 350 க்கும் மேற்பட்ட மா ரகங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில்...

மகளின் கண் முன்னே தாய் பலியான சம்பவம்

சேலம் அருகே நடந்த சாலை விபத்து காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாரமங்களத்தில் நடந்த விபத்தில் அரசு பள்ளி ஆசிரியை பலியானார். ஓலைபட்டியில் பணியாற்றி வந்த தனது...

பொறியியல் படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு

தமிழகத்தில் இடைநிலை பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்விற்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. சென்னையில் கிண்டியில் உள்ள தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தில் உயர்கல்வி துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் தரவரிசை...

விஜய் ஷங்கருக்கு காயம் – அதிர்ச்சியில் ரசிகர்கள்

இந்திய கிரிக்கெட் வீரர்கள் வலைபயிற்சியில் ஈடுபட்டிருந்த போது விஜய் ஷங்கருக்கு சிறிய காயம் ஏற்பட்டுள்ளது. நாளை மறுநாள் ஆப்கானிஸ்தானை எதிர்கொள்ள இருக்கும் நிலையில் இந்திய வீரர்கள் சௌத்கேம்ப்டன்...

நடிகர் சங்க உறுப்பினர் நீக்கம்: உயர்நீதிமன்ற நீதிபதி திருப்தி

தென்னிந்திய நடிகர் சங்கத்தில் உறுப்பினர்கள் நீக்கம் குறித்த நடைமுறைகள் சரியாக பின்பற்றப்பட்டிருப்பதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. சங்க நடவடிக்கைகள் குறித்து கேள்வி கேட்ட உறுப்பினர்கள் நீக்கப்பட்டு...

இலவச மழை நீர் சேகரிப்பு தொட்டி கட்டித்தரும் ரஜினி,கமல் ரசிகர்கள்

தண்ணீர் பிரச்சனை விஸ்வரூபம் எடுத்து இருக்கும் நிலையில், மழைநீர் சேகரிப்பு திட்டத்தை செயல்படுத்த ரஜினி மக்கள் மன்றத்தினர் இலவச மழை நீர் சேகரிப்பு தொட்டி வழங்குகின்றனர். கிரிஷ்ணகிரி...

கொள்ளை முயற்சியை தடுத்த டாஸ்மாக் காவலாளி கொலை

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே கொள்ளை முயற்சியை தடுத்ததால் டாஸ்மாக் காவலாளி கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரசு மதுபானக் கடையில் நந்திராஜ்...

அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்ற தலைவர்களுக்கு மோடி நன்றி

டெல்லியில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்று நல்ல கருத்துகளை கூறிய தலைவர்களுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார். பல்வேறு கட்சி தலைவர்களுடனான கூட்டம் மிக சிறப்பாக...

ஆத்தூரில் கடத்தப்பட்ட தொழிலதிபர் சேலம் போலீசில் தஞ்சம்

சேலம் மாவட்டம் ஆக்தூரில் கடத்தப்பட்டதாக கூறிய தொழிலதிபர் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார். பெட்ரோல் பங்க் உரிமையாளரான சுரேஷ் என்ற நபரை திங்கள் கிழமை மாலை ஒரு...

சென்னையில் பெண் அதிகாரி போல் நடித்து ரூ. 50,000 கொள்ளை

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் ,பிழை திருத்தும் அதிகாரி போல் வீட்டுக்குள் புகுந்து 50,000ரூபாயை இளம் பெண் ஒருவர் கொள்ளை அடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காமராஜர் சாலையை...

தங்கம் வென்ற கோமதிக்கு பைக் வழங்கிய வணிகர் சங்க பேரமைப்பு

ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்த கோமதி மாரிமுத்துக்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் இருசக்கர வாகனம் வழங்கப்பட்டது. திருச்சியில் நடந்த...

கோவை மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட திமுகவினர் 800 க்கும் மேற்பட்டோர் கைது

குடிநீர் பிரச்சனையை சீர் செய்ய வலியுறுத்தி காலி குடங்களுடன் கோவை மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட திமுகவினர் 800 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். கோடை காலம் முடிவடைந்த...

அரியலூர் அருகே பேத்தியின் கண் முன்னே மினி லாரி மோதியதில் முதியவர் படுகாயம்-சி‌சி‌டி‌வி காட்சிகள்

அரியலூரில் மின்னல் வேகத்தில் தறிகேட்டு ஓடிய மினி லாரி ஒன்று பேத்தியின் கண் முன்னே முதியவர் மீது மோதியது தொடர்பான சி‌சி‌டி‌வி காட்சிகள் பார்ப்பவர்களை பதற வைத்துள்ளது....

சென்னையில் பஸ் டே கொண்டாடிய பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 9 பேர் சஸ்பண்ட்

சென்னையில் தடையை மீறி பேருந்து நாள் கொண்டாடிய விவகாரத்தில் 9 மாணவர்கள் மீது வழக்கு பதியப்பட்டு உள்ளது.வழக்கு பதிவை அடுத்து 9 மாணவர்களையும் இடைநீக்கம் செய்து பச்சையப்பன்...

கொடிவேரி அணையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய விவசாயிகள்

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் கொடிவேரி அருகே விவாசாயிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். கொடிவேரி அணையில் உள்ள தடப்பள்ளி, அரக்கன்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விவசாய நிலங்கள் பாசன...

அந்தியூரில் நிதிநிறுவனம் நடத்தி ரூ.2 கோடி மோசடி

ஈரோடு மாவட்டம் அந்தியூரில் நிதி நிறுவனம் நடத்தி 2 கோடி மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டத்தை சேர்ந்த முரளிக்குமார் மற்றும் வேல்பாண்டி...

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுதிறனாளிகளுக்கு உதவும் வகையில் டைல்ஸ் பதிப்பு

கண் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளின் பயன்பாட்டிற்காக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் பழைய கட்டடத்தில் ரெய்லி டைல்ஸ்கள் பதிக்கப்பட்டுள்ளன. கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் பழைய கட்டடத்தில் சத்துணவு...

தமிழகம் முழுவதும் 22 மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 2,900 இடங்கள்

மருத்துவ படிப்புகளில் 25 சதவீதம் இடங்களை அதிகரித்துக்கொள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. கடந்த ஆண்டு தமிழகம் முழுவதும் 22 இட மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில்...

தண்ணீர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் செய்ய முடிவு

முறையான அனுமதியும், பாதுகாப்பும் வழங்க கோரி தனியார் தண்ணீர் உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளனர்.தண்ணீர் எடுக்க செல்லும் இடங்களில் லாரி ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் தாக்குதலுக்கு...

வைகோ மீதான தேச துரோக வழக்கு: ஜூலை 5 தீர்ப்பு

கடந்த 2009 ஆம் ஆண்டு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மீது பதிவான தேசதுரோக வழக்கின் தீர்ப்பு ஜூலை 5 ஆம் தேதி வழங்கப்படும் என சென்னை...

Right Menu Icon