--- --:--:-- --

செய்திகள்

மேகதாதுவில் அணை கட்ட அனுமதித்தால் தான் தமிழகத்திற்கு தண்ணீர் வழங்கப்படும்: கர்நாடக அரசு

மேக தாதுவில் புதிய அணை கட்ட அனுமதி அளித்தால் தான் தமிழகத்திற்கு தொடர்ச்சியாக 177.25 டி‌எம்‌சி நீரை கொடுக்க முடியும் என மத்திய சுற்றுசூழல் அமைச்சகத்திற்கு கர்நாடக...

தொழில் நுட்ப கோளாறால் கணினி ஆசிரியர் தேர்வை எழுத முடியாமல் பலர் தவிப்பு

தமிழகத்தில் நடைபெற்ற கணினி ஆசிரியர்களுக்கான ஆன்லைன் தகுதி தேர்வை தொழில் நுட்ப கோளாறு காரணமாக பலர் எழுத முடியாமல் தவித்தனர். இதனையடுத்து தேர்வு எழுத முடியாதவர்களுக்கு மீண்டும்...

ஊழல் குற்றச்சாட்டில் இந்திரா காந்தியை துணிச்சலாக கைது செய்த நிஜ நாயகன் வி.ஆர். லக்ஷ்மி நாராயணன் காலமானார்

ஓய்வு பெற்ற தமிழக சட்ட ஒழுங்கு டி‌ஜி‌பி வி.ஆர். லக்ஷ்மி நாராயணன் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 91. வி.ஆர்.எல். இந்த பெயர் தமிழகத்தில் மட்டுமில்லாமல் இந்தியா...

தமிழகத்தில் திரும்பிய பக்கமெல்லாம் காலி குடங்களுடன் போராட்டம்

தண்ணீர் பிரச்சனையை தீர்க்க தமிழக அரசுடன் இணைந்து செயல்பட தயாராக உள்ளதாக திமுக. எம்.பி கனிமொழி தெரிவித்துள்ளார்.ஆனால் தமிழகத்தில் சென்னை தவிர வேறு எங்கும் தண்ணீர் பற்றாக்குறை...

போக்குவரத்து துறை ஊழியர்கள் பத்து ரூபாய் நாணயம் பெற வேண்டாம் என்று உத்தரவு

கடந்த சில தினங்களுக்கு முன் திருப்பூர் போக்குவரத்து ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது அது என்னவென்றால் பத்து ரூபாய் நாணயம் பயணிகளிடம் பெறக்கூடாது என்று உத்தரவு...

கிராப்புற குடியிருப்புகளுக்கு டேங்கர் லாரி மூலம் குடிநீர் விநியோகம் அமைச்சர் மணிகண்டன் துவக்கி வைத்தார்

இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம் தில்லையேந்தல் ஊராட்சி பள்ளமோர்குளம் கிராம மக்கள் பயன்பாட்டிற்கு டேங்கர் லாரி மூலம் குடிநீர் விநியோகப் பணியை தகவல் தொழில் நுட்பவியல்...

நடிகர் சங்க தேர்தல் மும்முரம்

நடிகர் சங்க தேர்தலில் நடிகர், நடிகைகள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகிறார்கள். சங்க தேர்தல் வாக்காக இருந்தாலும், எந்த’ தேர்தல் வாக்காக இருந்தாலும் 100 சதவீத...

அலுவலகத்தில் தற்கொலை முயற்சி உயர் அதிகாரி மீது புகார்

கள்ளக்குறிச்சி அருகே உயர் அதிகாரி கொடுத்த தொந்தரவால் ரத்த அழுத்த மாத்திரைகளை உட்கொண்டு அலுவலகத்திலேயே தற்கொலைக்கு முயன்ற பெண் உதவி மின் பொறியாளர் ஒருவர் முதலைமைச்சருக்கு புகார்...

முதன் முதலாக செயலாளர் பதவிக்கு திருநங்கை தேர்வு: லயோலா கல்லூரி சங்க தேர்தல்

லயோலா கல்லூரியில் நடைபெற்ற மாணவர் சங்க தேர்தலில் முதன் முறையாக திருநங்கை ஒருவர் வெற்றி பெற்று செயலாளராகியிருக்கிறார். அவரின் பெயர் நளினி பிரசித்தா.இது மாணவரின் யூனியன் தேர்தல்....

பொருளாதார வளர்ச்சிக்காக பிரதமர் ஆலோசனை

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி கடந்த நிதியாண்டின் 4 வது காலாண்டில் 5.8 சதவீதமாக குறைந்ததால் சீனாவை விட வளர்ச்சியில் பின் தங்க நேரிட்டது. ஐந்து...

ஊத்தங்கரை அருகே பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்து -3 பேர் பலி

கிரிஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே பெரியஜோதிப்பட்டியில் பட்டாசு கிடங்கு விபத்தில் நடந்த வெடி விபத்தில் மூவர் உடல் சிதறி உயிரிழந்தனர். இந்த கிராமத்தில் ரிஸ்வான் பாட்ஷா என்பவருக்கு...

குடிநீர் தட்டுப்பாட்டை கண்டித்து திமுக., சார்பில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை கண்டித்து திமுக., சார்பில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட பொறுப்பாளர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் தலைமை...

ஒரு பக்கெட் பிரியாணி வாங்கினால் 20 லிட்டர் குடிநீர் கேன் இலவசம்

தமிழகத்தில் நிலவி வரும் குடிநீர் பிரச்சனையை போக்க அரசு பல்வேறு விதமான முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது. இது ஒருபுறம் இருக்க சென்னையில் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக குடிநீரை வழங்கி...

குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காண கோரி தமிழகம் முழுவதும் திமுகவினர் போராட்டம்

தண்ணீர் பிரச்சனைக்கு தீர்வு காண வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் திமுகவினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் திமுக கொறடா சக்கர பாணி தலைமையில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில்...

திருவாரூர் மருத்துவமனை மருத்துவ கல்லூரியில் அடிக்கடி மின் வெட்டு-நோயாளிகள் அவதி

திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஏற்படும் அறிவிக்கப்படாத மின் தடையால் நோயாளிகள் பாதிப்பு அடைந்துள்ளனர். இந்த மருத்துவமனையில் நாகப்பட்டினம், வேதாரண்யம் மற்றும் மயிலாடு துறை உள்ளிட்ட...

உலகின் அழகற்ற நாய் என்ற படத்தை வென்ற நாய்

உலகின் மிக அழகற்ற நாய் என்ற பட்டத்தை இந்த ஆண்டு ஷ்கேம்ப் த டிராம்ப் என்ற நாய் பெற்றுள்ளது. அமெரிக்காவின் கேலிபோர்னியா மாகாணத்தில் உள்ள பெட்டாலுமா என்ற...

உலகின் மிகுந்த செல்வாக்கு மிகுந்த நபர் நரேந்திர மோடி: கருத்துக்கணிப்பில் மோடி

உலகின் மிகவும் செல்வாக்கு மிகுந்த நபராக இந்திய பிரதமர் நரேந்தர மோடியை பிரிட்டிஷ் ஹெரால்ட் இதழின் வாசகர்கள் தேர்ந்து எடுத்து உள்ளனர். உலகின் செல்வாக்கு மிகுந்த நபர்...

குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க கூடுதலாக ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்து முதலைமைச்சர் உத்தரவு

சென்னையில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னையில் எங்கும் தண்ணீர் தட்டுபாடு இல்லாத அளவிற்கு குடிநீர் விநியோகம்...

நீட் தேர்வில் வெற்றி பெற்றும் மருத்துவ படிப்பை தொடர முடியாமல் தவித்து வரும் நாகை மாணவி

தமிழகத்தில் கடுமையான எதிர்ப்பையும் மீறி ‘நீட் ’தேர்வு கட்டாயமாக்கப்பட்டதால் ஏழை மாணவ மாணவிகளின் மருத்துவ கனவு கேள்விக்குறியாகியுள்ளது. அதேநேரத்தில் மிகப்பெரிய சவாலாகவே தமிழக மாணவர்கள் நீட் தேர்வை...

பள்ளி சிறுவனை பல முறை விடாமல் பலாத்காரம் செய்த 46 வயது பெண் போக்சோவில் கைது!

திருவனந்தபுரம் அருகே 17 வயது மாணவனை கடந்த 2 வருடங்களாக பலாத்காரம் செய்து வந்த 45 வயது பெண்ணை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர்.  ...

குற்றாலத்தில் நீர் வரத்து அதிகரிப்பு ! சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

குற்றாலத்தில் நீர் வரத்து அதிகமாகி உள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் குளித்து விட்டு செல்கின்றனர். மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் சாரல் மழை பெய்து வருவதன் காரணமாக...

4 பேர் மீது நில மோசடி வழக்கு: மாட்டிக்கொண்ட திமுக மாஜி எம்.எல்.ஏ..!

நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே 80 லட்ச ரூபாய் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் பத்திரபதிவு செய்ததாக திமுக முன்னாள் எம்.எல்.ஏ.அப்பாவு உள்ளிட்டோர் மீதான வழக்கை விரைந்து...

பரோல் கோரும் கொலைகார சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங்

ஹரியானாவில் மோசடி சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங் பரோல் கூறி விண்ணப்பித்துள்ளார். பக்தைகளை பாலியல் பலாத்காரம் செய்தது, அதை வெளியிட்ட பத்திரிக்கை செய்தியாளரை கொன்றது உள்ளிட்ட...

சொகுசுக்காரில் கைத்துப்பாக்கி சிக்கிய விவகாரம் : 3 கேரள இளைஞர்கள் கைது

விருது நகரில் சொகுசுகாரிலிருந்து கைத்துப்பாக்கி பறிமுதல் செய்யபட்ட வழக்கில் கேரளாவை சேர்ந்த 3 இளைஞர்கள் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். கடந்த 18 ஆம் தேதி விருதுநகர் ஆட்சியர்...

Right Menu Icon