இராமநாதபுரம் மாவட்டம் தினைக்குளத்தில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட எஸ் டி பி ஐ கட்சி மாநிலத்தலைவர் நெல்லை முபாரக்
இராமநாதபுரம் உள்பட தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குடிநீர் பிரச்சனை மூன்றாம் உலகப் போரின் அடையாளமாக உருவெடுத்துள்ளது. இராமநாதபுரம் மாவட்டம்...





