--- --:--:-- --

மருத்துவம்

கால் உடைந்த முதியவர்…ஊரடங்கால் தவித்தவருக்கு உதவிய காவல் துறை!

ஆபத்தான நிலையில் வரும் வெளி நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மறுக்கும் மருத்துவமனைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று மத்தியசுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் எச்சரிக்கை விடுத்துள்ளார்....

கொரோனாவை கட்டுப்படுத்த பிசிஜி தடுப்பூசி உதவுமா?

வேகமாக பரவி வரும் கொரொனா வைரஸை கட்டுப்படுத்த காச நோய் தடுப்பூசியான பிசிஜிஐ பயன்படுத்துவது குறித்து ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக இந்திய மருத்துவ கவுன்சில் கூறியுள்ளது. பிசிஜி...

நெஞ்சுவலியால் இறந்துப்போன முதியவருக்கு… கொரொனா பாசிடிவ்!

சென்னையில் நெஞ்சுவலியால் இறந்து போன சுதந்திர போராட்ட தியாகிக்கு கொரொனா தொற்று இருந்தது மருத்துவ பரிசோதனையில் தெரியவந்துள்ளது. டெல்லி மாநாட்டில் பங்கேற்று விட்டு அந்த சிந்தாதரிப்பேட்டை சேர்ந்த...

தமிழகத்தில் ரேபிட் டெஸ்ட் கிட் மூலம் பரிசோதனை தொடங்கியது..! சேலத்தில் 18 பேரிடம் நடத்திய சோதனையில் ஒருவருக்கும் கொரோனா அறிகுறி இல்லை!!

கொரோனா அறிகுறியை துரிதமாக கண்டறியும் ரேபிட் டெஸ்ட் கருவி மூலம் பரிசோதனை நடத்துவது தமிழகத்தில் சென்னை, கோவை, சேலம் நகரங்களில் இன்று தொடங்கியது. சேலத்தில் 18 பேரிடம்...

டெல்லியில் 2 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி!

டெல்லியில் இரண்டு காவலர்களுக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மஹாராஷ்டிராவில் இருந்து டெல்லியில் கொரொனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இப்போதைய நிலவரப்படி டெல்லியில் ஆயிரத்து 640...

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 15 ஆயிரத்தை எட்டுகிறது..! 6 மாநிலங்களில் ஆயிரத்தை கடந்தது..! பலியும் 486 ஆனது!!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. உயிரிழப்பும் 486 ஆக அதிகரித்துள்ளது. 6 மாநிலங்களில் பாதிப்பு ஆயிரத்தை தாண்டியுள்ளது.   கொரோனா தொற்றுக்கு உலக...

குகையில் பதுங்கி இருந்த சீன இளைஞர்…காரணம் என்ன? பரபரப்பு!

திருவண்ணாமலையில் பதுங்கியிருந்த சீன வாலிபருக்கு கொரொனா பாதிப்பு இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது. திருவண்ணாமலை கிரிவல மலையில் உள்ள ஒரு குகையில் சீனாவை சேர்ந்த இளைஞர் பதுங்கியிருப்பதாக...

தமிழகத்தில் இன்று 56 பேருக்கு கொரோனா பாதிப்பு..! மொத்த எண்ணிக்கை 1323 ஆக உயர்வு!!

தமிழகத்தில் இன்று புதிதாக 56 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள மொத்த எண்ணிக்கை 1323 ஆக உயர்ந்துள்ளதாக தமிழக சுகாதாரத் துறை தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது....

மே மாதம் முதல் வாரத்தில் கொரோனா உச்ச நிலையை அடையும்! அதிர்ச்சி தகவல்!

இந்தியாவில் மே மாதத்தின் முதல் வாரத்தில் கொரொனா பாதிப்பு உச்ச நிலையை அடையும் என்றும் அதன் பின்னர் பாதிப்பு படிப்படியாக குறையும் என்றும் அரசு மதிப்பிட்டுள்ளது. மத்திய...

ஓமந்தூரார் மருத்துவமனையிலிருந்து ஒரே நாளில் கொரோனா சிகிச்சை பெற்ற 30 பேர் டிஸ்சார்ஜ்

கொரொனா பாதிப்பில் இருந்து குணமடைந்த 30 பேர் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஒரே நாளில் அதிக நபர்கள் வீட்டிற்கு அனுப்பப்பட்டது...

தவறான புள்ளிவிவரங்களை கூறி… மக்கள் உயிரோடு தயவுசெய்து விளையாட வேண்டாம்..! முதல்வர் எடப்பாடிக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!!

அரசியல் சுயநலத்துக்காகவும், லாபத்திற்காகவும்,நோயை மறைக்காதீர்கள்; பொய்க்கணக்கு காட்டாதீர்கள்; தவறான புள்ளிவிவரங்களை அள்ளி வீசி, கோடிக்கணக்கான மக்களின் உயிரோடு தயவுசெய்து விளையாடிவிட வேண்டாம் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு...

கோவை மக்களுக்கு ஒரு நல்ல செய்தி! அன்னூரில் 47 பேரில் 46 பேருக்கு ” நெகட்டிவ் ” !!!

கோவைமாவட்டம் அன்னூரில் இருந்து கடந்த மாதம் டெல்லியில் நடைப்பெற்ற மாநாட்டிற்கு சென்று விட்டு திரும்பிய9 பேரில் 5 பேருக்கு கொரானோ தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து...

இந்தியாவில் கொரோனா நிலவரம் : ஒரே நாளில் 1007 பேருக்கு பாதிப்பு..! உயிரிழப்பு 437 ஆக அதிகரிப்பு!!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 1007 பேர் பாதிக்கப்பட்டு மொத்த எண்ணிக்கை 13,387 ஆகவும் உயிரிழப்பும் ஒரே நாளில் 23 அதிகரித்து...

நாமக்கல்லில் செவிலி மற்றும் தூய்மை பணியாளருக்கு கொரோனா தொற்று!

நாமக்கலில் செவிலி மற்றும் தூய்மை பணியாளர் ஆகியோருக்கு கொரொனா தொற்று உறுதியாகியுள்ளது. நாமக்கல்லில் நேற்று மட்டும் ஒரே நாளில் ஐந்து பேருக்கு கொரொனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்ட...

இத்தாலியில் கொரோனா பாதிப்பு குறைந்ததா?

இத்தாலி கொரொனா வைரஸ் தாக்கத்தால் மிக கடுமையான பாதிப்புகளை சந்தித்து வந்ததால் இப்போது அதனை கட்டுக்குள் கொண்டு வந்து கொண்டுள்ளது. எப்படி இது சாத்தியமானது. மார்ச் மாதம்வரை...

அமெரிக்காவில் உச்சத்தை தொட்ட கொரோனா பாதிப்பு..!

அமெரிக்காவில் கொரொனா பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தொற்று பாதிப்பில் உச்சத்தை தொட்டு அதனை கடந்து விட்டதாக அமெரிக்க அதிபர் தெரிவித்துள்ளார். கொரொனா வைரசால்...

வெண்டிலேட்டருக்கு மாற்றான சுவாச கருவி! புதிய கண்டுபிடிப்பு!

கொரொனாவால் பாதிக்கப்பட்டு சுவாசிக்க சிரமப்படுவோரின் சுவாசத்தை சீராக்க வேண்டிலேட்டருக்கு மாற்றான சுவாசக் கருவியை ஜெர்மன் நாட்டு பிரபல சொகுசு கார் நிறுவனமான மெர்சிடிஸின் பார்முலா-1 பிரிவு தயாரித்துள்ளது....

திருச்சியில் கொரோனா சிகிச்சை முடிந்து ஒரே நாளில் 32 பேர் டிஸ்சார்ஜ்..! உற்சாகமாக வழியனுப்பி வைத்த ஆட்சியர், மருத்துவர், செவிலியர்கள்!!

கொரோனா பாதிப்பு டன் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்களில் 32 பேர் குணமடைந்தனர். அவர்களை மாவட்ட ஆட்சியர், அரசு மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள் கை தட்டி,...

2022 ஆம் ஆண்டு வரை தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டுமா?

கொரொனாவுக்கு உடனடியாக தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டால் 2022ஆம் ஆண்டு வரை தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டியிருக்கும் என்று ஹார்வர்ட் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. கொரொனா வைரஸ் பரவாமல் இருக்க...

தமிழகத்தில் இன்று 38 பேருக்கு கொரோனா பாதிப்பு..! பலி எண்ணிக்கையும் 14 ஆக் உயர்வு!!

தமிழகத்தில் இன்று மேலும் 38 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 1,242 ஆக உயர்ந்துள்ளது. இன்று மேலும் 2 பேர் உயிரிழந்த நிலையில்,...

தமிழகத்தில் இன்று 38 பேருக்கு கொரோனா பாதிப்பு..! பலி எண்ணிக்கையும் 14 ஆக உயர்வு!!

தமிழகத்தில் இன்று மேலும் 38 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 1,242 ஆக உயர்ந்துள்ளது. இன்று மேலும் 2 பேர் உயிரிழந்த நிலையில்,...

கொரோனா பாதித்த எம்.எல்.ஏவை சந்தித்த குஜராத் முதல்வர்..! தன்னை தானே தனிமைபடுத்திக் கொண்டார்!

கொரொனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ள சட்டமன்ற உறுப்பினரை சந்தித்த குஜராத் மாநில முதலமைச்சர் விஜய ரூபாணி தன்னை தனிமை படுத்திக் கொள்வதாக தெரிவித்திருக்கிறார். குஜராத் மாநில காங்கிரஸ்...

கொரோனாவை விரட்ட பிளாஸ்மா சிகிச்சை…தமிழ்நாடும் அனுமதி கோரியுள்ளதா?

தமிழ்நாட்டில் கொரொனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்கள் தங்கள் பிளாஸ்மாவை தானமாக வழங்குவதன் மூலம் நூற்றுக்கணக்கான பிற நோயாளிகள் உடல் நலம் பெற உதவ முடியும் என்று தகவல் வெளியாகியுள்ளது....

டெல்லி சென்று வந்தவர் என நினைத்து கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்ட மளிகைக்கடைக்காரர்

திருச்சி மாவட்டம் முசிறி அருகே மளிகை கடை நடத்தி வரும் இளைஞரை டெல்லி சென்று வந்ததாக கருதி திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்து சோதனை நடத்திய சம்பவம்...

Right Menu Icon