--- --:--:-- --

கல்வி

தீபாவளியையொட்டி வரும் 28ஆம் கிழமை விடுமுறை அறிவிப்பு!

தீபாவளி மாதம் 27ஆம் தேதி ஞாயிறன்று வருகிறது அரசின் அறிவிப்பின் படி 28 திங்கள்கிழமை விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே 26 ஆம் தேதி சனிக்கிழமை 27ஆம்...

டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வில் மாற்றம்: டிஎன்பிஎஸ்சி

அரசு பணிக்கான குரூப் 2 பிரதான தேர்வு எழுத்தாளர்களாக நடத்தப்படும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டிருக்கும் செய்திக்குறிப்பில் கிராமப்புற மாணவர்களின் நலனை...

காப்பியடித்த 41 மருத்துவ மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுத உத்தரவு

நீட் ஆள்மாறாட்டம் முறைகேட்டில் இருந்து மீள்வதற்குள் ஆகவே தனியார் மருத்துவ கல்லூரிகளில் கண்காணிப்பாளர் உதவியுடன் மாணவர்கள் தேர்வில் காப்பி அடித்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆகஸ்ட்...

தங்கப் பதக்கம் பெற்ற மாற்றுத் திறனாளி மாணவர்

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக் கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் மாற்றுத்திறனாளி மாணவர் பிரிவில் தங்க பதக்கம் பெற்றுள்ளார். இரட்டை பிள்ளைகளில் ஒருவரான பிபின் பெருமூளை பாதிப்பு கொண்டவர் நாகர்கோவிலை...

காப்பி அடிப்பதை தடுக்க மாணவர்கள் தலையில் அட்டைப்பெட்டி!

கர்நாடகாவில் கல்லூரி ஒன்றில் தேர்வு எழுதும்போது மாணவர்கள் காப்பி அடிக்காமல் இருப்பதற்காக தலையில் அட்டைபெட்டி மாட்ட வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவில் ஹவேரி பகுதியில் இயங்கிவரும்...

முதலாமாண்டு மருத்துவக்கல்லூரி மாணவர்களின் கைரேகைகள் பதிவு

தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களின் கைரேகைகளை பதிவு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து மாணவர்கள் பலர் மருத்துவக்...

ஆளில்லா துல்லிய விவசாய தொழில்நுட்பப் படைப்பு தேசிய அளவில் பரிசு வென்ற மாணவி

தேசிய அளவிலான புதிய கண்டுபிடிப்புகளுக்கான போட்டியில் சத்தியமங்கலம் பள்ளி மாணவிக்கு நான்காவது பரிசு கிடைத்துள்ளது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கார் பரிசு வழங்கி கவுரவித்தார் தேசிய...

நீட் ஆள்மாறாட்ட விவகாரத்தில் நாமக்கல் பயிற்சி மையத்திற்கு தொடர்பா?

நீட் ஆள் மாறாட்ட விவகாரத்தில் நாமக்கல் தனியார் பயிற்சி வைத்திருக்கும் தொடர்பு இருக்கிறதாக தகவல் வெளியாகியுள்ளது. நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தது தொடர்பாக மாணவர்களுக்கு சூர்யா ராகுல்...

மரக்கன்று நடும் மாணாக்கருக்கு மதிப்பெண் வழங்குவது வரவேற்கத்தக்கது

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமின் 88வது பிறந்த நாளையொட்டி சென்னை எம்ஜிஆர் நகரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற மரக்கன்று நடும் விழாவில் நடிகர் விவேக்...

நாட்டில் பிஎச்டி பட்டம் பெற்றவர்கள் அதிகம் உள்ள மாநிலம் தமிழகம்

நாட்டிலேயே தமிழகத்தில் தான் அதிகம் பேர் முனைவர் பட்டம் அதாவது பிஹெச்டி பெற்றுள்ளதாக மத்திய அரசின் ஆய்வில் தெரியவந்துள்ளது. 2018 ஆம் ஆண்டில் நாடு முழுவதும் 40...

மகாத்மா காந்தி தற்கொலை செய்து கொண்டாரா?

மகாத்மா காந்தி எப்படி தற்கொலை செய்து கொண்டார் என்று குஜராத்தில் ஒன்பதாம் வகுப்பு தேர்வில் கேட்கப்பட்ட கேள்வி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 1948-ஆம் ஆண்டு ஜனவரி 30-ஆம் தேதி...

நீட் பயிற்சி மையம், பள்ளியில் 72 மணி நேரம் நடைபெற்ற ஐடி ரெய்டு

நாமக்கல்லில் தனியார் நீட் பயிற்சி மையம் மற்றும் பள்ளியில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை 72 மணி நேரத்திற்கு பிறகு நிறைவடைந்தது நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கிரீன்...

தீபாவளிக்கு முந்தைய நாள் பள்ளிகளுக்கு விடுமுறை

தமிழகத்தில் தீபாவளி பண்டிகைக்கு முந்தைய நாளான வரும் 26-ம் தேதியும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகை வரும் 27-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் கொண்டாடப்படவுள்ளது....

நதிகளை இணைக்க அரசுப்பள்ளி மாணவியின் அரிய கண்டுபிடிப்பு

நிலத்தின் அடியே செல்லும் குழாய்களை கொண்டு நதிகளை இணைக்கும் அரசு பள்ளி மாணவியின் கண்டுபிடிப்பு சிறந்த படைப்பாக தேர்வு செய்யப்பட்டது. இதன் மூலம் அரசு பள்ளி மாணவி...

செவ்வாய் செல்லும் ரோவர் விண்கலத்தில் உப்பூர் மாணவர்கள் 2 பேர் பெயர் பதிவு!

செவ்வாய் கிரகத்திற்கு மார்ஸ் 2020 ரோவர் விண்கலத்தை அமெரிக்க விண்வெளி மையம் (நாசா), ஜூலை 2020ல் அனுப்ப உள்ளது. 2021 பிப்ரவரி மாதத்தில் செவ்வாய் கிரகத்தில் தரை...

கர்நாடகாவில் 7 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு

கர்நாடகாவில் ஏழாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்த அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த கர்நாடக மாநில பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் சுரேஷ்குமார் இந்த...

தேர்ச்சிபெறாத மாணவர்கள் பழைய பாடத்திலேயே தேர்வு எழுதலாம்

கடந்த கல்வி ஆண்டு களில் தேர்ச்சியடையாத 11 மற்றும் 12 பத்தாம் வகுப்பு மாணவர்கள் பழைய பாடத்திட்டத்தில் தேர்வு எழுதலாம் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக அரசு...

2ம் வகுப்பு மாணவி, சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

டாஸ்மாக் கடைகளில் கவனம் செலுத்தும் தமிழக அரசு பள்ளிகளுக்கான வசதிகளை மேம்படுத்துவதில் ஏன் அலட்சியம் காட்டுகிறது என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர்...

நீட் ஆள்மாறாட்டம் – தேசிய தேர்வு முகமைக்கு சிபிசிஐடி கடிதம்

நீட் தேர்வின் போது ஒரே பெயர் மற்றும் முகவரியில் ஒன்றுக்கும் மேற்பட்ட தேர்வு மையங்களில் தேர்வு எழுதிய மாணவர்களின் விபரங்களை கேட்டு சிபிசிஐடி சார்பில் தேசிய தேர்வு...

அரசு பள்ளிகளில் அடுத்த வாரம் முதல் நீதிபோதனை வகுப்பு

அரசு பள்ளிகளில் அடுத்த வாரம் முதல் நீதிபோதனை வகுப்புகள் நடத்தப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். அடுத்த நீலாம்பூர் புறவழிச் சாலையில் உள்ள தனியார்...

அரசு பள்ளிகளில் படித்தவர்களுக்கு அரசு மருத்துவ கல்லூரிகளில் இட ஒதுக்கீடு

அரசுப் பள்ளிகளில் படித்தவர்களுக்கு மட்டும் அரசு மருத்துவ கல்லூரிகளில் சேர்க்கையில் தனியாக இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் ஏன் விதிகள் வகுக்க கூடாது என தமிழக அரசுக்கு...

மாணவா்கள் புகைப்படம் மாறுபட்டதால் குழப்பம்! கோவை பிஎஸ்ஜி மருத்துவ கல்லூரி டீன் விளக்கம்!!

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்யததாக தேனி மருத்துவ கல்லூரியை சேர்ந்த மாணவர் உதித் சூர்யா என்பவர் சிக்கினார். இதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மருத்துவக்...

பகவத் கீதையை கட்டாயமாக படிக்க வேண்டிய அவசியமில்லை : சூரப்பா

பொறியியல் மாணவர்களுக்கான பாடத்திட்டத்தில் பகவத் கீதை இடம்பெற்ற போதிலும் அதனை கட்டாயமாக படிக்க வேண்டிய அவசியம் இல்லை என அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா தெரிவித்துள்ளார். முதலாமாண்டு...

மாணவர்களின் ஆசைப்படி விமானத்தில் பறக்க வைத்த தனியார் அமைப்பு

படிப்பில் சிறந்து விளங்கிய வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மாணவ-மாணவிகள் விமானத்தில் பறக்க வேண்டும் என்ற ஆசையை தனியார் அமைப்பு ஒன்று நிறைவேற்றியுள்ளது. படிப்பில் சிறந்து விளங்கும் ஏழை...

Right Menu Icon