--- --:--:-- --

கல்வி

டி‌என்‌பி‌எஸ்‌சி – குரூப் 4 தேர்வறைக்குள் செல் போனுடன் சிக்கிய இருவர்!

கடலூரில் குரூப்-4 தேர்வில் செல்போனுடன் உள்ளே செல்ல முற்பட்ட இரண்டு பேர் வெளியேற்றப்பட்டனர். தமிழகம் முழுவதும் இன்று டிஎன்பிஎஸ்சி தேர்வு குரூப்-4 தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக...

பேராசிரியர்களின் வீடுகளுக்கு செல்ல நேரிட்டால் சிறப்பு அனுமதி அவசியம்

மாணவ மாணவியரை பேராசிரியர்கள் விரிவுரையாளர்கள் தங்களுடைய வீடுகளை அழைக்கக்கூடாது என்று சென்னை பல்கலைக்கழகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக சென்னை பல்கலைக்கழக பதிவாளர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் பாலியல்...

கெத்து என்ற சொல் சிலப்பதிகாரத்தில் அதே பொருளில் உள்ளது!

கல்லூரிகளில் மாணவர்கள் பயன்படுத்தும் கெத்து என்ற சொல் சிலப்பதிகாரத்தில் அதே பொருளில் இருப்பதாக தமிழக வளர்ச்சித்துறை பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். திரைப்பட பாடல்கள் மூலம் புதிய தமிழ்ச் சொற்கள்...

நவீன தொழில்நுட்ப முறைகளில் உள்ள சவால்கள் குறித்த பள்ளி மாணவர்களுக்கான திறன் போட்டிகள் !!!

நவீன தொழில்நுட்ப முறைகளில் உள்ள சவால்கள் குறித்த பள்ளி மாண வ,மாணவிகளுக்கான திறன் போட்டிகள் கோவையில் நடைபெற்றது. வேகமாக வளர்ந்து வரும் நவீன உலகில் நவீன தொழில்...

அண்ணா பல்கலைக்கழகத்தில் இந்த ஆண்டு கல்வி கட்டணம் உயராது : சூரப்பா

அண்ணா பல்கலைக்கழகத்தில் கல்வி கட்டணம் உயர்த்தப்பட வாய்ப்பில்லை, என துணை வேந்தர் சூரப்பா தெரிவித்துள்ளார். சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் புத்தக கண்காட்சியை துவக்கி வைத்தார். நடைபெறும்...

அரசு கலைக்கல்லூரிகளில் 2,340 காலி இடங்களுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு!

தமிழக அரசின் கலை அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் காலியாக உள்ள உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு செப்டம்பர் 4 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று ஆசிரியர்...

தஞ்சையில் கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறைகளை எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்!

தஞ்சை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் கட்டப்பட்டுள்ள 20 கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் மற்றும் ஆய்வக கட்டடத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். தஞ்சையில் உள்ள அரசு...

விடுமுறை நாட்களில் வகுப்புகள் நடத்தும் பள்ளிகள் மீது புகார்!

கிருஷ்ண ஜெயந்தியை ஒட்டி தமிழகம் முழுவதும் இன்று அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், அரசு உத்தரவை மீறி இராசிபுரத்தில் பள்ளிகள் சில செயல்படுத்தப்பட்டன. நாடு முழுவதும்...

“மூச்சு நின்றால் மட்டும் மரணமல்ல முயற்சி நின்றாலும் மரணம் ” திருப்பூர் பள்ளி விழாவில் பேசிய அமைச்சர் செங்கோட்டையன்!

"மூச்சு நின்றால் மட்டும் மரணமல்ல முயற்சி நின்றாலும் மரணம் " திருப்பூரில் நடைபெற்ற அரசுப்பள்ளி விழாவில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேச்சு... மாணவர்களுக்கு அமைச்சர் அறிவுரை"....

மே 3 இல் 2020 ஆம் ஆண்டிற்கான நீட் தேர்வு அறிவிப்பு!

அடுத்த ஆண்டு மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு மே மாதம் மூன்றாம் தேதி நடைபெறும் என தேசிய தேர்வுகள் முகமை அறிவித்திருக்கிறது. நாடு முழுவதும்...

டெட் இரண்டாம் தாளிலும் 1 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி!

ஆசிரியர் தகுதித் தேர்வான இரண்டாம் தாள் தேர்வில் 1 சதவீதம் ஆசிரியர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றிருப்பதாக ஆசிரியர் தேர்வு வாரியத்தின் புள்ளி விவரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன்...

ஆட்டோ மொபைல் துறையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி தற்காலிகமானது : சீனிவாச வரதன்

ஆட்டோ மொபைல் துறையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி தற்காலிகமானது. டிவிஎஸ் ஸ்ரீ சக்ரா லிமிடெட் நிறுவன தலைவர் சீனிவாச வரதன் தெரிவித்துள்ளார். சமீப காலமாக இரண்டு மற்றும் நான்கு...

பழங்குடி மாணவர் கால்நடை மருத்துவ பட்ட படிப்புகளில் சேர இயலவில்லை!

மத்திய மற்றும் மாநில அரசுகள் திறன் சார்ந்த கல்விக்கு முன்னுரிமை அளிக்கின்றன, ஆனால் சமூகத்தில் முதலிடம் வகிக்கும் திட்டமிடப்பட்ட பழங்குடி மாணவர் தொழிற்துறை ஸ்ட்ரீம் கால்நடை மருத்துவத்தில்...

மெட்ராஸ் பல்கலைக்கழகம் ஆன்லைன் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி ஆகஸ்ட் 19

மெட்ராஸ் பல்கலைக்கழகம் விண்ணப்பிக்க கடைசி தேதியை நீட்டித்துள்ளது. முந்தைய அறிவிப்பின்படி,ஆன்லைன் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி ஆகஸ்ட் 19. "இதுவரை, 20,000 க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் நிறைந்து...

81 புதிய பாடப்பிரிவுகள் : அரசாணை பிறப்பிப்பு

45 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 81 புதிய பாடப்பிரிவுகளை தொடங்குவதற்கு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.   இளநிலையில் 69, முதுநிலையில் 12 பாடப்பிரிவுகள் என 81 பாடப்பிரிவுகளை...

எம்.பி.ஏ. மற்றும் எம்.சி.ஏ. பாடப் பிரிவில் சேர்வதற்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு

எம்.பி.ஏ. மற்றும் எம்.சி.ஏ. பாடப் பிரிவில் சேர்வதற்கான தரவரிசைப் பட்டியல் கோவை அரசினர் தொழில்நுட்பக் கல்லூரியில் (ஜி.சி.டி) திங்கள்கிழமை வெளியிடப்பட்டது. ஆகஸ்ட் 17-ஆம் தேதி முதல் எம்.சி.ஏ....

முன்னாள் மாணவர்களின் ‘பசுமை நிறைந்த நினைவுகளே’

கோவையில் 25 ஆண்டு முன்னர் கல்லூரியில் பயின்ற மாணவர்களின் சந்திப்பில் நடைபெற்ற நினைவுகளின் சங்கமம் நடைபெற்றது.   கோவையில் மிக பழமையான கல்லூரிகளில் ஒன்று பி.எஸ்.ஜி.கலை கல்லூரி.இதில்...

பொருளாதார சவால்களில் மேலாண்மை துறை சார்ந்த இளைய தலைமுறையினர் அதிகம் கவனம் செலுத்த வேண்டும்

நாட்டின் பொருளாதார சவால்களில் மேலாண்மை துறை சார்ந்த இளைய தலைமுறையினர் அதிகம் கவனம் செலுத்த வேண்டும் என பாரதீய வித்யா பவன் தலைவர் கிருஷ்ணராஜ வானவராயர் தெரிவித்துள்ளார்....

காற்றை விலை கொடுத்து வாங்கும் சூழல் ஏற்படும் – அரசு கல்லூரி மாணவர்கள் நூதன முறையில் விழிப்புணர்வு

திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப் பணித்திட்டம் அலகு 2 சார்பாக மத்திய அரசின் தூய்மை பதினைந்து திட்டத்தை ஏழு கட்டங்களாக நடத்தவேண்டும் அதன்...

விளையாட்டை ஊக்குவிக்க ரூ.64.69 கோடி நிதி ஒதுக்க செங்கோட்டையன் திட்டம்

கிராமப்புறங்களில் விளையாட்டு போட்டிகளை ஊக்கப்படுத்த, அரசு 64 கோடியே 69 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்று வந்த பள்ளிகளுக்கு...

மாணவர்களுக்கு ஆதார் கட்டாயம் : பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு ஆதார் கட்டாயம் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் தலைமை...

சீமைக்கருவேல மரங்களை அழிக்க அரசு பள்ளி மாணவர்கள் உருவாக்கிய செயற்கைக்கோள்

விண்வெளித்துறையில் ஆய்வுகளை மேற்கொள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களின் திறனை வெளிக்கொண்டு வரவும், ஆர்வத்தைத் தூண்டுவதற்கும் 'ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா' என்ற அமைப்பு...

ஸ்ரீரங்கம் வண்ணத்துப்பூச்சி பூங்காவில் சான்றிதழ் படிப்பு மீண்டும் தொடக்கம்

ஸ்ரீரங்கம் வண்ணத்துப்பூச்சி பூங்கா ஒருநாள் சான்றிதழ் படிப்பு மீண்டும் தொடங்கியது ஸ்ரீரங்கம் அருகே மேலூரில் வண்ணத்துப்பூச்சி பூங்காவில் 2017 ஆண்டு வண்ணத்து பூச்சி குறித்த ஒரு நாள்...

மத்திய அரசின் தூய்மை பதினைந்து திட்டம்: திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் துவங்கப்பட்டது

மத்திய அரசின் தூய்மை பதினைந்து திட்டத்தை கடந்த 01.08.19 அன்று சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் அலகு சார்பாக துவக்கப்பட்டது.   இத்திட்டம் 01.08.19...

Right Menu Icon