டிஎன்பிஎஸ்சி – குரூப் 4 தேர்வறைக்குள் செல் போனுடன் சிக்கிய இருவர்!
கடலூரில் குரூப்-4 தேர்வில் செல்போனுடன் உள்ளே செல்ல முற்பட்ட இரண்டு பேர் வெளியேற்றப்பட்டனர். தமிழகம் முழுவதும் இன்று டிஎன்பிஎஸ்சி தேர்வு குரூப்-4 தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக...





