--- --:--:-- --

கல்வி

புதிய கல்வி கொள்கை குறித்து பேசி தீர்வு காண வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம் – நடிகரும்,இயக்குநருமான சமுத்திரகனி

புதிய கல்வி கொள்கை குறித்து அனைவருக்கும் வருத்தம் இருக்கின்றது. சூர்யா துவங்கி வைத்து இருக்கின்றார். அனைவரும் இதைபற்றி பேசி தீர்வு காண வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம் என...

கோவையில் இளம் ஓவியர்களின் கைவண்ணங்களில் உருவான ஆர்டிசி கூட்டு ஓவிய கண்காட்சி…காண்போரை மெய்சிலிர்க்க வைக்கிறது!

கோவை ஜென்னி கிளப்பில் Nac நுண்கலை அகாடமி சார்பில் ஆர்டிசி கூட்டு ஓவியக் கண்காட்சி தொடங்கியுள்ளது. ஓவிய பிரியர்களுக்காக துவங்கப்பட்டுள்ள இக்கண்காட்சியை சிறுதுளி அமைப்பின் நிறுவனர் வனிதா...

திருக்குறளை தலைகீழாக எழுதி சாதனை படைத்த கல்லூரி மாணவி

ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த மாணவி சுகன்யா.தற்போது கோவை கிருஷ்ணா கல்லூரியில் கணிணி துறையில் பட்டபடிப்பு படித்து வரும்,இவர் சிறு வயது முதலே தமிழ் மற்றும் ஆங்கில வாசகங்களை...

கல்லூரி மாணவிகள் டி-ஷர்ட், ஜீன்ஸ் அணிய தடை

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் பயிலும் மாணவிகள் இனி ஜீன்ஸ் டி-சர்ட் அணியக்கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் மொத்தம் 23 அரசு மருத்துவக் கல்லூரிகள் செயல்பட்டு...

சித்தா முதுகலை தேர்வில் புதுக்கோட்டை மாணவி இந்திய அளவில் முதலிடம்

சித்தா முதுகலை தேர்வில் இந்திய அளவில் புதுக்கோட்டையை சேர்ந்த டாக்டர் ஜி. பொன்மணி முதலிடம் பிடித்துள்ளார்.புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள கூகனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பொன்.கணேசன்....

நீட் தேர்வில் வெற்றி பெற்றும் மருத்துவ படிப்பிற்கான சீட் கிடைக்காததால் தற்கொலை முயற்சி

பெரம்பலூர் அருகே உள்ள தீரன் நகரை சேர்ந்தவர் செல்வராஜ். அரசுப் பேருந்து நடத்துநராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி சுசீலா. இந்த தம்பதிக்கு வினோத்குமார் (வயது...

தேசிய ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி விகிதம் – 15 சதவீதம்

மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் பள்ளிகளில், ஆசிரியர் தகுதித் தேர்வை மத்திய பள்ளிக்கல்வி வாரியம் நடத்தி வருகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான தேர்வு கடந்த மாதம்...

தமிழக பள்ளி மாணவர்களுக்கு க்யூஆர் கோடுடன் கூடிய ஸ்மார்ட் கார்டு

மானாமதுரை, தமிழக பள்ளி மாணவர்களுக்கு க்யூஆர் கோடுடன் கூடிய ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு ஏற்கனவே 18...

கல்வி வியாபாரமயமாவதை தடுக்க ஜெகன் மோகன் ரெட்டியின் நடவடிக்கை

பள்ளி, கல்லூரிகளில் கல்வியை ஒழுங்குபடுத்த ஆந்திரா முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி ஒரு அதிரடி மசோதாவை தாக்கல் செய்துள்ளார். ஜெகன் மோகன் ரெட்டி ஆந்திராவின் முதலமைச்சராக பதவி...

கோவையில் மாநில அளவிலான யோகா போட்டி

கோவையில் 3வது மாநில அளவிலான யோகா போட்டி நடைபெற்றது.கோவை நீலாம்பூர் டெக்லதான் மைதானத்தில் ஆனந்தம் யோகா சார்பில் 3வது மாநில அளவிலான யோக சேம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது...

சி.எஸ்.ஐ. தேவாலய தலைவர் பதவி விலக கோரி திருமண்டல உறுப்பினர்கள்,மற்றும் சபை உறுப்பினர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை போத்தனூர் சி.எஸ்.ஐ. தேவாலய தலைவர் பதவி விலக கோரி திருமண்டல உறுப்பினர்கள்,மற்றும் சபை உறுப்பினர்கள் உள்ளிருப்பு போராட்டத்தால் பரபரப்பு.கோவை,போத்தனூர்,பகுதியில் உள்ள தென்னிந்திய திருச்சபையின் ஆலயத்தலைவராக கெர்சோம்...

சி‌பி‌எஸ்‌சி மாணவர்களுக்கு புதிய விதிமுறை! வருகை பதிவேட்டில் சதவீதம் கம்மியா இருந்தால் அவ்ளோ தான்!

சிபிஎஸ்இ பள்ளியில் பயிலும் மாணவர்கள் வருவைப் பதிவு நிர்ணயிக்கப்பட்ட சதவீதத்துக்கும் குறைவாக இருந்தால் அவர்கள் குறித்த அறிக்கையை பள்ளி நிர்வாகம் கண்டிப்பாக சிபிஎஸ்இ வாரியத்துக்கு,உரிய ஆவணங்களுடன் அனுப்பி...

இராமநாதபுரம் மாவட்ட தமுமுக., மமக., பொதுக்குழு கூட்டம் இன்று மாலை தனியார் மஹாலில் நடைபெற்றது

தமுமுக., மாநில பொதுச் செயலாளர் தொண்டி சாதிக் பாட்ஷா தலைமை வகித்தார். மாவட்ட பொறுப்பு குழு நிர்வாகிகள் பட்டாணி மீரான், பரக்கத்துல்லா, அப்துல்லா, ரைஸ் இப்ராஹிம் ஆகியோர்...

மாவட்ட அளவிலான சைக்கிள் பந்தயத்தில் கலந்து கொண்டு அசத்திய மாணவ மாணவிகள்

கோவையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான சைக்கிள் பந்தயத்தில் கலந்து கொண்டு அசத்திய மாணவ மாணவிகள்.கோவையில் மாவட்ட சைக்கிள் அசோசியேசன் சார்பில் கோவைப்புதூர் மைதானத்தில் cross country எனும்...

கலாம் நினைவு நாளில் ஜல் சக்தி அபியான் திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி- சிக்கண்ணா கல்லூரியில் நடைபெற்றது

திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப் பணித்திட்டம் அலகு 2 சார்பாக இன்று 27.07.19 கல்லூரி வளாகத்தில் உள்ள கலாம் கனவு பூங்கா வில்...

ஆகஸ்ட் 5 ம் தேதி நடைபெறவிருந்த மருத்துவ தேர்வு ஒத்திவைப்பு

தமிழ்நாடு எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தில் வரும் ஆகஸ்ட் 5 ம் தேதி நடைபெறுவதாக இருந்த மருத்துவ தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் சுதா...

பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டு போட்டியில் மாணவர்களின் பெற்றோர்களும் கலந்து கொண்டு அசத்தல்

கோவையில் நடைபெற்ற பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டு போட்டியில் மாணவர்களின் பெற்றோர்களும் போட்டிகளில் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.நேசனல் மாடல் மெட்ரிக் பள்ளியின் 33 வது ஆண்டு விழாவை யொட்டி...

தமிழ் மொழியின் பழமை குறித்த தவறு பாடபுத்தகத்தில் உடனடியாக திருத்தப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்

தமிழ் மொழியின் பழமை குறித்த தவறு பாடபுத்தகத்தில் உடனடியாக திருத்தப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 12ஆம் வகுப்பிற்கு புதிய பாடத்திட்டம் இந்தாண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. புதிய பாடத்திட்ட...

மாணவர்களுக்கு குற்றங்கள் தடுப்பது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி திருப்பூரில் நடைபெற்றது

திருப்பூரில் பள்ளி மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி - உதவி ஆணையர் நவீன் குமார் பரிசுகளை வழங்கி ஊக்குவித்தார்.திருப்பூர் தெற்கு காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் குற்றத்தடுப்பு முன்னெச்செரிக்கை...

அனைத்து பள்ளி வாகனங்களிலும் 4 வாரத்திற்குள் ஜிபிஎஸ் மற்றும் சிசிடிவி கேமரா பொருத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அனைத்து பள்ளி வாகனங்களிலும் 4 வாரத்திற்குள் ஜிபிஎஸ் மற்றும் சிசிடிவி கேமரா பொருத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கடந்த சில மாதங்களுக்கு...

உயர்சாதியினருக்கு எஸ்.பி.ஐ கட்-ஆஃப் மதிப்பெண்கள் வழங்கியதற்கு எதிர்ப்பு! 26-ம் தேதி எஸ்.பி.ஐ வங்கி முற்றுகை – அனைத்து கட்சியினர் அறிவிப்பு

பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்சாதியினருக்கு எஸ்.பி.ஐ கட்-ஆஃப் மதிப்பெண்கள் வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் 26ஆம் தேதி கோவையில் உள்ள எஸ்.பி.ஐ வங்கியை முற்றுகையிட உள்ளதாக அனைத்து கட்சியினர்...

எச்‌ஐ‌வி பாதித்த மாணவனை பள்ளியில் சேர்க்க மறுப்பு! ஆட்சியரின் நடவடிக்கை

பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த லாரி ஓட்டுனரின் மனைவி கடந்த சில வருடங்களுக்கு முன்பு எச்.ஐ.வி. நோயால் பாதிக்கப்பட்டு இறந்து விட்டார். இந்தநிலையில் லாரி டிரைவரின் 15 வயது...

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இனி டெய்லி ஸ்லிப் டெஸ்ட்

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தினமும், 'ஸ்லிப் டெஸ்ட்' எனும் குட்டித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.  படித்த பாடத்தில் உடனுக்குடன் தேர்வு நடத்துவதால், மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சிறிது எக்ஸ்ட்ரா...

கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்குகிறது

கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு சென்னையில் நாளை தொடங்குகிறது.தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கால்நடை மருத்துவ கல்லூரிகளில் 2019-20 ஆம் கல்வியாண்டிற்கான இளநிலை...

Right Menu Icon