--- --:--:-- --

Web Desk

168 நாட்களுக்கு பின் மேட்டூர் அணை மூடல்..! தட்டுப்பாடின்றி நீர் கிடைத்ததால் மகிழ்ச்சியடைந்த விவசாயிகள்!

டெல்டா பகுதி பாசனத்திற்காக கடந்த 168 நாட்களாக தண்ணீர் திறக்கப்பட்டு வந்த மேட்டூர் அணை இன்று மாலை மூடப்படுகிறது.கடந்த ஆண்டுகளில் பாசனத்திற்கு போதிய நீர் கிடைக்காமல் அல்லாடிய...

குடியரசு தினவிழாவில் பதக்கம் பெற்ற ராமநாதபுரம் மாவட்ட காவல் துறையினர்..! எஸ்.பி வருண்குமார் வாழ்த்து!!

ராமநாதபுரத்தில் நடைபெற்ற 71-வது குடியரசு தின விழாவில், தமிழக முதலமைச்சரின் காவலர் பதக்கம் பெற்ற காவல்துறையினருக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்தார்....

டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு முறைகேடு..! சிபிஐ விசாரணை கோரி வழக்கு!!

டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு முறைகேடு தொடர்பான விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.   கடந்த ஆண்டு செப்டம்பர்...

கொடுமை,கொடுமைன்னு போலீசுக்கு போனா… அங்க அதை விட கொடுமைடா சாமீ..! கதறும் காரைக்குடி பெண்மணி!!

கட்டிட உரிமையாளர் கடையை காலி செய்யக் கூறி அடாவடி செய்வதாக போலீஸ் டிஎஸ்பியிடம் புகார் கொடுக்கச் சென்ற பெண்ணை, அங்கும் கடையை காலி செய்யாவிட்டால் நடப்பதே வேறு...

குரூப்-4 தேர்வு முறைகேடு : தூத்துக்குடியைச் சேர்ந்த பயிற்சி நிறுவனத்துக்கு தொடர்பு..?

டிஎன்பிஎஸ்சி நடத்திய குரூப்-4 தேர்வு முறைகேடு விவகாரத்தில் பல்வேறு திடுக் தகவல்கள் வெளியாகி வருகின்றன. தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் முன்னணி பயிற்சி நிறுவனம் ஒன்றிற்கு இந்த முறைகேட்டில்...

ராமநாதபுரம் அருகே பேராவூர் ஊராட்சியில் கிராம சபை கூட்டம்

ராமநாதபுரம் அருகே பேராவூர் ஊராட்சி கிராம சபை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு ஊராட்சி தலைவர் ஜெயலட்சுமி மாரிமுத்து தலைமை வகித்தார். ஒன்றிய கவுன்சிலர் கா.மனோகரன் முன்னிலை வகித்தார்....

சென்னையில் குடியரசு தின விழா : கோவை மாநகர காவல் நிலையத்திற்கு முதல் பரிசு!!

சென்னையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில், தமிழகத்தில் சிறந்த காவல் நிலையத்திற்கான முதலமைச்சர் விருது, கோவை மாநகர காவல் நிலையத்திற்கு வழங்கப்பட்டது.   நாட்டின் 69-வது சுதந்திர...

நியூசி.,க்கு எதிரான 2-வது டி-20 போட்டி.. இந்தியாவின் வெற்றி நடை தொடருமா..?

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது டி20 போட்டி ஆக்லாந்தில் இன்று நடைபெறுகிறது. நியூ சிலாந்து மண்ணில் முதல் போட்டியில் அபார வெற்றியை பதிவு செய்த...

திருப்பூரில் குடியரசு தினவிழா : ஆட்சியர் விஜய கார்த்திகேயன் தேசிய கொடியேற்றினார்..! 515 பேருக்கு நலத்திட்ட உதவி!!

நாட்டின் 71-வது குடியரசு தின விழாவை முன்னிட்டு திருப்பூரில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.க விஜய கார்த்திகேயன் தேசிய கொடியை ஏற்றி வைத்து...

திமுக முதன்மை செயலாளராக கே.என்.நேரு நியமனம்

திமுக முதன்மை செயலாளராக திருச்சி மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.என்.நேரு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.   திமுகவில் தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் பதவிகளுக்கு அடுத்து முக்கியப்...

71-வது குடியரசு தின விழா : நாடு முழுவதும் கோலாகலம்..! வண்ணமிகு அணிவகுப்பு!!

நாட்டின் 71-வது குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. தலைநகர் டெல்லியில் தேசியக் கொடியை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஏற்றி வைத்ததைத் தொடர்ந்து, பிரமாண்ட குடியரசு...

இவர் யார் தெரியுமா..? உமர் அப்துல்லா படத்தை பதிவிட்டு மம்தா பானர்ஜி ஆதங்கம்!!

கடந்த ஆறு மாதங்களாக வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ள ஜம்மு & காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா, நீண்ட தாடியுடன் காட்சியளிக்கும் புகைப்படத்தை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார் மே.வங்க...

நாளை குடியரசு தின விழா கொண்டாட்டம் : டெல்லியில் வரலாறு காணாத உச்சகட்ட பாதுகாப்பு!!

நமது நாட்டின் 71-வது குடியரசு தின விழா நாடு முழுவதும் நாளை கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ள நிலையில், தலைநகர் டெல்லியில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன....

ஹைட்ரோ கார்பன் திட்டம் : மத்திய அரசின் முடிவில் மாற்றம் இல்லை..! அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் திட்டவட்டம்!!

ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் துறையின் அனுமதி பெறத் தேவையில்லை என்ற முடிவில் மாற்றமில்லை என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.   தமிழகத்தில் டெல்டா...

காவலர் தேர்விலும் முறைகேடு.? வேலூரில் ஒரே மையத்தில்100-க்கும் மேற்பட்டோர் வெற்றி பெற்றது எப்படி..? அதிர்ச்சி தகவல்!!

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் முறைகேடு நடைபெற்றது அம்பலமான நிலையில் சமீபத்தில் நடந்த காவலர் தேர்விலும் முறைகேடு நடைபெற்றுள்ளதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது.   டிஎன்பிஎஸ்சி குரூப்...

“சசிகலா விடுதலைக்காக பிரார்த்திக்கிறேன்..!” – அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் அடுத்த ‘ஷாக்’ கருத்து!!

சசிகலா விரைவில் சிறையிலிருந்து வர வேண்டும் என்பதே எனது பிரார்த்தனை என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளது அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.   தமிழக பால்வளத்துறை அமைச்சர்...

குரூப்-4 தேர்வு முறைகேடு : சிபிசிஐடி பிடி இறுகுகிறது..! மேலும் பல மாவட்டங்களில் விசாரணை!!

குரூப் 4 தேர்வு முறைகேடு விவகாரத்தில் சிபிசிஐடி விசாரணை தீவிரமாகியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் நடந்தது போல் வேறு மாவட்டங்களில் நடைபெற்றதா? என விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது சிபிசிஐடி.  ...

“எங்களுக்கும் அடிதடி தெரியும்”..? ரவீந்திரநாத்குமார் எம்.பி., மீதான தாக்குதலுக்கு அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பதிலடி!!

துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் மகனும், தேனி தொகுதி எம்.பி.,யுமான ரவீந்திரநாத் குமார் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, எங்களுக்கும் அடிதடி...

அதிமுக முன்னாள் எம்.பி., கே.சி.பழனிசாமி திடீர் கைது ஏன்..? பரபரப்பு தகவல்கள்!!

அதிமுக முன்னாள் எம்.பி.யான கே.சி.பழனிசாமியை அதிகாலையில் கைது செய்த கோவை போலீசார் அவர் மீது 11 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பின்னரும் அதிமுகவில் நீடிப்பது...

விபத்தில் சிக்கிய “டூவீலருக்கு போலி இன்சூரன்ஸ்” ஆவணம் தயாரித்த சென்னை வாலிபர்- சேலம் சிறையில் அடைக்கப்பட்டார்

சேலத்தில் விபத்தில் சிக்கிய டூவீலருக்கு போலி இன் சூரன்ஸ் ஆவணத்தை தயாரித்து கொடுத்த சென்னை வாலிபரை போலீசார் கைது செய்தனர். சேலம் அஸ்தம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன்...

“திமுகவை விமர்சிக்க, பெரியாரை காட்டி பூச்சாண்டி காட்ட வேண்டாம்” ரஜினியை சரமாரியாக சாடிய முரசொலி!!

திமுகவை விமர்சிக்க, பெரியாரை காட்டி பூச்சாண்டி காட்ட வேண்டாம் என ரஜினியை சரமாரியாக சாடியுள்ளது முரசொலி நாளிதழ் . மேலும் ரஜினியின் உண்மையான நோக்கம் ராமரை காப்பாற்றுவதா?...

கர்ப்பிணிப் பெண்ணுக்கு பிரசவத்தின் போது, குழந்தை இறந்த நிலையில் பிறந்ததால் அதிா்ச்சி : அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முற்றுகை

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்திற்கு அனுமதித்த இளம் பெண்ணிற்கு முறையான சிகிச்சை அளிக்காததால் குழந்தை இறந்து பிறந்ததாக , பெற்றோர்...

ஜலகண்டாபுரம் நகைக்கடையில் 8½ கிலோ வெள்ளிப்பொருட்கள் திருட்டு : கொள்ளையர்கள் மூவருக்கு வலை

சேலம் மாவட்டம், ஜலகண்டாபுரத்தில் கடைவீதி பஜார் தெருவில் வசித்து வருபவர் ரவி (வயது 55). ஜவுளிக்கடை நடத்தி வரும் இவர் தனது வீட்டின் அருகே கடந்த 1-ந்...

எச்.ராஜாவுக்கு எதிரான வழக்கில் திருப்பம்..! 2மாதத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவு!!

நீதிமன்றத்தை அவதூறாக பேசியதாக, எச்.ராஜா மீது தொடரப்பட்ட வழக்கில், 2 மாதத்திற்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. ஒன்றரை வருடங்களாக கிடப்பில் போடப்பட்ட...

Right Menu Icon