168 நாட்களுக்கு பின் மேட்டூர் அணை மூடல்..! தட்டுப்பாடின்றி நீர் கிடைத்ததால் மகிழ்ச்சியடைந்த விவசாயிகள்!
டெல்டா பகுதி பாசனத்திற்காக கடந்த 168 நாட்களாக தண்ணீர் திறக்கப்பட்டு வந்த மேட்டூர் அணை இன்று மாலை மூடப்படுகிறது.கடந்த ஆண்டுகளில் பாசனத்திற்கு போதிய நீர் கிடைக்காமல் அல்லாடிய...





