--- --:--:-- --

அம்மோனியா வாயு கசிவு: உயிரிழப்பு 14ஆக உயர்வு..!

7

திருவள்ளூர் ஆலை அம்மோனியா வாயுக் கசிவாள் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ஜார்க்கணடை சேர்ந்த பெண் மரணம் அடைந்தார்.

 

அம்மோனியா வாயுக் கசிவாள் இறந்த 14 பேருமே பெண்கள்; அதில் இருவருக்கு 15 வயது; மேலும் 13 பேர் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Leave a Reply

Right Menu Icon