பாக்யராஜின் மறைவு செய்தி கேட்டு அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். எம்ஜிஆரின் மீது பேரன்பு கொண்டிருந்தவர். தன்னிகரற்ற திரைக்கதை ஆசிரியர் பாக்யராஜ். பாக்யராஜின் குடும்பத்திற்கும், திரையுலகிற்கும் எனது ஆழ்ந்த இரங்கல் என்று எடப்பாடி பழனிச்சாமி பதிவிட்டுள்ளர்.