--- --:--:-- --

கண் துடைப்புக்காகவே சிங்கப்பெண் அதிரடிப் படை உருவாக்கப்பட்டுள்ளது” – கீதா ஜீவன் விமர்சனம்

4

தி.மு.க முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன்: “கண் துடைப்புக்காகவே சிங்கப்பெண் அதிரடிப் படை உருவாக்கப்பட்டுள்ளது; இப்படையில் உள்ள காவலருக்கே பாலியல் சீண்டல் நடக்கிறது. அவர்களின் நகையே திருட்டு போகிறது. த.வெ.க-வின் ஒரு மாத ஆட்சியில் மரபுகள், சட்டக்கள் மதிக்கப்படவில்லை” என்று விமர்சனம் செய்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon