--- --:--:-- --

தமிழ்நாட்டில் பொறுப்பேற்கும் புதிய அரசு – விழா ஏற்பாடுகள் குறித்து தலைமைச் செயலாளர், டி.ஜி.பி ஆலோசனை

8

மிழ்நாட்டில் புதிய அரசு பொறுப்பேற்க உள்ள நிலையில், ஏற்பாடுகள் குறித்து தலைமைச் செயலாளர் சாய்குமார், டி.ஜி.பி சந்தீப் ராய் ரத்தோர் ஆகியோர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். பதவியேற்பு விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர்.

Leave a Reply

Right Menu Icon