மனசாட்சியை அடகு வைத்துவிட்டார் ஸ்டாலின்
உள்ளாட்சித் தேர்தலை கண்டு திமுக தலைவர் ஸ்டாலின் பயப்படுகிறார் என அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சித்துள்ளார்.

மதுரையில் உரம் தயாரிப்பு மையத்தை தொடங்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் குழந்தை சுர்ஜித் மீட்பு விவகாரத்தில் மனசாட்சியை அடகு வைத்து விட்டு ஸ்டாலின் குற்றம் சாட்டுவது கூறினார்.





