சென்னை, தாம்பரம், ஆவடி திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் நடைபெறுகிறது. பருவமழையின்போது மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை, நிவாரணப் பணிகள் குறித்து வழிகாட்டு நெறிமுறை வழங்குவது தொடர்பாக திமுக நிர்வாகிகள் ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர்.
கூட்டத்தில் எம்எல்ஏக்கள், மேயர்கள், கவுன்சிலர்கள், மாநகர, நகர, பகுதி, வட்ட செயலாளர்கள் பங்கேற்க அறிவுறுத்தப்பட உள்ளது.
மேலும் செய்திகள் :
கட்சி நிர்வாகிகளுடன் முதல்வர் ஆலோசனை..!
தமிழ்நாட்டு நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழு இன்று முதல் ஆய்வு..!
வீடு வீடாகச் சென்ற த.வெ.க நிர்வாகிகள்..!
வார கடைசியில் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை..!
3 நாட்களுக்கு வெளுத்து வாங்கப்போகும் கனமழை..!
தேவர் ஜெயந்தி விழாவில் முதல் முறையாக சி.பி.ராதாகிருஷ்ணன் பங்கேற்பு!






