--- --:--:-- --

திருவள்ளூரில் சிறுவனை கடித்த தெருநாய்!

9

திருவள்ளூரில் கடைக்குச் சென்ற 6 வயது சிறுவனின் கை, கால்களை தெருநாய் வெறிகொண்டு கடித்ததில், காயமடைந்த சிறுவன் திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon