--- --:--:-- --

பிரதமர் மோடி சோழர்கள் குறித்து பேசியது முழுக்க கபட நாடகம் – விஜய்

3

கீழடியில் கிடைத்த அசைக்க முடியாத ஆதாரங்களை மறைத்து, தமிழர் நாகரிகத்தையும் மூடி மறைக்க முயலும் மத்திய பா.ஜ.க. அரசு இப்போது தமிழகத்திற்கு வந்து, சோழர்களின் பெருமை பற்றி பேசியது முழுக்க முழுக்க கபட நாடகம் இல்லாமல் வேறெனன்ன? ஆளும் கட்சியான தி.மு.க. சோழ பேரரசர்களுக்கு உரிய மரியாதையை முன்பே அளித்திருந்தால், தமிழர்களுக்கு எதிராக இருக்கும் மத்திய பா.ஜ.க அரசு இதை கையில் எடுத்திருக்காது என்று த.வெ.க தலைவர் விஜய் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon