--- --:--:-- --

உ.பி. ரயில் நிலையத்தில் விபத்து.. 3 பேர் பலி

7

உ.பி. மாநிலம் கன்னூஜ் ரயில் நிலையத்தில் கட்டுமான பணியின்போது பெரும் விபத்து நிகழ்ந்துள்ளது. இதில், 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

 

மேலும் 35 தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கி இருப்பதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. அவர்களை மீட்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். விபத்துக்கான காரணம் குறித்து உடனடியாக எந்த தகவலும் வெளியாகவில்லை.

Right Menu Icon