--- --:--:-- --

கிராமத்திற்குள் நுழைந்த சிறுத்தையை சுற்றி நின்று வேடிக்கை பார்த்த மக்கள்..!

7

த்தரபிரதேச மாநிலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் இருந்து அருகில் உள்ள கிராமத்திற்குள் புலி புகுந்தது. கிராமத்தில் உள்ள புலி அமர்ந்த நிலையில் அதனை அந்த பகுதி மக்கள் சுற்றி நின்று வேடிக்கை பார்த்தனர்.

 

புலியை சுற்றி பாதுகாப்பு வலை ஏற்படுத்தப்பட்டுள்ளது. புலியைப் பிடிக்க பணியில் வனத் துறையினர் ஈடுபட்ட நிலையில் இது தொடர்பான காட்சிகள் வைரலாகி உள்ளனர்.

 

Right Menu Icon