மின்சாரம் தாக்கி ஏழு வயது சிறுமி உயிரிழப்பு..!
வண்ணாரப்பேட்டையில் மாநகராட்சி நீர்த்தேக்க தொட்டியில் மோட்டார் அலையில் குழாயை திறந்த பொழுது மின்சாரம் தாக்கி நேற்று ஏழு வயது சிறுமி ஒருவர் உயிரிழந்ததை கண்டித்து நெல்லை மதுரை சாலையில் மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் அப்புறப்படுத்தி வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





