--- --:--:-- --

வளைவிலும் 100 கிலோ மீட்டர் வேகத்தில் திரும்பியதால் நேர்ந்த விபத்து..!

6

கேரள மாநிலம் திருச்சூரில் தனியார் பேருந்து ஒன்று பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. திருப்பத்தூரில் ஸ்பீடாக வளைவில் திரும்ப முயன்ற போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து அங்கிருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்கு உள்ளானது.

 

இதில் பேருந்தில் பயணித்த பயணிகள் பலர் காயமடைந்தனர். பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

Right Menu Icon