செந்தில் பாலாஜிக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை.. சட்டத்துறை அமைச்சர் ரகுபதி விளக்கம்..!
அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி கோரிக்கை விடுத்ததால் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





