மும்பையில் திடீர் பரபரப்பு..பங்குச் சந்தையை முற்றுகையிட்ட காங்கிரசார்..!
அதானி குழுமத்திற்கு எதிராக மும்பை தேசிய பங்குச் சந்தை முன் போராட்டம் நடத்திய காங்கிரசாரை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. பெருவிழ்ச்சியடைந்த அதானி பங்குகள் தற்பொழுது மீண்டும் ஏற்றம் கண்டு வருகிறது.
இதனையடுத்து பங்குச் சந்தைக்கு வெளியே போராட்டம் நடத்தியுள்ளனர். இதனை தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





