மும்பையில் திடீர் பரபரப்பு..பங்குச் சந்தையை முற்றுகையிட்ட காங்கிரசார்..!
அதானி குழுமத்திற்கு எதிராக மும்பை தேசிய பங்குச் சந்தை முன் போராட்டம் நடத்திய காங்கிரசாரை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. பெருவிழ்ச்சியடைந்த அதானி பங்குகள் தற்பொழுது...





