--- --:--:-- --

நடந்து சென்றவரை கடிக்க பாய்ந்த நாய்..!

8

கேரளாவில் நபர் ஒருவர் சாலையில் நடந்து சென்ற பொழுது எதிரே வந்த நாய் அவரை கடிக்க முயன்றது. ஆனால் அந்த நபர் சாமர்த்தியமாக செயல்பட்டு நாயிடமிருந்து தப்பித்து அதை லாவகமாக பிடித்தார்.

 

பின்னர் பொதுமக்கள் உதவியுடன் அதை கயிறில் கட்டி போட்டு விட்டு சென்ற காட்சி வெளியாகியுள்ளது.

 

Right Menu Icon