முழு அடைப்புக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அழைப்பு விடுக்கவில்லை..!
கோவையில் முழு அடைப்புக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அழைப்பு விடுக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதில் அக்டோபர் 31-ல் பந்த் நடத்தினால் காவல்துறை நடவடிக்கை எடுக்கலாம் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





