தீபாவளிக்கு வாங்கப்பட்ட தின்பண்டத்தில் புழுக்கள் இருந்ததாக புகார்..!
குமரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பேக்கரி ஒன்றில் தீபாவளிக்கு வாங்கப்பட்ட தின்பண்டத்தில் புழுக்கள் இருந்ததாக கூறி வாடிக்கையாளர்கள் வாக்குவாதம் செய்யும் வீடியோ இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
மேலும் சம்பந்தப்பட்ட மாதிரியை ஆய்வு செய்த உணவுத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





