ஒகேனக்கலில் பரிசல் இயக்குவதற்கு 8வது நாளாக தடை..!
காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில் ஒகேனக்கலில் பரிசல் இயக்குவதற்கு 8வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. முல்லைப் பெரியாற்றில் இறங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
தேனி உத்தமபாளையம் முல்லைப் பெரியாற்றில் நீர் ஆர்ப்பரித்து செல்வதால் விவசாயிகள் மக்கள் ஆற்றில் இறங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.





