டெல்லியில் ஒரே மேடையில் விஜய்- ராகுல் காந்தி
மதிமுக பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற மூத்த உறுப்பினருமான வைகோவின் நாடாளுமன்ற உரைகளை உள்ளடக்கிய (Vaiko in Parliament) என்ற புதிய நூல் வெளியீட்டு விழா தேசிய அளவில் பெரும்...
மதிமுக பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற மூத்த உறுப்பினருமான வைகோவின் நாடாளுமன்ற உரைகளை உள்ளடக்கிய (Vaiko in Parliament) என்ற புதிய நூல் வெளியீட்டு விழா தேசிய அளவில் பெரும்...
திருச்சி-பெங்களூரு இடையே இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட சிறப்பு ரயில், டிக்கெட் முன்பதிவு குறைந்து போனதால் ரத்து செய்யப்பட்டதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. அந்த வகையில் வரும் 21-ஆம்...
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நாளை தொடங்கி அடுத்த மாதம் 15ஆம் தேதி வரை 19 அமர்வுகளாக நடைபெறவுள்ளது. இந்த மழைக்கால கூட்டத்தொடரில் பல்வேறு மசோதாக்களை தாக்கல் செய்ய...
தமிழ் சினிமாவில் மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை சோபிதா துலிபாலா. அப்படத்தை தொடர்ந்து தமிழில் இவர் எந்த படமும்...
விஜய் டிவியில் ஒளிபரப்பான செந்தூரப்பூவே சீரியல் மூலம் பிரபலமானவர் தான் நடிகை ஸ்ரீநிதி மேனன். அந்த சீரியல் அவருக்கு தமிழ் மக்களிடம் நல்ல ரீச் கொடுத்தது, அதன்பின்...
வழக்கறிஞர் நியமனத்தில் அமைச்சர் ஆனந்த் முறைகேட்டில் ஈடுபட்டதாக வழக்கு தொடர்ந்த ஞானசௌந்தரி இன்று காலை கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில், ஞானசவுந்தரி விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து...
2026 -27 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை ஆகஸ்ட் முதல் வாரத்தில் தாக்கல் செய்யப்படும் என தமிழக நிதித்துறை அமைச்சர் மரிய வில்சன் தகவல் தெரிவித்தார்....
த.வெ.க எம்எல்ஏ-க்களை திமுக விலைக்கு வாங்குவதாக அமைச்சர் நிர்மல் குமார் குற்றம் சாட்டியுள்ளார். மதுரையில் செய்தியாளர்களுடன் அமைச்சர் நிர்மல் குமார் பேசியதாவது, எங்களுடைய (தவெக) எம்எல்ஏ-க்களை விலைக்கு...
2029-ஆம் ஆண்டிலேயே தேர்தல் வந்துவிடும் என்றும், அதற்காக 5 ஆண்டுகள் முழுமையாக காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்ற எண்ணத்தை திமுகவுக்கு பாஜக ஏற்படுத்தி வருவதாக காங்கிரஸ்...
சென்னையில் டெங்கு பாதிப்பு மீண்டும் அதிகரிக்கும் அறிகுறிகள் தென்படுகின்றன. 2026-ஆம் ஆண்டுக்கான மாத வாரியான டெங்கு பாதிப்பு விவரங்களின்படி, ஜனவரியில் 311 பேரும், பிப்ரவரியில் 202 பேரும்,...
2024ஆம் ஆண்டு வெளியான இந்திய திரைப்படங்களுக்கான 72வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று (ஜூலை 18) மாலை 5.30 மணிக்கு டெல்லியில் அறிவிக்கப்பட உள்ளன. ...
திருச்சி வாழவந்தான் கோட்டை பகுதியைச் சேர்ந்த ரேகா என்பவர் திடீரென மகாத்மா காந்தி அரசு தலைமை பொது மருத்துவமனை பிரசவ வார்டு அருகே உள்ள உயரமான தண்ணீர்...
கோவை விமான நிலையத்தில் சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "கோவை மாவட்டம் கெம்பனூர் கிராமத்திற்கு அரசு பேருந்து இயக்கப்படாதது...
திராவிட மாடல்’ என்று கூறி ஆட்சி நடத்திய திமுகவைப் போலவே, விலை மதிப்பற்ற உயிருக்கு விலை வைக்கும் துஷ்ட சக்தி தவெக அரசுக்கு கண்டனம் என்று அதிமுக...
டெல்லியில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த சோனம் வாங்சுக்கை காவல் துறையினர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில் அதே இடத்தில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜீத்...
பழனி தண்டபாணி சுவாமிகள் மடத்திற்குச் சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்புள்ள நில மோசடி தொடர்பாக திண்டுக்கல்லில் உள்ள பழனி சார் பதிவாளரின் வீட்டில் சிபிசிஐடி அதிகாரிகள்...
பழனி கோயில் நிர்வாகத் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதிகள், "கோயில் நிர்வாகத்திற்குத் தெரிவிக்காமல், உண்மைகளை மறைத்து, தனி நீதிபதியைத் தவறாக வழிநடத்தி இந்த...
நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்தார் இயக்குநர் மு.களஞ்சியம்.கருத்து வேறுபாடுகளுடன் தொடர்ந்து பயணிப்பது ஆரோக்கியமானதாக இருக்காது; இயக்கத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம், மாற்று அரசியல் தலைவர்கள் மீதான விமர்சனம்...
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை மற்றும் 4 புறநகர் மாவட்டங்களில் கட்டுமானப் பணிகள், நிலப்பயன்பாடு ஆகியவற்றை தீர்மானிக்கும் அதிகாரம் கொண்ட சி.எம்.டி,.ஏ எனும்...
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் திட்டம் குறித்து மக்களவையில் விவாதிக்கக் கோரி, தி.மு.க எம்.பி. டி.ஆர்.பாலு ஒத்திவைப்புத் தீர்மான நோட்டீஸ் வழங்கி உள்ளார்....
பழனி கோயில் ரூ.100 கோடி மதிப்பிலான நில மோசடி புகாரில் சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், பத்திர எழுத்தர் ஆகியோரது வீடுகளில் சிபிசிஐடி போலீசார் சோதனை மேற்கொண்டு...
தமிழகத்தில் உள்ள பொறியியல், பாலிடெக்னிக் மற்றும் கலை, அறிவியல் கல்லூரிகளில் உயர் கல்வியைத் தொடர விரும்பும் மாணவர்களுக்குக் கல்விக்கடன் கிடைக்க ஏதுவாக, அனைத்து மாவட்டங்களிலும் ‘உதவி அலுவலர்களை’...
தமிழகத்தில் 2027-ம் ஆண்டிற்கான மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிகள் ஜூலை 17 அன்று அதிகாரப்பூர்வமாக தொடங்கி உள்ளன. பொது மக்கள் அனைவரும் இந்த கணக்கெடுப்பின் 'சுய விவரப் பதிவு'...
NEET தேர்வு முறைகேடு விவகாரங்களுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வித் துறை அமைச்சர் பதவி விலக வேண்டும் என்று கோரி உண்ணாவிரதம் மேற்கொண்டு வரும் சோனம் வாங்சுக்-கின் உடல்...