ஜன நாயகன் முதல் காட்சி – அமைச்சர்களுடன் படம் பார்த்த அனிருத், கீர்த்தி சுரேஷ்
தமிழக முதல்வர் விஜயின் கடைசி படமான ஜன நாயகன் இன்று உலகம் முழுவதும் 30 நாடுகளில் வெளியாகியுள்ள நிலையில், அமைச்சர்கள் பலரும் கோயம்பேடு திரையரங்கில் படம் பார்த்து...
தமிழக முதல்வர் விஜயின் கடைசி படமான ஜன நாயகன் இன்று உலகம் முழுவதும் 30 நாடுகளில் வெளியாகியுள்ள நிலையில், அமைச்சர்கள் பலரும் கோயம்பேடு திரையரங்கில் படம் பார்த்து...
ஜூலை மாத தொடக்கத்திலேயே அதிரடியாக சரிந்த தங்கம் விலை பிறகு சற்று ஏற்ற இறக்கமாக இருந்தது. பிறகு கடந்த வாரத்தில் தொடர்ச்சியாக சரிந்து வந்த தங்கம் விலை,...
தமிழ்நாடு முழுவதும் முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்படம் வெளியானது. முதலமைச்சரான பிறகு, விஜய்யின் முதல் படமும், அவரது திரைப்பயணத்தின் கடைசி படமுமாக உள்ள...
சன் தொலைக்காட்சியில் 15 வருடத்திற்கு முன்பு செம ஹிட்டாக ஒளிபரப்பாகி வந்த சீரியல் நாதஸ்வரம். திருமுருகனுக்கு தங்கைகளில் ஒருவராக ராகிணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார், அவருக்கு தொடர் நல்ல...
அழுத்தமான தமிழ் பேச்சால் செய்திகள் வாசித்து தமிழ் மக்களின் மனதை வென்றவர் தான் அனிதா சம்பத். சன் தொலைக்காட்சி செய்திகளை வாசித்து வந்தவர் அந்த வேலையை நிறுத்திவிட்டு...
டெல்லி போராட்டத்தில் காயமடைந்து, டெல்லி, ஆர்.எம்.எல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களை திமுக எம்பிக்கள் சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மத்திய சுகாதார அமைச்சகத்தின் அனுமதியில்லாமல் சந்திக்க முடியாது என மறுப்பு....
ராகுல் காந்தியை கண்டித்து புதுவையில் பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ராகுல் காந்தி, கரப்பான் ஜனதா கட்சியினர் தேசப் பிரிவினையை தூண்டும் வகையில் செயல்படுவதாக பாஜக புகார் அளித்துள்ளது....
ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது டெல்லி காவல்துறை நடத்திய தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்து, பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத் பாராளுமன்ற வளாகத்திற்குள் உள்ளிருப்புப்...
ஜாமினில் வெளியே வந்த சில நாட்களில் மேலும் ஒரு பாலியல் புகாரில் த.வெ.க பிரமுகர் மணிகண்டன் கைது செய்யபட்டுள்ளார். சேலம் சின்னப்புத்தூரில் பெண்ணின் வறுஐயைப்...
பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் பீகார் மாநிலம் பாட்னாவில் பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் கட்சியினர் இடையே கடும் மோதல் நிலவியது இருதரப்பும் ஒருவரை ஒருவர் தடிகளாலும் கற்களாலும் தாக்கி...
தி.மு.க எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டதை அடுத்து, அவர் பாளையங்கோட்டை சிறைக்கு போலீஸ் வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது, போலீஸ் வாகனத்திற்கு உள்ளே இருந்த...
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது நீதிமன்றக் காவலில் உள்ள விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயனை காவலில் எடுத்து...
மக்கள் நலனைத் தவிர வேறு எதைப் பற்றியும் முதலமைச்சர் விஜய் கவலைப்படுவதில்லை என்றும், அவரது ஆட்சியை இன்னும் 30 ஆண்டுகளுக்கு யாராலும் அசைக்க முடியாது என்றும் இயக்குநர்...
டெல்லியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி அமைப்பு சார்பில் நீட் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட குளறுபடிகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா...
நீட் தேர்வு குளறுபடிகளை எதிர்த்து டெல்லியில் போராட்டம் நடத்திய ராகுல் காந்தி கைது செய்யப்பட்டதற்கு முதல்வர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ்...
ஜனநாயகன் படத்தில் நடித்ததற்கு என்ன காரணம்..? என்பது குறித்து அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.“முதலமைச்சர் விஜய், இது தான் தன்னுடைய கடைசி திரைப்படம் என அறிவித்துள்ளார். அந்தப் படம்...
டெல்லியில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரியும் போராடிய மாணவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு...
புதுடெல்லியில் நடைபெறும் மாணவர்களின் போராட்டம் இப்போது ஒட்டுமொத்த நாட்டின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. நீட் தேர்வு பெரிய அளவிலான முறைகேடுகளுக்கு வழிவகுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று முதன்முதலில் எச்சரித்தது...
எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சி ஆகிய இரு தரப்பும் மாணவர்களை ஓர் அரசியல் கருவியாகப் பயன்படுத்துவதாக மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்...
டெல்லி இளைஞர்களின் போராட்டம் 3-ஆம் நாளாக நீடிக்கும் நிலையில் கூடுதல் சி.ஆர்.பி.எப் வீரர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். மேற்கு வங்கத்தில் இருந்து கூடுதலாக 20 கம்பெனி சி.ஆர்.பி.எப் வீரர்கள் டெல்லி...
நாடாளுமன்ற மக்களவை கூடிய வேகத்தில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 3வது நாளாக தொடர்ந்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீயை வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்தார். 2024 கசான் சந்திப்பிற்குப் பிறகு இந்தியா - சீனா உறவுகள்...
டெல்லியில் போராட்டம் நடத்திய இளைஞர்கள் மீது தடியடி நடத்தியதற்கு எதிரான வழக்கை அவசரமாக விசாரிக்க முடியாது. அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்த உச்சநீதிமன்ற...
உள் தமிழ்நாட்டில் 4 நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்து காணப்படும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து...