--- --:--:-- --

காட்டுமன்னார்கோவில் தொகுதியில் போட்டியிடுவது ஏன்? திருமாவளவன் விளக்கம்

7

10 ஆண்டுக்கு பின் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வி.சி.க தலைவர் திருமாவளவன், மாநில அரசியலில் நாம் கவனம் செலுத்த வேண்டி உள்ளது. 2026 தேர்தலுக்கு பிறகு, தமிழ்நாடு அரசியல் சூழல் வெகுவாக மாற இருக்கிறது. இதனால் தான் காட்டுமன்னார்கோவில் தொகுதியில் போட்டியிடுகிறேன் என்று கூறியுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon