முதியவர்களைக் குறிவைத்து செல்போன் பறிப்பு- 4 பேர் கைது
தாம்பரம் பேருந்து நிலையம் மற்றும் கூட்ட நெரிசலான பகுதிகளில் முதியவர்களைக் குறிவைத்து செல்போன் பறிப்பில் ஈடுபட்டு வந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர். முன்னாள்...
தாம்பரம் பேருந்து நிலையம் மற்றும் கூட்ட நெரிசலான பகுதிகளில் முதியவர்களைக் குறிவைத்து செல்போன் பறிப்பில் ஈடுபட்டு வந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர். முன்னாள்...
தான் வாதாட எடுத்துக்கொள்ளும் நேரத்தை வழக்கு விசாரணைக்கு ஒருநாளிற்கு முன்னதாக தெரிவிக்க வேண்டும். மேலும், வாதத்தின் சுருக்கத்தை 5 பக்கங்களில் 3 நாட்களுக்கு முன்பாக அளிக்க வேண்டும்....
நாடு முழுவதும் கிறிஸ்தவர்கள், தேவாலயங்கள் மீது மதவெறி கும்பல் தாக்குதல் நடத்தியதைக் கண்டித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தேமுதிக தலைவர் விஜயகாந்த், நாம் தமிழர்...
உள்நோக்கத்துடன் குண்டர் தடுப்பு சட்டத்தை பிரயோகிக்கும் காவல் அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு. புளியந்தோப்பு...
2026 புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி மக்கள் அதிகம் கூடும் இடங்களில் சென்னை பெருநகர காவல்துறை சார்பில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. காவல் ஆணையர் அருண் உத்தரவின் பேரில்...
இது சமூக வலைதளங்களின் காலம் என்பதை போலீஸாரும் உணர்ந்துள்ளோம். மாணவர்கள் முதல், சிறார்கள் ஈடுபாடுள்ள பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. நிறைய வழக்குகளில், மாணவர்களின் எதிர்காலம் பாதித்துவிடக்...
சென்னை மாநகராட்சியில் 19,000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். நாளை (டிச.31) இரவு 9 மணி முதல் 425 இடங்களில் வாகனத் தணிக்கைக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 30...
வங்கதேச முதல் பெண் பிரதமர் கலிதா ஜியா, உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 80.. வங்கதேசத்தின் முன்னாள் பிரதமரும், முதல் பெண் பிரதமருமான கலிதா ஜியா,...
கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக தவெக தலைவர் விஜய்க்கு ஜனவரி மாதம் சிபிஐ சம்மன் அனுப்ப வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த செப்டம்பர்...
தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சம்பா நெல் கொள்முதல் தொடர்பாக முத்தரப்பு ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் 10 அமைச்சர்களும், 8 மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளும்,...
பெண்களுக்கு நாடாளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் சம அதிகாரம் கிடைப்பதை மத்திய அரசு விரும்பவில்லை. பெண்களின் அடிமைத்தனத்தை உடைத்தெறிந்தது திராவிடம் இயக்கம்தான் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருப்பூரில் பேசியுள்ளார்.
ஹமாஸ் தானாக முன்வந்து ஆயுதங்களைக் களைய வேண்டும், அப்படி களையவில்லை என்றால் விலையை கொடுக்க வேண்டியிருக்கும் “மோதல் மூலம் ஹமாஸை நிராயுதபாணியாக்க நான் விரும்பவில்லை, ஒப்பந்தத்தை மீறினால்...
சென்ட்ரல் - கோயம்பேடு - ஏர்போர்ட் மெட்ரோ வழித்தடத்தில் தொழில்நுட்பக் கோளாறு, மறு அறிவிப்பு வரும் வரை மெட்ரோ சேவை தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. கோளாறை...
கவுதம் கம்பீரை இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து நீக்கும் எண்ணம் இல்லை என பி.சி.சி.ஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார். ...
டெல்லியில் ரெட் அலர்ட் விடுக்கும் அளவுக்கு மூடு பனி நிலவுவதால் ரயில் மற்றும் விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களாக டெல்லி, உத்தர பிரதேசம்,...
மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. கேரள கடலோர பகுதிகளுக்கு அப்பால்...
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை ஒட்டி, சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. ஒவ்வொரு வருடமும் மார்கழி மாதத்தில் வரும் ஏகாதசி, ’வைகுண்ட ஏகாதசி’ என்று அழைக்கப்படுகிறது. அந்த வைகுண்ட...
தமிழ்நாட்டில் கூடுதல் ஆவணங்கள் சமர்ப்பிக்க கோரி, சுமார் 13 லட்சம் வாக்காளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பும் பணிகளைத் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் சூழலில்,...
டிசம்பர் மாத தொடக்கத்தில் இருந்தே ஆபரணத் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வருகின்றது. தொடர்ச்சியாக 6 நாட்களுக்கும் மேலாக தங்கம் விலை எகிறி கொண்டே இருந்த...
பல்லடம் அருகே காரணம்பேட்டையில் திமுகவின் மேற்கு மண்டல மகளிர் மாநாடு வெளித்தோற்றத்திற்கு பிரம்மாண்டமாக தெரிந்தாலும் எதிர்பார்த்த கூட்டம் சேரவில்லை; எதிர்பார்த்த அறிவிப்புகளும் இல்லை என்ற முணுமுணுப்பு உடன்பிறப்புகள்...
சேலத்தில் நடைபெற்ற பாமக பொதுக்குழு கூட்டத்தில் ராமதாஸ் அழுதது, அவரது மகள் ஸ்ரீகாந்தி பதைபதைத்தது என பரபரப்பு காட்சிகள் அரங்கேறின. ஆர்.எஸ்.எஸ். அடிமைகள் என்று அன்புமணியை கடுமையாக...
நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் கன்னட நடிகை என்றாலும் தமிழிலும் பல முக்கிய படங்களில் நடித்து இருக்கிறார். விக்ரம் வேதா, நேர்கொண்ட பார்வை, K 13, ஆர்யன் போன்ற...
மலையாள சினிமாவில் இருந்து தமிழ் சினிமாவிற்கு வந்த பிரபலங்கள் உள்ளார்கள். அதில் ஒரு நடிகை தான் நஸ்ரியா, நேரம் படம் மூலம் என்ட்ரி கொடுத்தவர் ராஜா ராணி...
தமிழ் சினிமாவை தாண்டி சின்னத்திரை தான் மக்களிடம் பெரிய வரவேற்பு பெற்று வருகிறது. இதனாலேயே தொலைக்காட்சிகளில் சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்கள் அதிகம் வந்து கொண்டிருக்கின்றன. அப்படி ரியாலிட்டி...