--- --:--:-- --

Month: December 2025

ராமநாதபுரம் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் 4 பேரை கட்சியில் இருந்து நீக்கம் செய்து எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

ராமநாதபுரம் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் 4 பேரை கட்சியில் இருந்து நீக்கம் செய்து எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.   மண்டபம் பேரூர் செயலாளர் சீமான் மரைக்காயர், மீனவர்...

நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை மாலை 6 மணிக்கு திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் உள்ளது. காணொலி காட்சி வாயிலாக நடைபெறும் கூட்டத்தில் மாவட்டச் செயலாளர்கள் தவறாமல்...

ரயிலில் டிக்கெட் எடுக்காமல் வந்த உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த 300 பக்தர்களால் பரபரப்பு

ராமேஸ்வரத்துக்கு ரயிலில் டிக்கெட் எடுக்காமல் வந்த உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த 300 பக்தர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசத்தில் இருந்து 400க்கும் மேற்பட்ட பக்தர்கள் ராமேஸ்வரத்துக்கு வந்துள்ளனர்....

தமிழ்நாட்டில் 2022-25ம் ஆண்டு வரை 636 சிறைவாசிகள் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டுள்ளனர்: தமிழ்நாடு அரசு

தமிழ்நாட்டில் 2022-25ம் ஆண்டு வரை 636 சிறைவாசிகள் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. 636 கைதிகள் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டுள்ளதாக சென்னை உயர்...

செங்கோட்டையனுடன் விஜய் ஆலோசனை

சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் தவெக மாநில நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் உள்ளிட்ட நிர்வாகிகளுடன் அக்கட்சியின் தலைவர் விஜய் ஆலோசனை.   கூட்டணி பேச்சுவார்த்தை...

பாம்பை ஏவி தந்தையை கொலை செய்த மகன்கள்..!

திருத்தணி அருகே 3 கோடி ரூபாய் இன்சூரன்ஸ் பணத்திற்காக தந்தையை மகன்களே பாம்பை ஏவி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பொதட்டூர்பேட்டை பேரூராட்சி பகுதியில் வசித்து...

பிரபல நடிகர் ஸ்ரீனிவாசன் காலமானார்..!

லேசா லேசா உள்ளிட்ட பல படங்களில் நடித்த மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் உடல்நலக்குறைவால் காலமானார். இவரது மறைவிற்கு திரையுலகினர் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். சினிமா நடிகர்,...

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைக்க இருக்கும் பொருநை அருங்காட்சியகம்..!

தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை, துலுக்கர்பட்டி ஆகிய தொல்லியல் தளங்களில் தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறையால் அண்மைக் காலத்தில் அறிவியல் அடிப்படையில் அகழாய்வு நடத்தப்பட்டது....

நாட்டில் காப்புரிமை தாக்கல் செய்வதில் தமிழ்நாடு முதலிடம்!

முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சியில், இந்தியாவின் அறிவுசார் எதிர்காலத்தை வடிவமைக்கும் முன்னணி மாநிலமாக தமிழ்நாடு திகழ்வதாக, தமிழக அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது. தொழில் வழிகாட்டி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,...

டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. கேப்டனாக சூர்யகுமார் யாதவ் மற்றும் துணை கேப்டனாக அக்ஷர் படேல் செயல்படுவார்கள்...

முதல்வர் வருகை: திருநெல்வேலியில் டிரோனுக்கு தடை

மு.க.ஸ்டாலின் வருகையை ஒட்டி திருநெல்வேலியில் இன்று காலை 6 மணி முதல், நாளை மாலை 6 மணி வரை ட்ரோன்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.   தடையை மீறி...

விக்கிரவாண்டி அருகே விபத்து..!

விக்கிரவாண்டி அருகே சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை அதிவேகமாக சென்ற ஆம்னி பேருந்து சங்கராபரணி ஆற்று பாலத்தில் மோதி விபத்துக்குள்ளானது. 35 பேர்...

செவிலியர் காலிப் பணியிடங்கள் குறித்த அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு!

தமிழ்நாடு முழுவதும் ஒப்பந்த அடிப்படையில் உள்ள செவிலியர் காலிப் பணியிடங்கள் குறித்த விவரங்களை, வரும் டிசம்பர் 22-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்குமாறு மருத்துவக் கல்லூரி...

சென்னை மருத்துவக் கல்லூரியில் ரேகிங் கொடுமை: ​மருத்துவ மாணவர்கள் 6 பேர் சஸ்பெண்ட்!

சென்னை மருத்துவக் கல்லூரியில் நிகழ்ந்த ரேகிங் கொடுமை தொடர்பாக, தேசிய மருத்துவ ஆணையம் சார்பில் குழு அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட 6...

தொழிலதிபரை காரில் கடத்திய கும்பல்..!

சென்னை வளசரவாக்கம் அருகே தெலுங்கானாவைச் சேர்ந்த ஒரு தொழிலதிபரை, எண் பலகை இல்லாத காரில் கடத்திய ஒரு கும்பல் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

புறநகர் மின்சார ரயில்கள் தாமதமாக இயக்கம்!

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் நிலவும் கடும் பனிமூட்டம் காரணமாக ரயில்கள் தாமதமாக இயக்கப்படுகின்றன.   15 முதல் 25 நிமிடங்கள் வரை புறநகர் ரயில்கள் தாமதமாக...

40 லட்சத்தில் இருந்து 25 லட்சமாக குறைந்த சென்னை வாக்காளர்கள்!

பீகார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணியை தேர்தல் ஆணையம் மேற்கொண்டது. அதனைத் தொடர்ந்து அங்கு தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு...

எச்.ராஜாவின் மற்றொரு குரலாகதான் விஜய், சீமான் பேச்சு வெளிப்படுகிறது – திருமாவளவன்

எச்.ராஜாவின் மற்றொரு குரலாகதான் விஜய், சீமான் பேச்சு வெளிப்படுகிறது" என்றும் "தேர்தல் நேரத்தில் அவர்களுக்கு தக்க பாடத்தை மக்கள் புகட்டுவார்கள்" என்றும் தொல்.திருமாவளவன் அளித்த பேட்டியில் தெரிவித்தார்.சென்னை...

100 நாள் வேலை விவகாரம் : மத்திய அரசைக் கண்டித்து டிசம்பர் 24-ல் ஆர்ப்பாட்டம்

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தைச் (100 நாள் வேலைத் திட்டம்) சிதைக்கும் வகையில் செயல்பட்டு வரும் மத்திய பாஜக அரசைக் கண்டித்தும், அதற்குத்...

தமிழ்நாட்டின் ஸ்டார் தொகுதிகளில் எவ்வளவு பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன?

தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடைபெற்று, வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் முதலமைச்சரின் கொளத்தூர் தொகுதி, எதிர்க்கட்சித் தலைவரின் எடப்பாடி தொகுதி...

ஆர்டர்லிகள் இல்லை என்பதை ஏற்க முடியவில்லை – சென்னை உயர்நீதிமன்றம்

காவல் துறை உயர் அதிகாரிகளின் வீடுகளில் ஆர்டர்கள் (Orderlies) இல்லை என்பதை ஏற்க முடியவில்லை. ஆர்டர்லிகளாக யாரையும் பணியில் வைத்திருக்கக்கூடாது என்ற டிஜிபி சுற்றறிக்கை பாராட்டுக்குரியது -...

வெறுப்பை உமிழ்கிறார்கள்: திருமாவளவன்

காந்தியடிகள் மீது எவ்வளவு வெறுப்பை உமிழ்கிறார்கள் என்பதை இதன் மூலம் அறிய முடிகிறது. 100 நாளை 125 நாட்களாக உயர்த்தியிருக்கிறோம் என நாடகமாடுகிறார்கள். - 100 நாள்...

சமூக நலத்துறை வேலை வாய்ப்பு..!

தமிழக அரசின் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் கீழ் செயல்படும் விருதுநகர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் புறத்தொடர்பு பணியாளர் பணியிடத்தை நிரப்ப வேலை...

சிங்கப்பூர் ஆஸ்பத்திரியில் இறந்த வங்கதேச மாணவர்..!

வங்க தேசத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற மாணவர் தலைமையிலான எழுச்சியின் தலைவரான ஒஸ்மான் ஹாடி நேற்று உயிரிழந்தார். அவர் கொலை முயற்சியின் போது காயமடைந்து உயிரிழந்ததாக சிங்கப்பூர்...

Right Menu Icon