மத்திய அரசைக் கண்டித்து டிசம்பர் 24-ல் ஆர்ப்பாட்டம்..!
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தைச் (100 நாள் வேலைத் திட்டம்) சிதைக்கும் வகையில் செயல்பட்டு வரும் மத்திய பாஜக அரசைக் கண்டித்தும், அதற்குத்...
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தைச் (100 நாள் வேலைத் திட்டம்) சிதைக்கும் வகையில் செயல்பட்டு வரும் மத்திய பாஜக அரசைக் கண்டித்தும், அதற்குத்...
ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் சொத்துக்களை சேதப்படுத்திய வழக்கில் தமிழக விவசாய சங்கங்கள் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியனுக்கு விதிக்கப்பட்ட 13 ஆண்டுகள் சிறை தண்டனையை நிறுத்தி வைத்து சென்னை...
இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 4 ஆவது டி20 போட்டி பனிமூட்டம் காரணமாக ரத்து செய்யப்பட்ட நிலையில் பிசிசிஐ முக்கிய முடிவு ஒன்றை எடுத்துள்ளது.இந்தியா சுற்றுப்பயணம்...
நாமக்கல் ஆஞ்சநேயரை தரிசனம் செய்ய வெளி மாநிலம் மற்றும் மாவட்டத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் ஆஞ்சநேயரை வழிபட்டனர். நாமக்கல் நகரில் மையப்பகுதியில் ஒரே கல்லினால் செதுக்கப்பட்ட 18...
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன் வரும் 22ஆம் தேதி தமிழ்நாடு அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். பழைய ஓய்வூதிய திட்டம், காலிப் பணியிடங்களை நிரப்புவது...
சென்னையில் நாளை முதல் பிட்புல் (PIT BULL) மற்றும் ராட்வீலர் (ROTTWEILLER) நாய் இனங்களை உரிமம் இல்லாமல் புதிதாக வாங்கி வளர்ப்பவர்களுக்கு ஒரு லட்சம் அபராதம் விதிக்க...
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன் டிசம்பர் 22-ல் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். சென்னை, தலைமைச் செயலகம், நாமக்கல் கவிஞர் மாளிகையில் அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம்...
அ.தி.மு.க தலைவர்கள் அடிக்கடி பா.ஜ.க தலைவர்களை சந்திப்பதால் நட்புதான் விரிவடையும், அதை பிரச்சனை என எடுத்துக் கொள்ளக் கூடாது. தற்போது பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணி வலுவாக...
தூத்துக்குடியில் மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலைக்கு மாற்றாக, புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய 'பசுமை தாமிர உற்பத்தி ஆலை' அமைக்க அனுமதி கோரி வேதாந்தா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில்...
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகப் போராடி வரும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன், வரும் டிசம்பர் 22-ம் தேதி அமைச்சர்கள் குழு பேச்சுவார்த்தை நடத்த...
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் 2025 அவையின் மையப்பகுதிக்கு வந்து தாள்களைக் கிழித்து எறிந்த எதிர்க்கட்சி உறுப்பினர்களின் போராட்டங்களுக்கு இடையே, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச்...
தமிழகத்தில் 2025-26 கல்வியாண்டிற்கான 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகளை அரசுத் தேர்வுகள் இயக்ககம் (DGE) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனுடன் செய்முறைத் தேர்வு மற்றும் தேர்வு...
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று வறண்ட வானிலை நிலவக்கூடும் என்றும், அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும் என்றும் வானிலை மையம்...
தமிழ்நாட்டில் இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ள நிலையில் வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெற்றுள்ளதா என்பதை உறுதி செய்வது எப்படி, பட்டியலில் பெயர் இடம்பெறாதவர்கள் அடுத்து...
டிசம்பர் மாத தொடக்கத்தில் இருந்தே ஆபரணத் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்து வரும்நிலையில், நேற்று முன் தினம் முதல் முறையாக ரூ.1 லட்சத்தை தாண்டி வரலாறு...
AI தொழில்நுட்பம், நல்ல முறையில் பயன்படுத்தினால் நிறைய விஷயங்களில் முன்னேற்றம் உள்ளது. ஆனால் நல்ல விஷயங்களுக்கு பதிலாக கெட்ட விஷயங்களுக்கு அதிகம் பயன்படுகிறது. ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி...
திருப்பூர் மாநகரில் சேரும் குப்பையை இடுவாய், சின்னகாளிபாளையம் கிராமத்தில் கொட்ட ஐந்து கிராமங்களை சேர்ந்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இதுதொடர்பான வழக்கு...
நகைச்சுவை நடிகரான தாடி பாலாஜி, பிரகாஷ்ராஜ் மற்றும் சுஹாசினி நடித்த நந்தினி படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர். இதன்பின் சன் தொலைக்காட்சியில் மாயா...
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் 2025 அவையின் மையப்பகுதிக்கு வந்து தாள்களைக் கிழித்து எறிந்த எதிர்க்கட்சி உறுப்பினர்களின் போராட்டங்களுக்கு இடையே, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச்...
ஓ.என்.ஜி.சி நிறுவன சொத்துக்களை சேதப்படுத்திய வழக்கில் தங்களுக்கு விதிக்கப்பட்ட 13 ஆண்டுகள் சிறை தண்டனையை எதிர்த்து பி.ஆர்.பாண்டியன், செல்வராஜ் ஆகியோர் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவுக்கு காவல்துறை தரப்பில்...
திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்கு உட்பட்ட 4 மண்டலங்களுக்குள் உள்ள தெரு நாய்களில் 34,972 நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் மதுபாலன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர்...
மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோயில் மலை மீதுள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கு, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அமர்வில் விசாரணையில் உள்ளது. இந்த...
சென்னையின் முக்கிய பகுதிகளில் சனிக்கிழமை (20.12.2025) மின்தடை தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து மின்வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னையில் சனிக்கிழமை (20.12.2025) காலை 09.00 மணி...
தமிழ்நாடு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் செயல்பட்டு வந்தது. இது கரோனா காரணத்தினால் இடைநிறுத்தம் செய்யப்பட்டு பின்னர் அப்படியே கைவிடப்பட்டது. இதன் பிறகு 2021-ல்...