தமிழ் சினிமாவில் இருக்கும் முன்னணி நடிகைகள் பலர் இப்போது திருமணம் செய்து செட்டில் ஆகிறார்கள். அப்படி தான் டாப் நடிகை ஒருவர் தனது காதலருடன் எடுத்த போட்டோவை வெளியிட்டு நிச்சயதார்த்தம் முடிந்ததாக கூறியிருந்தார். அவர் வேறுயாரும் இல்லை, நடிகை நிவேதா பெத்துராஜ் தான்.
இவர் பிரபல தொழிலதிபர் ரஜித் இப்ரானை திருமணம் செய்ய இருப்பதாக கூறி அவருடன் எடுத்த புகைப்படங்களையும் வெளியிட்டு இருந்தார். அடுத்து திருமணம் எப்போது என ரசிகர்கள் கேள்வி எழுப்பிய நிலையில் அவர் சமூக பிரச்சனைகள் குறித்து நிறைய பேசி வந்தார்.
இந்த நிலையில் தனது இன்ஸ்டாவில் காதலருடன் எடுத்த புகைப்படங்களை எல்லாம் நீக்கியுள்ளார், அதோடு அவரை Unfollow செய்துள்ளார். ஆனால் நிவேதா பெத்துராஜ் தரப்பில் இருந்து இதுவரை எந்த தகவலும் வெளிவரவில்லை.
மேலும் செய்திகள் :
தமிழகத்தில் இன்று வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
தங்கம் விலை உயர்ந்தா - குறைந்ததா?
அனல் பறக்கும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு..!
தமிழ்நாடு மாநில நிர்வாகிகள் உடன் காங்கிரஸ் மேலிடம் இன்று முக்கிய ஆலோசனை..!
மாளவிகா மோகனன் சேலையில் அழகிய போட்டோஷூட்..!
இலக்கியா சீரியல் கதாநாயகியின் அழகிய புகைப்படங்கள்..!






