ஆசிரியர் தகுதி தேர்வு (TET) இன்று தமிழ்நாடு முழுவதும் நடைபெறுகிறது!

டைநிலை ஆசிரியர்களுக்கான ஆசிரியர் தகுதி தேர்வு  (டெட்) இன்று (நவம்பர் 15) தமிழ்நாடு முழுவதும் நடைபெறுகிறது. 367 மையங்களில் சுமார் 1.07 லட்சம் ஆசிரியர்கள் தேர்வை எழுதுகின்றனர். 32 மாவட்ட கண்காணிப்பாளர்கள் இத்தேர்வை கண்காணிக்க உள்ளனர்.