விஜய் பேச்சை வரவேற்ற திருமாவளவன்..!
பரந்தூர் மக்களுடன் கோட்டை நோக்கிச் சென்று போராடுவேன் என விஜய் கூறியிருப்பதன் மூலம் பரந்தூர் மக்களுக்கு நீதி கிடைக்குமானால் விஜய் கூறியதை வரவேற்கிறேன் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்....
பரந்தூர் மக்களுடன் கோட்டை நோக்கிச் சென்று போராடுவேன் என விஜய் கூறியிருப்பதன் மூலம் பரந்தூர் மக்களுக்கு நீதி கிடைக்குமானால் விஜய் கூறியதை வரவேற்கிறேன் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்....
கட்சியை வளர்ப்பதற்காக மற்ற கட்சிகளை விமர்சிப்பது இயல்பு என்று விஜய் குறித்து கருத்து தெரிவித்த ஈபிஎஸ், தன்னை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்கெனவே அமித் ஷா அறிவித்து விட்டதாக...
உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் முதல் முகாமை ஜூலை 15 சிதம்பரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். ஜூலை 7 ஆம் தேதி முதல் விண்ணப்பம் வழங்கும் பணி...
திமுக மூத்த தலைவர்களில் ஒருவரும், அக்கட்சியின் சட்டத்துறை இணைச் செயலாளர் கே.எஸ்.ரவிச்சந்திரனின் சகோதரருமான அய்யாவு காலமானார். திமுகவில் தொண்டரணி தொடங்கியது முதலே Ex CM அண்ணாதுரையின் அனைத்து...
அதிமுக உடன் கூட்டணி இல்லை என்பதை விஜய் தெளிவுபடுத்தி விட்டார். இதுகுறித்து நடிகை கௌதமி, தமிழ்நாட்டின் நலனுக்காக மட்டுமல்ல, மக்களின் பாதுகாப்புக்காக திமுக அரசை அகற்ற வேண்டும்...
பொன்முடிக்கு எதிரான வழக்கில் புலன் விசாரணை செய்ய போலீசார் தயங்கினால், சிபிஐ-க்கு மாற்றப்படும் என்று ஐகோர்ட் எச்சரித்துள்ளது. பெண்கள் & சைவ வைணவ சமயங்கள் குறித்து பொன்முடி...
தமிழகம் முழுவதும் அங்கன்வாடி மையங்களில் போதிய ஊழியர்கள் இல்லாததால், குழந்தைகளை அனுப்ப பெற்றோர் தயங்குகின்றனர். இதனால், இந்த ஆண்டு 501 அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டுள்ளன. சென்னை 147,...
பிஎஸ்பி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஆண்டு இதே நாளில் தான், ரவுடி கும்பலால் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் உலுக்கி போட்ட இச்சம்பவத்தை யாரும்...
திருச்செந்தூர் குடமுழுக்கை ஒட்டி சென்னையில் இருந்து நெல்லை வழியாக செங்கோட்டைக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. நாளை இரவு 9.55-க்கு சென்னை எழும்பூரில் இருந்து ரயில் புறப்படும்....
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரத்தில் போலீஸ் விசாரணையின்போது கோயில் காவலாளி அஜித்குமார் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து அவரது குடும்பத்தாருக்கு பல்வேறு அரசியல் கட்சித்...
கேரளாவில், ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்ட பிறகும் 2 குழந்தைகள் ரேபிஸ் நோயால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து, பொது சுகாதார மற்றும் தடுப்பு மருத்துவ இயக்ககம்...
அரசு ஊழியர்கள் தங்களின் ஈட்டிய விடுப்பை சரண் செய்து பணப் பலன் பெறும் திட்டம் அமலில் இருந்து வந்தது. ஆனால், கொரோனா காலத்தில் இந்தத் திட்டம் நிறுத்தி...
இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழ்நாட்டில் பழங்குடி இனத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பு படிக்க தேர்வாகி அசத்தியுள்ளார். தமிழ்நாடு அரசு, மாணவ மாணவியர்கள்...
ஹைதராபாத்தில் இளைஞர் ஒருவரின் பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த போன் திடீரென வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தொடையில் கடும் தீக்காயம் அடைந்த அந்நபர், உடனடியாக ஹாஸ்பிடலுக்கு அழைத்துச் செல்லப்பட்டு,...
திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு விழாவையொட்டி வரும் திங்கள்கிழமை (ஜூலை 7) தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் அந்த மாவட்டத்தில்...
ஜூலை 7-ம் தேதி சார் பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் வழங்கப்படும் என வணிகவரித்துறை தெரிவித்துள்ளது. ஒரு சார் பதிவாளர் உள்ள அலுவலகங்களில் 100-க்கு பதில்...
ஆப்பிரிக்க கால்பந்து ஜாம்பவான்களில் ஒருவரான பீட்டர் ரூஃபாய் (61) உடல்நலக் குறைவால் காலமானார். உலகின் சிறந்த கால்பந்து அணிகளில் ஒன்றாக நைஜீரியா அணியை உருவாக்கிய இவர், அதன்...
நடிகர் தனுஷ் நடிப்பில் சமீபத்தில் ரிலீஸ் ஆன குபேரா படம் தெலுங்கில் பெரிய வசூலை குவித்து இருந்தாலும் தமிழில் தோல்வி தான் அடைந்து இருக்கிறது. தெலுங்கில் ஹிட்...
சிறகடிக்க ஆசை, விஜய் டிவியில் செம ஹிட்டாக ஒளிபரப்பாகும் சீரியல். முத்து, சீதா-அருண் திருமணத்தை ஒப்புக்கொள்ள செம கோலாகலமாக கல்யாண வேலைகள் நடந்துகொண்டு இருக்கிறது. இன்று PA...
தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் பல படங்கள் நடித்து பிரபலமானவர் தான் நடிகை ரெஜினா கஸாண்ட்ரா. 2005ம் ஆண்டு கண்ட நாள் முதல் படத்தின் மூலம்...
புதுச்சேரி மாநிலத்திற்கு வருகை தரும் சூதாட்ட சுற்றுலா சொகுசு கப்பலுக்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தின் போது மாநில...
துணை வேந்தர்கள் நியமனத்தில் மாநில அரசுக்கு அதிகாரம் அளிக்கும் தமிழ்நாடு அரசின் சட்டத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்ததை எதிர்த்து மேல்முறையீடு செய்த வழக்கில், மத்திய...
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே குஜிலியம்பாறை வனப்பகுதியில் வனத்துறை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போது நரி, கீரியை வேட்டையாடி சமைத்துக் கொண்டிருந்த கும்பல் பிடிபட்டது. அவர்கள்...
தமிழகத்தில் 2 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,...