நான் தனி மனிதன் யாரிடமும் வேலை செய்யவில்லை – அண்ணாமலை
அதிமுக – பாஜக கூட்டணி அமைந்ததில் இருந்து, கூட்டணி ஆட்சி எனும் பேச்சு எழுந்துவருகிறது. இதற்கு ஆதரவாக பாஜகவினரும், மறுப்பு தெரிவித்து அதிமுகவினரும் தொடர்ந்து கருத்து தெரிவித்து...
அதிமுக – பாஜக கூட்டணி அமைந்ததில் இருந்து, கூட்டணி ஆட்சி எனும் பேச்சு எழுந்துவருகிறது. இதற்கு ஆதரவாக பாஜகவினரும், மறுப்பு தெரிவித்து அதிமுகவினரும் தொடர்ந்து கருத்து தெரிவித்து...
தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், இப்போதே, அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ச்சியாக...
தமிழ்நாட்டில் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான சிறப்புப் பிரிவு கலந்தாய்வு இணையவழியில் இன்று தொடங்க உள்ளது.தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகளில் உள்ள பி.இ., பி.டெக் இடங்கள்...
தமிழகத்தில் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நாளை (ஜூலை 7, 2025) இணைய வழியில் தொடங்குகிறது. முதல் கட்டமாக, சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறவுள்ளது. பொதுப் பிரிவு...
அமெரிக்காவில் நடைபெற்று வரும் தடகளப் போட்டியில், சேலம் மாவட்டம் முத்துநாயக்கன்பட்டியைச் சேர்ந்த தலைமை காவலர் தேவரராஜ், கோலூன்றி தாண்டுதல் பிரிவில் தங்கப் பதக்கம் வென்று தமிழகத்திற்கும் நாட்டிற்கும்...
திருப்புவனம் மடப்புரம் காளியம்மன் கோயில் காவலாளி அஜித் குமார் காவலர்களால் தாக்கப்பட்டு இறந்த நிலையில் அவருடைய தம்பி நவீன் குமார் தற்போது உடல்நல பாதிப்பு காரணமாக மதுரை...
திருச்சி லால்குடி அருகே விரகாலூரில் ஸ்டேன் சுவாமி சிலையை கனிமொழி எம்.பி. நேற்று மாலை திறந்துவைத்தாா். லால்குடியை அடுத்த விரகாலூா் கிராமத்தில் பிறந்து அருட்பணிக்காகத் துறவு மேற்கொண்டு,...
தேர்தலை முன்னிட்டு, எதிர்க்கட்சித் தலைவரும் அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, ஜூலை 7 முதல் கோயம்புத்தூர் மாவட்டத்தில் தனது சுற்றுப்பயணத்தைத் தொடங்குகிறார். மேட்டுப்பாளையம் தொகுதியில் முக்கிய...
அஜித்தின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூற வந்த தேமுதிக பொது செயலாளர் செய்தியாளர்களை சந்தித்தபோது இவ்வாறு கூறினார். மேலும், மடப்புரத்தில் ஒரு அப்பாவி இளைஞர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவித்தவர்,...
தேனியில், பிரபல யூடியூபர் சுதர்சன் மீது வரதட்சணை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. திருமணத்தின் போது 30 பவுன் நகை மற்றும் ரூ. 5 லட்சம் வரதட்சணையாக...
பிரதமர் நரேந்திர மோடி, பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் நடைபெறும் 17வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் இன்று பங்கேற்க உள்ளார். பிரதமர் நரேந்திர மோடி கானா,...
திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயிலில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு குடமுழுக்கு விழா கோலாகமாக நடைபெறவுள்ளது. இதற்கான பணிகள் 3 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. 300 கோடி ரூபாய்...
அழைப்பு வந்தால் Fast & Furious போன்ற படங்களில் நடிக்க தயார் என நடிகர் அஜித்குமார் கூறியதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். சினிமா மற்றும் கார் ரேஸிங் என...
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே அமைந்துள்ள சீந்திவயல்- கீழக்கோட்டை கிராமத்தில் வசிக்கும் செல்லமுத்து என்பவரின் வீடு, எதிர்பாராத விதமாக தீப்பிடித்து பெரும் சேதத்தை சந்தித்தது. இந்த துயர...
அசாமில் சிகிச்சைக்காக சென்ற இளைஞரின் ஆணுறுப்பை டாக்டர் தவறுதலாக அகற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அடிகுர் ரஹ்மான் (28) என்பவருக்கு ஆணுறுப்பில் நோய்த்தொற்று ஏற்பட்டதால், அதை...
வங்கி மோசடியில் ஈடுபட்ட நீரவ் மோடியின் சகோதரர் நேஹல் மோடி, அமெரிக்காவில் கைது செய்யப்பட்டார். நீரவ் மோடியின் மோசடியில் நேஹலுக்கும் தொடர்புள்ளதாக கூறி இந்திய அதிகாரிகள் அளித்த...
அஜித்குமார் மரணத்தை கண்டித்து தவெக வரும் 12-ம் தேதி போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளது. ஏற்கனவே 6-ம் தேதி போராட்டம் நடத்த தவெக திட்டமிட்டிருந்தது ஆனால் காவல்துறை...
மூத்த தமிழறிஞர் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் (91) உடல் காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். நெஞ்சத்தோட்டம், ஐயப்பன் பாமாலை உள்ளிட்ட நூல்கள், ஒரு...
த.வெ.க செயற்குழு கூட்டத்தில் பேசிய விஜய் திமுக, பாஜகவுடன் கூட்டணி கிடையாது என திட்டவட்டமாக தெரிவித்தார். இது குறித்து பேட்டியளித்த அமைச்சர் கே. என்.நேரு, விஜய்யை நாங்கள்...
தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் பூனம் பாஜ்வா. இவர் தமிழில் வெளிவந்த தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம், செல்வன், முத்தின கத்திரிக்காய் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்....
நடிகை ரெஜினா கசன்ரா தற்போது படங்கள், வெப் சீரிஸ் என பிசியாக நடித்து வருகிறார். வித்தியாசமான உடையில் அவரது அழகிய லேட்டஸ்ட் போட்டோஷூட் ஸ்டில்கள் வைரலாகி வருகிறது.
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த சமந்தா தற்போது இந்திய அளவில் டாப் நடிகைகளில் ஒருவராக உயர்ந்துள்ளார். நடிகையாக மட்டுமின்றி சமீபத்தில் வெளிவந்த சுபம் என்ற...
ராமதாஸ் தலைமையில் ஜூலை 8-ம் தேதி பாமக செயற்குழுக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப் பட்டுள்ளது. திண்டிவனம் அடுத்த ஓமந்தூரில் தனியார் திருமண மண்டபத்தில் செயற்குழு நடைபெறும்...
கோயம்புத்தூரில் பரபரப்பான மேட்டுப்பாளையம் சாலையில் ஓடிக் கொண்டிருந்த கார் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதிர்ஷ்டவசமாக, காரை ஓட்டிச் சென்ற அதன் உரிமையாளர்...