தரமணியில் ரூ.40 கோடியில் தமிழ் அறிவு வளாகம்
சென்னை, தரமணியில் ரூ.40 கோடியிலான ‘தமிழ் அறிவு வளாகம்’ கட்டுமானப் பணிக்கு CM ஸ்டாலின் நேற்று அடிக்கல் நாட்டினார்.
தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளுடன் இணைந்து தமிழ்ப் பண்பாட்டு வரலாற்றை மீள்கட்டமைக்கும் செயல்பாடுகளை கொண்டுள்ளது ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம். 5 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆவணங்களைக் கொண்ட இந்த நூலகத்தின் விரிவாக்கமே இத்திட்டம்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




