IIT செல்லும் பழங்குடியின மாணவி..உயர்கல்வி செலவை அரசு ஏற்கும்..!
அரசு பழங்குடியின உண்டு, உறைவிடப் பள்ளியில் பயின்று IIT-யில் படிக்கத் தேர்வாகி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பழங்குடியின மாணவி. கல்வராயான் மலைப் பகுதியைச்...
அரசு பழங்குடியின உண்டு, உறைவிடப் பள்ளியில் பயின்று IIT-யில் படிக்கத் தேர்வாகி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பழங்குடியின மாணவி. கல்வராயான் மலைப் பகுதியைச்...
பெங்களூருவில் ஆர்.சி.பி. அணியின் வெற்றிக் கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அவர்களின் குடும்பத்தினருக்கு ஆர்.சி.பி. அணி இழப்பீட்டை அறிவித்துள்ளது....
உலகின் உயரமான ரயில்வே பாலத்தை PM மோடி நாளை திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். ஜம்மு காஷ்மீரின் செனாப் நதியின் குறுக்கே உலகின் உயரமான ரயில்வே பாலம்...
காரைக்காலில் உள்ள கைலாசநாதர் கோயில் மாங்கனி திருவிழாவையொட்டி அந்த மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்றும், நாளையும் விடுமுறையாகும். பக்ரீத் பண்டிகை மற்றும் வார விடுமுறையான ஞாயிற்றுக்கிழமையோடு...
2025 - 2026 கல்வியாண்டுக்கான MBBS, BDS படிப்புகளுக்கு நாளை (ஜூன் 6) முதல் விண்ணப்பிக்கலாம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். வரும் 14-ம் தேதி நீட்...
ஜூலையில் இபிஎஸ் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார். 234 தொகுதிகளுக்கும் செல்லும் அவர், மாவட்ட அளவிலான பொதுக்கூட்டங்களிலும் பங்கேற்கிறாராம். பொதுமக்களைச் சந்தித்து குறைகளையும் கேட்டறியவுள்ளாராம். 'மக்கள்...
கோயில் திருவிழாவில் ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்த அனுமதி கோரிய வழக்கில், நிபந்தனையுடன் அனுமதி வழங்கி உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.உயர் நீதிமன்ற மதுரை அமர்வின்...
பெங்களூருவில் ஏற்பட்ட துயரமான கூட்ட நெரிசல் மனதை உடைத்துவிட்டதாக ராகுல் காந்தி கூறியுள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்த அவர், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு கர்நாடக அரசு உதவிகளை...
கடந்த சில மாதங்களாக தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், கடந்த மே மாதத்தில் ஏற்ற இறக்கங்களை சந்தித்தது. இதற்கு முன்னர் கடந்த ஏப்ரல் மாதத்தில்...
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன்மிதமான மழை வரை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், சென்னையில்...
ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் 18 ஆண்டுகால வரலாற்றில் முதன்முறையாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கோப்பையை வென்றது. இதை பெங்களூருவில் கொண்டாட வந்த ஆர்சிபி அணியினரை பெங்களூரு...
நடிகை சிம்ரன் மும்பையில் பிறந்து வளர்ந்த பெண். விஐபி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான இவர் திருமணத்துக்குப் பிறகு சினிமாவில் இருந்து விலகி இருந்தார்.அதன் பின், தற்போது...
நடிகை பூனம் பஜ்வா தமிழில் சேவல், கச்சேரி ஆரம்பம், ஆம்பள உள்ளிட்ட படங்களில் நடித்து இருப்பவர். அவர் தமிழில் நடித்தது சில படங்கள் தான் என்றாலும் நடிப்பாலும்,...
டெல்டா மாவட்டங்களில், கடைமடை பகுதிகளுக்கும் காவிரி நீர் செல்லும் வகையில், 5,028 கிலோ மீட்டர் கால்வாயில் 90 சதவீதம் தூர்வாரும் பணிகள் நடந்துள்ளது என்று நீர்வளத்துறை திருச்சி...
பள்ளி மாணவ, மாணவிகள் வண்ணக் கயிறுகள் கட்டி பள்ளிக்கு வரக்கூடாது என நெல்லை மாவட்ட முதன்மை கல்வித்துறை பள்ளிகளுக்கு சுற்றறிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆர்சிபி வெற்றிப் பேரணிக் கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அதிக நெரிசல் ஏற்பட்டிருப்பதால், பேரணி நடைபெறும் பகுதிக்குச் செல்ல வேண்டாம் எனப்...
தமிழ்நாட்டிலும் கொரோனா பரவல் அதிகரித்துவரும் நிலையில், பள்ளிகளில் முக கவசம் அணிவதற்கான உத்தரவு பிறப்பிக்கப்படுமா என்பது குறித்து திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஸ், விளக்கமளித்துள்ளார். ...
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, வரும் 8 ஆம் தேதி மதுரை வர இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், மத்திய...
ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பிறகு, PM மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. காலை 11 மணிக்கு நடைபெறவுள்ள இக்கூட்டத்தில் மத்திய இணை...
1 கோடியே 15 லட்சம் குடும்ப தலைவிகளுக்கு மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின்கீழ் வங்கிக்கணக்கில் மாதம் ₹1000 செலுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் விடுபட்டவர்களுக்கு தற்போது விண்ணப்பிக்க நல்ல வாய்ப்புள்ளது. ஆம்!,...
நாடு முழுவதும் புதிய கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில், NB.1.8.1 கொரோனா சாதாரண காய்ச்சலை போன்ற அறிகுறிகளுடன் காணப்படுகிறது. இப்போது பருவகால காய்ச்சலும் அதிகரித்து...
அந்தரங்க போட்டோக்களை வெளியிடுவதாக மிரட்டிய மருமகனை அத்தையே 3 துண்டாக வெட்டி கொலை செய்த பகீர் சம்பவம் அரங்கேறியுள்ளது. மேற்கு வங்கத்தின் தினாஜ்பூர் அருகே அத்தை உறவான...
வீட்டில் கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகள் சிக்கிய விவகாரத்தில் நீதிபதி வர்மா பதவி நீக்கம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பதவி நீக்கம்...
மஹாராஷ்டிர மாநிலம் புனே பல்கலைக்கழகத்தில் 'எதிர்காலப் போர்கள் மற்றும் போர்முறை' என்ற தலைப்பில் உரையாற்றிய முப்படைகளின் தலைமைத் தளபதி அனில் சவுகான் கலந்து கொண்டார். அப்போது பேசிய...